வா – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 41
வாக்கரசும் 1
வாக்கால் 1
வாக்கிய 1
வாக்கியம் 1
வாக்கியிட 1
வாக்கிலே 1
வாக்கின் 2
வாக்கின்படி 2
வாக்கினொடு 1
வாக்கு 20
வாக்கு-அதனால் 1
வாக்குக்கு 2
வாக்கும் 3
வாக்கே 1
வாகன 2
வாகனங்களில் 1
வாகனம் 2
வாகனமாய் 1
வாகனன் 1
வாகனனார் 1
வாகனனே 4
வாகா 1
வாகாம் 1
வாகீசர்க்கு 1
வாகை 6
வாகோர்-தம் 1
வாங்க 2
வாங்கல் 1
வாங்கலும் 1
வாங்கா 1
வாங்காது 2
வாங்காதே 1
வாங்கி 29
வாங்கிக்கொண்டது 1
வாங்கிக்கொண்டு 2
வாங்கிக்கொள் 2
வாங்கிடாது 1
வாங்கித்தந்த 1
வாங்கிநின்றேன் 1
வாங்கிய 5
வாங்கு 13
வாங்குக 3
வாங்குகிலாள் 1
வாங்குகின்றதே 1
வாங்குகின்றாய் 1
வாங்கும் 5
வாங்குவர் 1
வாங்குவரோ 1
வாங்குவன் 1
வாங்குவையே 1
வாங்குறும் 1
வாச்சியம் 1
வாச்சியமாய் 1
வாச 9
வாச_நீராடாள் 1
வாசக 1
வாசகத்தால் 1
வாசகத்தில் 1
வாசகத்தின் 2
வாசகத்தை 3
வாசகம் 2
வாசகமாய் 1
வாசகமும் 2
வாசகரே 1
வாசகா 1
வாசகாதீதம் 1
வாசத்தை 1
வாசம் 4
வாசனே 1
வாசா 1
வாசாமகோசரத்தின் 1
வாசி 7
வாசிக்க 1
வாசிக்கும் 1
வாசித்து 1
வாசித்தேன் 1
வாசிப்பார் 1
வாசியில் 2
வாஞ்சித்த 1
வாஞ்சித்தனர் 1
வாஞ்சியத்தின் 1
வாஞ்சை 1
வாஞ்சையுறும் 1
வாட்ட 1
வாட்டங்கள் 1
வாட்டம் 19
வாட்டம்_இல் 1
வாட்டமும் 2
வாட்டமுற்றனை 1
வாட்டமுற்று 1
வாட்டமே 2
வாட்டமொடு 1
வாட்டமோடு 2
வாட்டி 1
வாட்டிய 1
வாட்டுகின்ற 1
வாட்டுகின்றனை 1
வாட்டும் 3
வாட்டுவிக்கும் 1
வாட்போக்கி 1
வாட 3
வாடக 1
வாடல் 12
வாடல்_இல் 1
வாடா 7
வாடா_மலர் 2
வாடாதீர் 1
வாடாது 2
வாடாதே 1
வாடாமல் 1
வாடி 10
வாடிய 5
வாடியக்கால் 1
வாடின 1
வாடினீர் 1
வாடினேன் 3
வாடு 1
வாடுகின்ற 6
வாடுகின்ற-தோறும் 1
வாடுகின்றது 1
வாடுகின்றனன் 3
வாடுகின்றனை 1
வாடுகின்றாய் 1
வாடுகின்றேன் 15
வாடுகின்றோர் 1
வாடுதல் 5
வாடுதற்கு 1
வாடும் 11
வாடுவது 1
வாடுவாள் 1
வாண்மை 1
வாண 1
வாணர் 30
வாணர்-தம் 1
வாணர்கள் 1
வாணர்களே 1
வாணரே 3
வாணரை 1
வாணரொடு 1
வாணன் 1
வாணனும் 1
வாணனே 1
வாணனை 5
வாணா 3
வாணாள் 1
வாணி 6
வாணி-தன் 1
வாணிக்கு 2
வாத்தியார் 2
வாத 8
வாதங்கள் 1
வாதங்களால் 1
வாதம் 5
வாதமிட்டு 2
வாதமிடு 1
வாதமும் 4
வாதமே 2
வாதமொடு 1
வாதருக்கு 1
வாதரை 1
வாதவாத 1
வாதவூர் 6
வாதவூரர்-தம் 1
வாதனாதீதமாய் 1
வாதனை 17
வாதனைக்கு 1
வாதனைகள் 1
வாதனைகளை 1
வாதனையால் 3
வாதனையும் 6
வாதனையை 4
வாதா 1
வாதாட 1
வாதாந்தத்து-அதன் 1
வாதாந்தம் 1
வாதாரிடம் 1
வாதி 2
வாதிக்க 1
வாதிடுவன் 1
வாதித்த 2
வாதித்திடுவோர் 1
வாதிப்பதே 1
வாதியனே 1
வாதியாநிற்கும் 1
வாதியே 1
வாதில் 3
வாதினையே 1
வாது 17
வாதுக்கு 1
வாதுசெய் 2
வாதுசெய்கின்றார் 1
வாதுசெய்தாலும் 1
வாதுசெய்வன் 1
வாதுற 1
வாதுறும் 1
வாதை 6
வாதைப்படும் 1
வாதையுற்றிடவைத்தனை 1
வாம் 3
வாம 12
வாமத்தில் 2
வாமத்தினிடை 1
வாமத்து 2
வாமத்தோய் 1
வாமம் 3
வாமமும் 1
வாமனர் 1
வாமனாய 2
வாமாம் 1
வாமி 2
வாய் 210
வாய்-தனிலே 1
வாய்-நின்று 1
வாய்_மலர்ந்த 4
வாய்_மலர்ந்தார் 2
வாய்_மலர்ந்து 6
வாய்_மலர 5
வாய்_மலரால் 1
வாய்_மொழியார் 1
வாய்_இலார் 1
வாய்_இலான் 1
வாய்_உடையேன் 1
வாய்க்க 2
வாய்க்கப்பெற்றேன் 1
வாய்க்கால் 1
வாய்க்கில் 3
வாய்க்கு 15
வாய்க்கும் 10
வாய்க்கும்-கொலோ 1
வாய்க்குமே 3
வாய்க்குமோ 1
வாய்க்குவந்தபடி 1
வாய்கொண்டு 2
வாய்ச்சு 1
வாய்ஞ்ஞல் 1
வாய்த்த 27
வாய்த்தது 1
வாய்த்தன 1
வாய்த்தனர் 1
வாய்த்தனவே 1
வாய்த்தாலும் 1
வாய்த்தானதுவாய் 1
வாய்த்திட 2
வாய்த்திடுமோ 1
வாய்த்து 2
வாய்தற்கு 1
வாய்திற 1
வாய்திறப்பு 1
வாய்திறவார் 1
வாய்ந்த 11
வாய்ந்தவர் 1
வாய்ந்தவரை 1
வாய்ந்தவனே 1
வாய்ந்தானை 1
வாய்ந்திடல் 1
வாய்ந்திடவே 1
வாய்ந்திடும் 2
வாய்ந்திலனேல் 1
வாய்ந்து 20
வாய்ந்துள்ளது 2
வாய்ந்தே 2
வாய்ந்தோரும் 1
வாய்ப்ப 2
வாய்ப்பட்டு 1
வாய்ப்படும் 1
வாய்ப்பதர் 1
வாய்ப்பதர்கள் 1
வாய்ப்பதற்கே 1
வாய்ப்பது 1
வாய்ப்பதே 1
வாய்ப்பந்தல் 1
வாய்ப்பறை 1
வாய்ப்பிடிப்புண்டு 1
வாய்ப்பிலே 1
வாய்ப்பின் 1
வாய்ப்பு 4
வாய்ப்பு_உளேன் 1
வாய்ப்பே 1
வாய்பவன் 1
வாய்பூசி 1
வாய்பொத்தி 1
வாய்மட்டில் 1
வாய்மூர்க்கு 1
வாய்மை 37
வாய்மை-தனை 1
வாய்மை_இலேன் 2
வாய்மைகளே 1
வாய்மைகளை 1
வாய்மையால் 2
வாய்மையில் 1
வாய்மையும் 8
வாய்மையே 1
வாய 3
வாயரே 1
வாயரை 1
வாயல் 4
வாயலிடை 1
வாயற்கண் 1
வாயற்கு 1
வாயனடி 1
வாயா 1
வாயாகினும் 1
வாயாட்டம் 1
வாயாடுவோர் 1
வாயாடுவோர்க்கு 1
வாயாய் 1
வாயார் 1
வாயார்-இடத்தே 1
வாயார்க்கும் 1
வாயார 7
வாயால் 6
வாயானை 1
வாயிடத்தும் 1
வாயில் 15
வாயில்-தனை 1
வாயிலிடை 2
வாயிலில் 10
வாயிலிலே 3
வாயிலுள் 1
வாயிற்கு 1
வாயிற்படி 1
வாயிற்படியாய் 1
வாயிற்படியின் 1
வாயின் 2
வாயினர் 2
வாயினுக்கு 1
வாயினும் 1
வாயும் 2
வாயுரை 1
வாயுள் 1
வாயுற 1
வாயூர 1
வாயே 2
வாயேன் 1
வாயேன்_அல்லன் 1
வாயோய் 1
வார் 40
வார்_நடையார் 1
வார்கொண்டார் 1
வார்த்தை 56
வார்த்தை-தனக்கு 1
வார்த்தைகள் 6
வார்த்தைகளால் 3
வார்த்தைகளும் 1
வார்த்தைகளை 1
வார்த்தையும் 12
வார்ந்த 2
வார்ந்து 1
வார்ந்தே 1
வார 5
வாரக 1
வாரணத்தோன் 1
வாரணம் 1
வாரணமே 1
வாரம் 7
வாரம்_உளார் 1
வாரமும் 1
வாரன் 2
வாரா 4
வாரா_வரவு 1
வாரா_விருந்தாய் 1
வாராத 2
வாராதால் 1
வாராதிருந்தால் 1
வாராதிருப்பது 1
வாராது 4
வாராதே 1
வாராமல் 1
வாராய 1
வாரார் 1
வாராரேல் 1
வாராரோ 2
வாரி 11
வாரி-தன்னில் 1
வாரி-தனை 1
வாரிக்கொண்டு 3
வாரிக்கொளும்போது 1
வாரிச 2
வாரிச_மேலான் 1
வாரிசங்கள் 1
வாரிசம் 1
வாரிசமும் 1
வாரிதியாம் 1
வாரிதியில் 1
வாரிதியே 8
வாரிதியை 3
வாரியால் 1
வாரியில் 2
வாரியின் 4
வாரியே 9
வாரியை 1
வாரின் 1
வாரீர் 393
வாருங்கள் 1
வாரும் 56
வாருரு 1
வாரேன் 1
வாரேனோ 1
வாரை 1
வால் 8
வால்_இடிகள் 1
வால்_இலேன் 1
வால 1
வாவா 3
வாவாவா 3
வாவி 3
வாவின் 1
வாவுகின்ற 1
வாழ் 209
வாழ்_முதலே 1
வாழ்க்கை 53
வாழ்க்கை-தன்னில் 1
வாழ்க்கை-தனில் 1
வாழ்க்கை-மாட்டு 1
வாழ்க்கை-அதே 1
வாழ்க்கை-இடத்து 1
வாழ்க்கை_வைப்பே 1
வாழ்க்கைக்கு 1
வாழ்க்கையன் 1
வாழ்க்கையனாம் 1
வாழ்க்கையாம் 2
வாழ்க்கையிடை 4
வாழ்க்கையில் 30
வாழ்க்கையிலே 6
வாழ்க்கையின் 13
வாழ்க்கையினாலும் 1
வாழ்க்கையினை 2
வாழ்க்கையும் 7
வாழ்க்கையுள் 1
வாழ்க்கையே 2
வாழ்க்கையை 11
வாழ்க்கையோ 1
வாழ்க 48
வாழ்கலன் 1
வாழ்கவே 1
வாழ்கிறேன் 1
வாழ்கின்ற 14
வாழ்கின்றாய் 1
வாழ்கின்றார் 3
வாழ்கின்றீர் 3
வாழ்கின்றேன் 9
வாழ்கின்றோம் 1
வாழ்கின்றோர்க்கு 1
வாழ்குவன் 1
வாழ்குவேன் 1
வாழ்கொளிபுத்தூர் 1
வாழ்த்த 9
வாழ்த்தப்படும் 1
வாழ்த்தல் 1
வாழ்த்தலே 1
வாழ்த்தவும் 1
வாழ்த்தாத 3
வாழ்த்தாதார் 1
வாழ்த்தாது 1
வாழ்த்தாமல் 1
வாழ்த்தாய் 1
வாழ்த்தார்-தம் 1
வாழ்த்தி 25
வாழ்த்திட 1
வாழ்த்திடும் 2
வாழ்த்திடேனோ 1
வாழ்த்திநிற்கும் 1
வாழ்த்திநின்று 1
வாழ்த்திய 3
வாழ்த்தியிடல் 1
வாழ்த்திலேன் 1
வாழ்த்தினால் 1
வாழ்த்தினும் 1
வாழ்த்தினேன் 1
வாழ்த்து 6
வாழ்த்து-மினோ 1
வாழ்த்துகின்ற 10
வாழ்த்துகின்றவர்-தம் 1
வாழ்த்துகின்றார் 2
வாழ்த்துகின்றோம் 1
வாழ்த்துகின்றோர் 3
வாழ்த்துகின்றோர்-தமை 2
வாழ்த்துதி 1
வாழ்த்துதும் 1
வாழ்த்துதுமே 1
வாழ்த்தும் 13
வாழ்த்துவது 1
வாழ்த்துவனே 2
வாழ்த்துவாம் 1
வாழ்த்துவாரவர் 1
வாழ்த்தேன் 2
வாழ்த்தேனோ 4
வாழ்தி 1
வாழ்தியேல் 1
வாழ்தியோ 1
வாழ்ந்த 1
வாழ்ந்தது 1
வாழ்ந்தன 1
வாழ்ந்தனையே 1
வாழ்ந்தாய் 1
வாழ்ந்தார் 1
வாழ்ந்தாரை 1
வாழ்ந்தாலும் 1
வாழ்ந்திட 6
வாழ்ந்திடச்செயின் 1
வாழ்ந்திடலாம் 3
வாழ்ந்திடவும் 1
வாழ்ந்திடவே 1
வாழ்ந்திடுக 3
வாழ்ந்திடும் 1
வாழ்ந்திடும்படி 1
வாழ்ந்திடுமோ 1
வாழ்ந்திரு 1
வாழ்ந்திருக்கவைத்தார் 1
வாழ்ந்திலம் 1
வாழ்ந்து 9
வாழ்நாள் 2
வாழ்பவனும் 1
வாழ்வதற்கு 2
வாழ்வதில் 1
வாழ்வது 2
வாழ்வதும் 1
வாழ்வன் 2
வாழ்வனோ 1
வாழ்வாம் 3
வாழ்வாய் 3
வாழ்வாய்-கொல்லோ 1
வாழ்வாயோ 2
வாழ்வால் 1
வாழ்வான் 1
வாழ்வான 1
வாழ்விக்க 3
வாழ்விக்கவே 1
வாழ்விக்கின்ற 1
வாழ்விக்கின்றோம் 1
வாழ்விக்கும் 7
வாழ்விடை 1
வாழ்வித்த 11
வாழ்வித்ததோர் 1
வாழ்வித்தல் 1
வாழ்வித்தால் 1
வாழ்வித்திடல் 1
வாழ்வித்து 4
வாழ்விப்பது 1
வாழ்விப்பேம் 1
வாழ்வில் 24
வாழ்விலே 1
வாழ்வின் 8
வாழ்வினில் 3
வாழ்வினும் 1
வாழ்வினை 7
வாழ்வினொடும் 1
வாழ்வீர் 6
வாழ்வு 110
வாழ்வு-அதனால் 1
வாழ்வு-அதில் 1
வாழ்வு_உடையார் 2
வாழ்வுக்கு 2
வாழ்வுகள் 1
வாழ்வுடனே 1
வாழ்வும் 9
வாழ்வுற்றவர்க்கே 1
வாழ்வுற 5
வாழ்வுறவே 1
வாழ்வுறுகின்ற 1
வாழ்வுறும் 1
வாழ்வே 164
வாழ்வேன் 6
வாழ்வேனே 1
வாழ்வை 27
வாழ்வையும் 1
வாழ்வையே 2
வாழ்வோய் 1
வாழ 22
வாழச்செய்பவருக்கு 1
வாழலாம் 1
வாழவும் 1
வாழவேண்டும் 1
வாழவைத்தவனை 1
வாழா 3
வாழாத 2
வாழாது 1
வாழாமைக்கே 1
வாழி 52
வாழிய 9
வாழியவே 3
வாழியுற்ற 1
வாழியே 2
வாழினும் 1
வாழு 1
வாழுகின்றேன் 1
வாழுதல் 1
வாழும் 44
வாழும்படி 2
வாழுமோ 1
வாழேன் 1
வாழேனோ 2
வாழை 11
வாழைத்தண்டை 1
வாழைப்பழம் 2
வாழையடி 1
வாழையடி_வாழை 1
வாழையின் 1
வாழையை 1
வாள் 44
வாள்-தனக்கு 1
வாள்-அதனால் 1
வாள்_கணார் 3
வாள்_களம் 1
வாள்_நுதலார்க்கு 1
வாள்_போரினுக்கு 1
வாள்_உடையாய் 1
வாள்_உடையேன்-தனை 1
வாள்பட்ட 1
வாளா 19
வாளாது 1
வாளாநின்றார் 1
வாளால் 11
வாளாவிருக்கின்றாய் 1
வாளிட்டு 16
வாளியை 1
வாளிலே 1
வாளினால் 1
வாளும் 1
வாளை 2
வாளைகள் 1
வாளொடு 1
வாறு 6
வாறே 1
வான் 249
வான்_கடவுள் 1
வான்_தலத்தார் 1
வான்_நாட்டார் 1
வான்_நாட்டும் 2
வான்_நாடர் 2
வான்_நாடர்கள் 1
வான்_நாடு 1
வான்_பதிக்கும் 1
வான்_போனார் 1
வான்_மகன் 1
வான்_உலகம் 1
வான்_உலகு 1
வான்_உளோரும் 1
வான்மியூர் 1
வான்முகராய் 1
வான 16
வான_நாட்டவர்களும் 1
வான_நாட்டு 1
வான_நாடரும் 1
வான_நாடவரும் 1
வானகத்தார் 1
வானகத்தின் 1
வானகத்தீர் 1
வானகத்தும் 1
வானகமும் 4
வானத்தவரும் 1
வானத்தின் 1
வானத்து 2
வானத்துள்ளே 1
வானதுவாய் 1
வானம் 13
வானம்-அதில் 1
வானமும் 5
வானமே 6
வானவர் 19
வானவர்-தம் 3
வானவர்-தமக்கு 1
வானவர்-தமக்கும் 1
வானவர்_கோன் 2
வானவர்_கோனை 1
வானவர்க்கா 1
வானவர்க்கு 1
வானவர்க்கும் 1
வானவர்கள் 3
வானவராய் 1
வானவரும் 5
வானவரை 5
வானவரோ 1
வானவனாம் 1
வானவனே 6
வானவா 2
வானவாசிகள் 1
வானாய் 3
வானார் 3
வானான 1
வானிடம் 1
வானிடை 3
வானில் 4
வானிலே 2
வானின் 4
வானினொடு 1
வானும் 10
வானுற்ற 1
வானே 8
வானை 3
வானை_முகத்தவர் 1
வானோர் 10
வானோர்-தங்கள் 1
வானோர்க்கு 3
வானோரும் 1

வா (41)

வா என்று வாய்_மலர்ந்த வள்ளன் எவன் பூ ஒன்று – திருமுறை1:3 1/302
வன் நெறியில் சென்றாலும் வா என்று அழைத்து நமை – திருமுறை1:3 1/357
வா என்று அருளும் மலர் வாய அழகும் பூ ஒன்றும் – திருமுறை1:3 1/428
வா என்று எனையும் வலிக்கின்றாய் ஓ உன்றன் – திருமுறை1:3 1/1120
மா தேவா ஓவா மருந்தே வா மா மணி இப்போதே – திருமுறை1:4 59/1
வா என்றே புலம்புற்றேன் நீ தாவாயானால் – திருமுறை1:4 59/2
வா என்று உரப்பு ஒலியும் புகும் ஊன் செவியே – திருமுறை1:6 142/4
வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலர – திருமுறை1:6 192/3
இங்கு இட்ட மாயையை எம் கிட்ட வா என்று இசைப்பினும் போய் – திருமுறை1:6 196/3
மன் இறைவா இங்கு வா என்று எனக்கு நல் வாழ்வு அருளே – திருமுறை1:6 209/4
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன் – திருமுறை1:8 70/1
செய்ய அதன் மேல் சிகரம் வைத்து செவ்வன் உரைத்தால் இரு வா என்று – திருமுறை1:8 70/2
வா என்று அருள்வீர் என்றேன் அ வாவின் பின்னர் வரும் எழுத்தை – திருமுறை1:8 71/2
மேவு என்று அதனில் சேர்த்தது இங்கே மேவின் அன்றோ வா என்பேன் – திருமுறை1:8 71/3
எம்-பால் வா என்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 101/4
வாதுசெய் மடவார்-தமை விழைந்தாய் மறலி வந்து உனை வா என அழைக்கில் – திருமுறை2:2 6/1
வலம்கொளும்படி என்னையும் கூட வா என்கின்றனை வாழி என் நெஞ்சே – திருமுறை2:5 10/2
எய்ப்புடன் வந்தால் வா என உரையாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 3/4
ஒல்லை இங்கு வா என்று அருள் புரியாது ஒழிதியேல் உனை உறுவது எவ்வணமோ – திருமுறை2:49 7/3
வாய் அலறி வாடும் எனை வா என்றால் ஆகாதோ – திருமுறை2:62 9/4
வா என்று உரையார் போ என்னார் மௌனம் சாதித்திருந்தனர் காண் – திருமுறை3:3 21/2
வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வா என்றார் – திருமுறை3:5 1/3
பார்த்தும் பாராது இருப்பாரோ பரிந்து வா என்று உரைப்பாரோ – திருமுறை3:15 9/3
நணியே தணிகைக்கு வா என ஓர் மொழி நல்குவையே – திருமுறை5:5 5/4
வா என்பார் இன்றி உனது அன்பர் என்னை வஞ்சகன் என்றே மறுத்து வன்கணா நீ – திருமுறை5:9 24/1
துளியே அமையும் எனக்கு எந்தாய் வா என்று ஒரு சொல் சொல்லாயே – திருமுறை5:13 10/4
பாவியேன் படும் துயருக்கு இரங்கி அருள் தணிகையில் என்-பால் வா என்று – திருமுறை5:18 2/1
ஏர் ஊர் எமது ஊரினில் வா என்றார் எளியேன் ஏமாந்து இருந்தேனே – திருமுறை5:39 6/4
வன்பு உடை மனது கலங்கி அங்கு அவரை வா எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 59/3
உலவா நெறி நீ சொல வா அபயம் உறைவாய் உயிர்-வாய் இறைவா அபயம் – திருமுறை6:18 7/2
ஆ வா என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை6:24 41/4
சாலையிலே வா என்றான் தான் – திருமுறை6:55 5/4
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய் சிவமே – திருமுறை6:60 66/3
ஆ வா என அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/210
ஆ வா என்று எனை ஆட்கொண்டு அருளிய தெள் அமுதே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 1/1
வா என உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 4/4
வம்பு அல வா இங்கு வாவாவா – கீர்த்தனை:1 30/2
வா சிவா சதா சிவா மஹா சிவா தயா சிவா – கீர்த்தனை:1 83/1
வா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா – கீர்த்தனை:1 83/2
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன் – தனிப்பாசுரம்:10 26/1
வா என்று உரைப்பீர் என்றேன் பின் வரும் அ எழுத்து இங்கு இலை என்றார் – தனிப்பாசுரம்:10 27/2

மேல்


வாக்கரசும் (1)

கள்ளம் அற்ற வாக்கரசும் புத்திரரும் களிக்கவே படிக்காசு அளித்து அருளும் – திருமுறை2:15 3/1

மேல்


வாக்கால் (1)

மட்டு அகன்ற நெடும் காலம் மனத்தால் வாக்கால் மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே – திருமுறை1:5 56/1

மேல்


வாக்கிய (1)

வாக்கிய சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/72

மேல்


வாக்கியம் (1)

பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த – தனிப்பாசுரம்:15 1/2

மேல்


வாக்கியிட (1)

வண் பழம் நத்தின் குவி வெண் வாயில் தேன் வாக்கியிட
உண் பழனத்து என்றன் உயிர்க்குயிரே பண்பு அகன்ற – திருமுறை1:2 1/101,102

மேல்


வாக்கிலே (1)

இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவி புலன் இசையிலே என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே – திருமுறை6:25 2/2

மேல்


வாக்கின் (2)

மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவே என்னடி என் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:101 2/3
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவேல் என்னடி நம் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:106 35/3

மேல்


வாக்கின்படி (2)

மூதறிவன் தேசிகன்-தன் திரு_வாக்கின்படி இன்று முதல் ஓர் கன்னல் – தனிப்பாசுரம்:2 52/3
இங்கு உருவில் கருணைபுரி திரு_வாக்கின்படி பிச்சை ஏற்றது ஈதால் – தனிப்பாசுரம்:3 39/4

மேல்


வாக்கினொடு (1)

வளமும் கடமும் திகழ் தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு
மனமும் கடந்தோய் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 7/3,4

மேல்


வாக்கு (20)

வாக்கு தெளிச்சு ஏர் இ மா தவத்தர்க்கு இன்ப நலம் – திருமுறை1:2 1/229
சிந்தை ஒன்று வாக்கு ஒன்று செய்கை ஒன்றாய் போகவிட்டே – திருமுறை1:2 1/631
வாக்கு ஒழிந்து மாணா மனம் ஒழிந்து ஏக்கம் உற – திருமுறை1:3 1/106
வாக்கு முதல் அஞ்சும் அற்று மாலோன்-தன் தத்துவமாம் – திருமுறை1:3 1/1361
பாடற்கு இனிய வாக்கு அளிக்கும் பாலும் சோறும் பரிந்து அளிக்கும் – திருமுறை2:1 1/1
நவ நேயம் ஆகி மன_வாக்கு இறந்த நடு ஒளியாம் – திருமுறை2:31 7/3
பொருளுற இருந்து ஓர் வாக்கு அளித்து என் உள் புகுந்தனன் புதுமை ஈது அந்தோ – திருமுறை2:94 46/4
களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்து களித்து உறைக என திரு_வாக்கு அளித்த அருள்_கடலே – திருமுறை4:2 25/3
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:25 15/3
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:25 26/4
வடித்த மறை முடி வயங்கும் மா மணி பொன் சுடரே மனம் வாக்கு கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே – திருமுறை6:60 96/3
மனம் வாக்கு அறியா வரைப்பினில் எனக்கே – திருமுறை6:65 1/1153
இன வாக்கு அருளிய என் உயிர் தந்தையே – திருமுறை6:65 1/1154
வாயார பாடும் நல் வாக்கு அளித்து என் உளம் மன்னுகின்ற – திருமுறை6:78 5/3
வாக்கு ஒழிந்து மனம் ஒழிந்து மதி ஒழிந்து மதியின் வாதனையும் ஒழிந்து அறிவாய் வயங்கிநின்ற இடத்தும் – திருமுறை6:91 9/1
சீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு செல்வாக்கு நல் வாக்கு தேவர் திரு_வாக்கு – கீர்த்தனை:1 184/2
சீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு செல்வாக்கு நல் வாக்கு தேவர் திரு_வாக்கு – கீர்த்தனை:1 184/2
சீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு செல்வாக்கு நல் வாக்கு தேவர் திரு_வாக்கு – கீர்த்தனை:1 184/2
மந்தன் என பயின்ற கலைச்சாலையின்-நின்று அகற்றி அவ்வை வாக்கு நாடி – தனிப்பாசுரம்:2 36/3
வாக்கு இறைவி நின் தாள்_மலர் சரணம் போந்தேனை – தனிப்பாசுரம்:23 1/3

மேல்


வாக்கு-அதனால் (1)

திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு – தனிப்பாசுரம்:26 1/1

மேல்


வாக்குக்கு (2)

வாக்குக்கு அடங்கா புகழ்_உடையார் வல்லார் ஒற்றி மா நகரார் – திருமுறை3:10 23/1
வாக்குக்கு எட்டாததோர் மா மணி ஜோதி – கீர்த்தனை:22 16/4

மேல்


வாக்கும் (3)

மனம் கடந்து ஓதும் அ வாக்கும் கடந்த மறை அன்னமே – திருமுறை1:7 50/2
மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும் பேய் வாக்கும் உவர் – திருமுறை2:43 5/2
சித்தமும் வாக்கும் செல்லா பெரு நிலை – திருமுறை6:65 1/1029

மேல்


வாக்கே (1)

பொருள் நாடிய நின் திரு_வாக்கே புகல அறிந்தேன் என்னளவில் – திருமுறை6:7 4/2

மேல்


வாகன (2)

மட்டு அறா பொழில் சூழ் திரு_தணிகை வள்ளலே மயில்_வாகன தேவே – திருமுறை5:29 5/4
துதி வாய்மை பெறு சாந்த பதம் மேவு மதியமே துரிசு_அறு சுயஞ்சோதியே தோகை வாகன மீது இலங்க வரு தோன்றலே சொல்ல அரிய நல்ல துணையே – திருமுறை5:55 5/3

மேல்


வாகனங்களில் (1)

நகைத்த போது எல்லாம் நடுங்கினேன் இங்கே நல்ல வாகனங்களில் ஏறி – திருமுறை6:13 47/2

மேல்


வாகனம் (2)

வேள் வாகனம் என்றாய் வெய்ய நமன் விட்டிடும் தூதாள் – திருமுறை1:3 1/701
வாகனம் என்றால் ஆகாதோ வேள்_ஆனோன் – திருமுறை1:3 1/702

மேல்


வாகனமாய் (1)

ஒரு மா_முகனை ஒரு மாவை ஊர் வாகனமாய் உற நோக்கி – திருமுறை1:8 0/1

மேல்


வாகனன் (1)

சந்திரசேகரன் இடப_வாகனன் கங்காதரன் சூல_பாணி இறைவன் – திருமுறை1:1 2/39

மேல்


வாகனனார் (1)

மழு ஆர்தரு கை பெருமான் மகனார் மயில்_வாகனனார் அயில் வேலார் – திருமுறை5:39 8/1

மேல்


வாகனனே (4)

மல்காத வண்ணம் அருள்செய் கண்டாய் மயில்_வாகனனே – திருமுறை5:5 6/2
துதி இராமனுக்கு அருள்செயும் தணிகை தூயனே பசும் தோகை_வாகனனே – திருமுறை5:29 4/4
மருகா முக்கண்ணவன் மைந்தா எழில் மயில்_வாகனனே – திருமுறை5:51 3/4
மருள்வார்க்கு அரியாய் சரணம் சரணம் மயில்_வாகனனே சரணம் சரணம் – திருமுறை5:56 1/3

மேல்


வாகா (1)

வாகா உனக்கே என்றும் சாகா_வரம் கொடுக்க – கீர்த்தனை:38 9/3

மேல்


வாகாம் (1)

வாகாம் தச்சு அணி கதவம் திறப்பித்து அங்கு என்னை வரவழைத்து என் கை-தனிலே மகிழ்ந்து ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 75/3

மேல்


வாகீசர்க்கு (1)

ஆறு அடுத்த வாகீசர்க்கு ஆம் பசியை கண்டு கட்டுச்சோறு – திருமுறை1:2 1/767

மேல்


வாகை (6)

வாகை ஈகுவன் வருதி என்னுடனே வஞ்ச வாழ்க்கையின் மயங்கும் என் நெஞ்சே – திருமுறை2:26 9/2
தலை பயின்ற மறை பயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகை
சிலை பயின்ற நுதலாளை கலை_வாணி அம்மையை நாம் சிந்திப்போமே – திருமுறை2:101 3/3,4
வாகை புயனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பபாயே – திருமுறை5:21 10/4
மாரனை_எரித்தோன் மகிழ்தரு மகனை வாகை அம் புயத்தனை வடி வேல் – திருமுறை5:40 6/1
திருமாலை பணிகொண்டு திகிரி கொண்ட தாருகனை செறித்து வாகை
பெரு மாலை அணி திணி தோள் பெருமானே ஒரு மான்-தன் பெண் மேல் காமர் – திருமுறை5:51 6/1,2
வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 1/4

மேல்


வாகோர்-தம் (1)

கோ வதைத்து உண் செயல் அன்றோ வாகோர்-தம்
வாழ் மனையில் செல்லாது வள்ளல் நினை ஏத்தாதார் – திருமுறை1:4 32/2,3

மேல்


வாங்க (2)

மென் தார் வாங்க மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 7/4
மரு கா ஒற்றி_வாணர் பலி வாங்க வகை உண்டே என்றேன் – தனிப்பாசுரம்:10 2/1

மேல்


வாங்கல் (1)

நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கல் என் என்றேன் – திருமுறை1:8 74/1

மேல்


வாங்கலும் (1)

வாதுற கேட்டலும் வாங்கலும் ஈனம் – திருமுகம்:1 1/56

மேல்


வாங்கா (1)

கொள்ளும் இறை வாங்கா நம் கோமான் காண் உள்ளமுற – திருமுறை1:3 1/404

மேல்


வாங்காது (2)

வாங்காது நாமே மறந்தாலும் நம்மை விட்டு – திருமுறை1:3 1/387
வாங்காது தூங்கியதோர் வழக்கம் உடையேனை வலிந்து அடிமைகொண்டு அருளி மறப்பு ஒழித்து எந்நாளும் – திருமுறை6:80 10/3

மேல்


வாங்காதே (1)

வாங்காதே விரைந்து இவண் நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என் மனம்-தான் சற்றும் – திருமுறை6:64 4/3

மேல்


வாங்கி (29)

நீட்டிய கால் பின் வாங்கி நிற்கின்றாய் ஊட்டும் அவன் – திருமுறை1:3 1/476
ஈங்கு என்றால் வாங்கி இடுவார் அருள் அமுதம் – திருமுறை1:3 1/1019
வாங்கு என்றால் வாங்கி இட வல்லாரோ தீங்கு அகற்ற – திருமுறை1:3 1/1020
வாங்கி முடியிட்டு அகத்தில் வைப்பாரோ நீங்கி இவண் – திருமுறை1:3 1/1038
வாய்க்கு பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே – திருமுறை1:6 122/4
மாலுக்கு வாங்கி வழங்கவும் தான் சம்மதித்தது காண் – திருமுறை1:6 168/3
வாங்கி மேருவினை வளைத்திடும் பவள மா மணி_குன்றமே மருந்தே – திருமுறை2:11 2/3
வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல் மகிழ்ந்து நெஞ்சமே வருதி என்னுடனே – திருமுறை2:26 2/2
வதனம் நான்கு உடை மலரவன் சிரத்தை வாங்கி ஓர் கையில் வைத்த நம் பெருமான் – திருமுறை2:35 5/1
நன்று வேண்டிய யாவையும் வாங்கி நல்குவேன் எனை நம்புதி மிகவே – திருமுறை2:36 1/4
ஈது வேண்டியது என்னும் முன் அளிப்பார் ஏற்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 2/4
வல்லை ஈகுவான் ஈகுவது எல்லாம் வாங்கி ஈகுவேன் வருதி என்னுடனே – திருமுறை2:36 4/4
குலவுகின்றனர் வேண்டிய எல்லாம் கொடுப்பவர் வாங்கி நான் கொடுப்பன் உன்றனக்கே – திருமுறை2:36 5/4
என்ன வேண்டினும் தடை இலை நெஞ்சே இன்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 6/3
நின்று வேண்டிய யாவையும் உனக்கு நிகழ வாங்கி நான் ஈகுவன் அன்றே – திருமுறை2:36 9/4
மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம் வாங்கி ஈகுவன் வாழ்தி என் நெஞ்சே – திருமுறை2:36 10/4
வாங்கி மலை வில் ஆக்கும் மன்னவனே என் அரசே – திருமுறை2:56 5/1
வந்தார் கண்டார் அவர் மனத்தை வாங்கி போக வரும் பவனி – திருமுறை3:8 9/2
தன் வடிவ திரு_நீற்று தனி பை அவிழ்த்து எனக்கு தகு சுடர் பூ அளிக்கவும் நான்-தான் வாங்கி களித்து – திருமுறை4:3 2/2
வன்புற செய்யேல் என்று உளம் பயந்து வாங்கி உண்டிருந்தனன் எந்தாய் – திருமுறை6:13 30/4
பொருளினை வாங்கி போன போது எல்லாம் புழுங்கிய புழுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 45/2
என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே – திருமுறை6:60 60/1
தான் கொடுக்க நான் வாங்கி தொடுக்கின்றேன் இதனை தலைவர் பிறர் அணிகுவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:106 83/2
வந்தியார் அமுதையும் வாங்கி உண்டு அருள் – தனிப்பாசுரம்:2 15/1
பண்பார் இங்கு உறும் அவர்-தாம் பிச்சைச்சோறு உச்சியிலே பரிந்து வாங்கி
உண்பார் மற்று அ வகை நீ உண்ணுதியோ உண்ணுதியேல் உறைதி என்றான் – தனிப்பாசுரம்:2 43/3,4
வாங்கி எனக்கு அளித்த அருள் மா தவரே நும்முடைய மலர்_தாள் போற்றி – தனிப்பாசுரம்:3 6/4
மான்_மகனை நான்முகனா வைத்தவன்-தன் சிரம் நகத்தால் வகிர்ந்து வாங்கி
தேன் மலர் பொன் கரத்து ஏந்தும் காபாலி முன் பணிந்து திருமால் வேதன் – தனிப்பாசுரம்:3 27/1,2
நீரேனும் கூழேனும் கிடைத்தது கை ஏற்று வந்து நின்று வாங்கி – தனிப்பாசுரம்:3 38/4
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கி என் என்றேன் – தனிப்பாசுரம்:10 30/1

மேல்


வாங்கிக்கொண்டது (1)

என்னை கொடுக்க வாங்கிக்கொண்டது என்ன கருதியோ – கீர்த்தனை:29 13/3

மேல்


வாங்கிக்கொண்டு (2)

மயங்காதே இங்கு இதனை வாங்கிக்கொண்டு உலகில் மகனே நீ விளையாடி வாழ்க என உரைத்தாய் – திருமுறை4:2 6/3
இன்பொடு வாங்கிக்கொண்டு என்னை ஆட்கொண்டீர் என் செயல் ஒன்று இலை யாவும் நும் செயலே – திருமுறை6:34 6/2

மேல்


வாங்கிக்கொள் (2)

மன்ற வைத்துக்கொண்டு என்னை வரவழைத்து மகனே வருந்தாதே இங்கு இதனை வாங்கிக்கொள் என்ன – திருமுறை4:2 4/2
வாளா நீ மயங்காதே மகனே இங்கு இதனை வாங்கிக்கொள் என்று எனது மலர் கை-தனில் கொடுத்தாய் – திருமுறை4:2 20/3

மேல்


வாங்கிடாது (1)

இரும்பின் கட்டி நேர் நெஞ்சினேன் எனினும் ஏற்று வாங்கிடாது இருந்தது உண்டேயோ – திருமுறை2:46 6/3

மேல்


வாங்கித்தந்த (1)

மாணிக்கு வேதம் வகுத்தே கிழி ஒன்று வாங்கித்தந்த
காணிக்கு-தான் அரை காணி மட்டாயினும் காட்டு கண்டாய் – திருமுறை1:6 95/2,3

மேல்


வாங்கிநின்றேன் (1)

வரு கடிதம்-தனை எதிர்கொண்டு இரு கை விரித்து அன்பினொடு வாங்கிநின்றேன்
உரு வளரும் மணி முடியாய் சூட்டினேன் கண்களிலே ஒற்றிக்கொண்டேன் – திருமுகம்:5 9/2,3

மேல்


வாங்கிய (5)

பால் வாங்கிய கால் பரம்பரனே மால் வாங்கு – திருமுறை2:89 13/2
தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக என கேட்ப – திருமுறை4:3 1/2
மலை ஒருபால் வாங்கிய செவ் வண்ண மேனி வள்ளல் தரு மருந்தே நின் மலர்_தாள் ஏத்தேன் – திருமுறை5:27 8/3
வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற மகள் கையில் கொடுத்தனள் எனை-தான் – திருமுறை6:14 5/1
அன்மையில் பிறர்-பால் உளவினால் பொருளை அடிக்கடி வாங்கிய கொடியேன் – திருமுறை6:15 20/2

மேல்


வாங்கு (13)

வாங்கு என்றால் வாங்கி இட வல்லாரோ தீங்கு அகற்ற – திருமுறை1:3 1/1020
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – திருமுறை1:5 58/3
வாங்கு வில் நுதல் மங்கையர் விழியால் மயங்கி வஞ்சர்-பால் வருந்தி நாள்-தோறும் – திருமுறை2:2 1/1
பால் வாங்கிய கால் பரம்பரனே மால் வாங்கு
அரி தாரம் ஊண் ஆதியாம் மயல்கொண்ட ஏழை – திருமுறை2:89 13/2,3
கரவிடை நெஞ்சு அயர்ந்து இளைத்து கலங்காதே இதனை களிப்பொடு வாங்கு என எனது கை-தனிலே கொடுத்து – திருமுறை4:2 5/2
மரு நாள மலர்_அடி ஒன்று உள்ளகத்தே பெயர்த்துவைத்து மகிழ்ந்து எனை அழைத்து வாங்கு இதனை என்று – திருமுறை4:2 7/2
தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 37/3
நல் தவர்க்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே நல்கிய நின் பெரும் கருணை நட்பினை என் என்பேன் – திருமுறை4:2 38/3
பொருள் நிறையும் இதனை இங்கே வாங்கு என என் கரத்தே பொருந்த அளித்து அருளிய நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 39/3
பழுதுபடா வண்ணம் எனை பரிந்து அழைத்து மகனே பணிந்து இதனை வாங்கு என என் பாணியுற கொடுத்து – திருமுறை4:2 41/3
செறிவு_உடையாய் இது வாங்கு என்று உதவவும் நான் மறுப்ப திரும்பவும் என் கை-தனிலே சேர அளித்தனையே – திருமுறை4:2 53/3
மலை வாங்கு வில் அரனார் திரு_மகனார் பசு மயிலின் – திருமுறை5:43 5/1
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – கீர்த்தனை:41 11/3

மேல்


வாங்குக (3)

துன்பம் எலாம் நீங்குக இங்கு இது-தனை வாங்குக நீ தொழும்பன் என்ற என்னுடைய துரையே நின் அருளை – திருமுறை4:2 11/3
திர யோகர்க்கு அரிது இதனை வாங்குக என்று எனது செங்கை-தனில் அளித்தாய் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 59/3
வாங்குக என்று என்-பால் வலிய கொடுத்து அமுதும் – திருமுறை6:24 18/3

மேல்


வாங்குகிலாள் (1)

மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்
காலை அறியாள் பகல் அறியாள் கங்குல் அறியாள் கனிந்து என்றே – திருமுறை3:2 8/3,4

மேல்


வாங்குகின்றதே (1)

வாங்குகின்றதே பொருள் என வலித்தேன் வஞ்ச நெஞ்சினால் பஞ்சு என பறந்தேன் – திருமுறை6:5 6/3

மேல்


வாங்குகின்றாய் (1)

வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய் மற்று அதை ஓர் – திருமுறை1:3 1/751

மேல்


வாங்கும் (5)

வாங்கும் அபய மலர் அழகும் தீங்கு அடையா – திருமுறை1:3 1/448
வாங்கும் நுதலாய் நீயும் எனை மருவி கலந்து மலர் தளியில் – திருமுறை1:8 142/3
வில்லாம்படி பொன்_மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான் – திருமுறை2:29 7/1
வாங்கும் பவம் தீர்த்து அருள்வது நின் கடன் காண் இந்த மண்ணிடத்தே – திருமுறை2:43 11/4
சேண் நாகம் வாங்கும் சிவனே கடல் விடத்தை – திருமுறை2:45 6/2

மேல்


வாங்குவர் (1)

அன்றைக்கு அன்றே நின்று வாங்குவர்
தெரியாது ஒருநாள் செலுத்தாவிட்டால் – திருமுகம்:4 1/358,359

மேல்


வாங்குவரோ (1)

கொடுக்கின்றேன் மற்றவர்க்கு கொடுப்பேனோ அவர்-தாம் குறித்து இதனை வாங்குவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:106 81/3

மேல்


வாங்குவன் (1)

வட்டி இட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை மணி மன்றில் நடம் புரிவீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:33 2/4

மேல்


வாங்குவையே (1)

மாலை கொடுப்பார் உணங்கு தலை மாலை அது-தான் வாங்குவையே
ஆல மிடற்றார் காபாலி ஆகி திரிவார் அணைவிலரே – திருமுறை3:16 6/2,3

மேல்


வாங்குறும் (1)

முலையை காட்டி மயக்கி என் ஆர்_உயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள் நல் மதி – திருமுறை5:20 2/1

மேல்


வாச்சியம் (1)

வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த வாசக வாச்சியம் கடந்த மவுனம் ஆகி – திருமுறை1:5 16/1

மேல்


வாச்சியமாய் (1)

வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த வாசக வாச்சியம் கடந்த மவுனம் ஆகி – திருமுறை1:5 16/1

மேல்


வாச (9)

விண் ஆர் பொழில் சூழ் ஒற்றி_உளீர் விளங்கும் தாமம் மிகு வாச
தண் ஆர் மலர் வேதனை ஒழிக்க தருதல் வேண்டும் எனக்கு என்றேன் – திருமுறை1:8 100/1,2
நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள் – திருமுறை3:2 4/3
வந்தார் நிலவு ஓர் செந்தாமரையின் மலர் வாச
கொந்து ஆர் குழல் என் நிலையும் கலையும் கொண்டாரே – திருமுறை5:49 4/3,4
வாச வாச தாசர் நேச வாசகா சபேசனே – கீர்த்தனை:1 63/2
வாச வாச தாசர் நேச வாசகா சபேசனே – கீர்த்தனை:1 63/2
வான் வளர்த்த மலர்_கொடியே மலை வளர்த்த மட பிடியே மணியே வாச
கான் வளர்த்த மலர் கோதை கனியே முக்கனியே பைங்கரும்பே செங்கை – தனிப்பாசுரம்:3 29/1,2
தானவர்-தம் குலம் அடர்த்த சண்முகனே இ பிணியை தணிப்பாய் வாச
தேன் அவிழும் பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 7/3,4
வாச நீரால் மஞ்சனம் ஆட்டி – திருமுகம்:1 1/16
தூய வாச தூப தீப – திருமுகம்:1 1/19

மேல்


வாச_நீராடாள் (1)

நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள்
ஏய_மொழியாள் பால் அனமும் ஏலாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 4/3,4

மேல்


வாசக (1)

வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த வாசக வாச்சியம் கடந்த மவுனம் ஆகி – திருமுறை1:5 16/1

மேல்


வாசகத்தால் (1)

நல் பர ஞானிகள் வாசகத்தால் கண்டு நாடினனே – திருமுறை1:6 51/4

மேல்


வாசகத்தில் (1)

வரு மொழி செய் மாணிக்கவாசக நின் வாசகத்தில்
ஒரு மொழியே என்னையும் என் உடையனையும் ஒன்றுவித்து – திருமுறை4:12 8/1,2

மேல்


வாசகத்தின் (2)

வாயால் மலர்வோரும் வாசகத்தின்
மன் இசைப்பால் மேலோர் வகுத்து ஏத்திநின்ற திரு – திருமுறை1:3 1/1330,1331
பெரு வாய்மை திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன் – திருமுறை6:106 34/3

மேல்


வாசகத்தை (3)

மா மணியே நீ உரைத்த வாசகத்தை எண்ணு-தொறும் – திருமுறை4:12 6/2
வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடும் கால் நல் கருப்பஞ்சாற்றினிலே – திருமுறை4:12 7/1,2
வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடும் கால் நல் கருப்பஞ்சாற்றினிலே – கீர்த்தனை:41 3/1,2

மேல்


வாசகம் (2)

ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மை இ வாசகம் உணர்-மின் – திருமுறை6:108 20/4
மயலுறு சோபன வாசகம் ஆவது – திருமுகம்:4 1/17

மேல்


வாசகமாய் (1)

வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த வாசக வாச்சியம் கடந்த மவுனம் ஆகி – திருமுறை1:5 16/1

மேல்


வாசகமும் (2)

தணிந்து அறியேன் தயவு அறியேன் சத்திய வாசகமும் தான் அறியேன் உழுந்து அடித்த தடி-அது போல் இருந்தேன் – திருமுறை6:80 9/3
மறை வாசகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியிலே – கீர்த்தனை:29 35/3

மேல்


வாசகரே (1)

பொறுமை மிக உடையவரே அணைய வாரீர் பொய்யாத வாசகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/3

மேல்


வாசகா (1)

வாச வாச தாசர் நேச வாசகா சபேசனே – கீர்த்தனை:1 63/2

மேல்


வாசகாதீதம் (1)

மன்மயமாய் வாசகாதீதம் ஆகி மனாதீதமாய் அமர்ந்த மவுன தேவே – திருமுறை1:5 8/4

மேல்


வாசத்தை (1)

வாட்டம் இலா மாணிக்கவாசக நின் வாசத்தை
கேட்ட பொழுது அங்கு இருந்த கீழ் பறவை சாதிகளும் – திருமுறை4:12 10/1,2

மேல்


வாசம் (4)

வாசம் என்றும் அவ்வவ் வழக்கு என்றும் மாசு உடைய – திருமுறை1:3 1/1152
வாசம் கமழும் மலர் பூங்காவனம் சூழ் ஒற்றி மா நகரீர் – திருமுறை1:8 92/1
வல்ல நீறு இடும் வல்லவர் எழில் மெய் வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க – திருமுறை2:7 5/2
கற்பூர வாசம் வீசும் பொற்பாம் திரு_முகத்தே – கீர்த்தனை:36 3/1

மேல்


வாசனே (1)

சாவகாசனே தணிகை_வாசனே – திருமுறை5:12 19/3

மேல்


வாசா (1)

சர்வ மங்கள சச்சிதானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித சாஸ்வத புராதர நிராதர அபேத வாசா மகோசர நிரூபா – தனிப்பாசுரம்:13 1/2

மேல்


வாசாமகோசரத்தின் (1)

தேசு ஆர் ஒளியால் சிறியேனை வாசாமகோசரத்தின்
ஏற்றி கொடுத்தான் அருள் அமுதம் – திருமுறை6:85 8/2,3

மேல்


வாசி (7)

வாசி மேவிவரும் வல்லி கேச நீர் – திருமுறை2:14 8/2
மாளா மயல் சண்டமாருதத்தால் மன_வாசி என் சொல் – திருமுறை2:64 1/3
வாசி நடத்தி தருவாண்டி ஒரு – திருமுறை5:53 13/1
வாசி வாசி என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த – கீர்த்தனை:3 16/1
வாசி வாசி என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த – கீர்த்தனை:3 16/1
வாசி என்ன பேசு கண்டாய் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 16/2
வாசி நடத்தி தருவாண்டி ஒரு – கீர்த்தனை:10 13/1

மேல்


வாசிக்க (1)

வாசிக்க என்றால் என் வாய் நோகும் காசிக்கு – திருமுறை1:2 1/658

மேல்


வாசிக்கும் (1)

சோலை துறையில் சுகம் சிவ_நூல் வாசிக்கும்
பாலைத்துறையின் பரிமளமே சீலத்தர் – திருமுறை1:2 1/165,166

மேல்


வாசித்து (1)

வணங்கிவணங்கி வாசித்து உடம்பும் – திருமுகம்:2 1/95

மேல்


வாசித்தேன் (1)

பொருவு அரும் ஓர் முத்தமிட்டேன் பூசித்தேன் வாசித்தேன் புளகுற்றேனே – திருமுகம்:5 9/4

மேல்


வாசிப்பார் (1)

வாதினையே கொண்டு அதனை வாசிப்பார் மாணாக்கர் வஞ்சம் கொண்டு – தனிப்பாசுரம்:28 5/2

மேல்


வாசியில் (2)

வாசியில் இங்கே வருவாண்டி – திருமுறை5:53 13/2
வாசியில் இங்கே வருவாண்டி – கீர்த்தனை:10 13/2

மேல்


வாஞ்சித்த (1)

பொல்லேன் பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறை சிறிதும் – திருமுறை2:31 3/2

மேல்


வாஞ்சித்தனர் (1)

மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித்தனர் உலகர் – திருமுறை1:3 1/991

மேல்


வாஞ்சியத்தின் (1)

வாஞ்சியத்தின் மேவும் மறையோனே ஆஞ்சி இலாது – திருமுறை1:2 1/270

மேல்


வாஞ்சை (1)

தேம் சிவண செய்கின்ற சித்தன் எவன் வாஞ்சை உற – திருமுறை1:3 1/166

மேல்


வாஞ்சையுறும் (1)

சேய்ஞ்ஞலூர் இன்ப செழும் கனியே வாஞ்சையுறும்
சீவன் குடியுற இ சீர் நகர் ஒன்றே எனும் சீர் – திருமுறை1:2 1/84,85

மேல்


வாட்ட (1)

வாட்ட குடி சற்றும் வாய்ப்பதே இல்லை எனும் – திருமுறை1:2 1/227

மேல்


வாட்டங்கள் (1)

வாடக சிறியேன் வாட்டங்கள் எல்லாம் தவிர்த்து அருள் வழங்கிய மன்றில் – திருமுறை6:15 1/3

மேல்


வாட்டம் (19)

உம்மை அடுத்தோர் மிக வாட்டம் உறுதல் அழகோ என்று உரைத்தேன் – திருமுறை1:8 143/2
வறுமையாளனேன் வாட்டம் நீ அறியா வண்ணம் உண்டு-கொல் மாணிக்க_மலையே – திருமுறை2:49 2/3
களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய்திலை அருள் கரும்பே – திருமுறை2:50 2/2
வாடுகின்ற வாட்டம் எலாம் தவிர்ந்து மகிழ்கின்றேன் மன்னவ நின் பொன் அருளை என் என வாழ்த்துவனே – திருமுறை4:2 87/4
வாடுகின்ற வாட்டம் எலாம் வந்து ஒருக்கால் மாற்றுதியே – திருமுறை4:12 5/4
வாட்டம் இலா மாணிக்கவாசக நின் வாசத்தை – திருமுறை4:12 10/1
வாடி நின்று ஏங்கும் ஏழையேன் நெஞ்ச வாட்டம் இங்கு அறிந்திலை என்னே – திருமுறை5:38 9/2
வாடும் சிறியேன் வாட்டம் எலாம் தீர்த்து வாழ்வித்திடல் வேண்டும் – திருமுறை6:7 20/2
பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சி பேர்_உணவு உண்டனன் சில நாள் – திருமுறை6:13 31/2
உற்றவர் நேயர் அன்பு_உளார் வாட்டம் உறுவதற்கு அஞ்சினேன் உண்டேன் – திருமுறை6:13 31/3
மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே – திருமுறை6:60 5/1
மனம் தரு வாதனை தவிர்த்து ஓர் அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற குருவே என் வாட்டம் எலாம் தவிர்த்தே – திருமுறை6:68 10/2
வாடிய வாட்டம் எல்லாம் தவிர்த்தே சுக வாழ்வு அளிப்பாய் – திருமுறை6:72 7/2
வாட்டம் எல்லாம் தவிர்ந்தேன் அருள் பேர்_ஒளி வாய்க்கப்பெற்றேன் – திருமுறை6:84 7/1
வாட்டம் எலாம் தீர்த்தான் மகிழ்வு அளித்தான் மெய்ஞ்ஞான – திருமுறை6:93 15/1
கெடியுறவே பறையடித்து திரிகின்ற அவற்றை கேட்டு அறிந்துகொள்வாய் நின் வாட்டம் எலாம் தவிர்ந்தே – திருமுறை6:106 47/4
உரிமை பெறும் என் தோழி நீயும் இங்கே சின்ன ஒலி கேட்டு களித்திடுவாய் உள வாட்டம் அறவே – திருமுறை6:106 49/4
மருள் ஏய் நெஞ்சகனேன் மன வாட்டம் எலாம் தவிர்த்தே – கீர்த்தனை:32 9/1
வாட்டம்_இல் அமுத வாய் மலர் மலர்ந்து – தனிப்பாசுரம்:30 2/16

மேல்


வாட்டம்_இல் (1)

வாட்டம்_இல் அமுத வாய் மலர் மலர்ந்து – தனிப்பாசுரம்:30 2/16

மேல்


வாட்டமும் (2)

வாட்டமோடு இருந்த சிறியனேன்-தனது வாட்டமும் மாயை ஆதிகளின் – திருமுறை6:13 121/1
வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்து என் வடிவமும் வண்ணமும் உயிரும் – திருமுறை6:15 7/1

மேல்


வாட்டமுற்றனை (1)

வாட்டமுற்றனை ஆயினும் அஞ்சேல் வாழி நெஞ்சமே மலர்_கணை தொடுப்பான் – திருமுறை2:5 3/2

மேல்


வாட்டமுற்று (1)

வாட்டமுற்று இவண் மயங்கினை ஐயோ வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:26 7/2

மேல்


வாட்டமே (2)

வாட்டமே உடையார்-தங்களை காணின் மனம் சிறிது இரக்கமுற்று அறியேன் – திருமுறை6:3 7/1
மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன் வாட்டமே செயும் கூட்டத்தில் பயில்வேன் – திருமுறை6:5 4/1

மேல்


வாட்டமொடு (1)

வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள் மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது – திருமுறை6:25 24/1

மேல்


வாட்டமோடு (2)

வாட்டமோடு இருந்த சிறியனேன்-தனது வாட்டமும் மாயை ஆதிகளின் – திருமுறை6:13 121/1
வாட்டமோடு இவண் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 4/2

மேல்


வாட்டி (1)

மருள்_பேய் என்ன மதித்திட வாட்டி
படைத்து என் மானம் பறக்கச்செய்வள் – திருமுகம்:4 1/122,123

மேல்


வாட்டிய (1)

கரத்தை காட்டியே கண்களை நீட்டியே கடையனேன் உயிர் வாட்டிய கன்னியர் – திருமுறை5:20 5/1

மேல்


வாட்டுகின்ற (1)

ஆட்டுகின்ற நீ-தான் அறிந்திலையோ வாட்டுகின்ற
அஞ்சு_புல வேடர்க்கு அறிவை பறிகொடுத்தென் – திருமுறை1:4 15/2,3

மேல்


வாட்டுகின்றனை (1)

வாட்டுகின்றனை வல்_வினை மனனே வாழ்ந்து நீ சுகமாய் இரு கண்டாய் – திருமுறை2:37 3/2

மேல்


வாட்டும் (3)

வாட்டும் திருக்கோண மா மலையாய் வேட்டு உலகின் – திருமுறை1:2 1/384
எம்மை வாட்டும் இ பசியினுக்கு எவர்-பால் ஏகுவோம் என எண்ணலை நெஞ்சே – திருமுறை2:5 4/1
வாட்டும் இ உடல் இம்மையே அழிவுறா வளம் அடைந்திடுமாறே – திருமுறை6:28 10/4

மேல்


வாட்டுவிக்கும் (1)

வாட்டுவிக்கும் காலம் வரும் முன்னே எவ்வுயிர்க்கும் – திருமுறை2:45 28/2

மேல்


வாட்போக்கி (1)

வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே கோள் போக்கி – திருமுறை1:2 1/130

மேல்


வாட (3)

கால் அயர்ந்து வாட அருள் கண்_உடையாய் விண்_உடையாய் – திருமுறை2:56 9/2
வாட வேண்டுவது என்னை எம் வள்ளலே – திருமுறை2:76 11/4
வாட கற்றாய் இஃது என்னை நெஞ்சே இசை வாய்ந்த சிந்து – திருமுறை2:88 2/1

மேல்


வாடக (1)

வாடக சிறியேன் வாட்டங்கள் எல்லாம் தவிர்த்து அருள் வழங்கிய மன்றில் – திருமுறை6:15 1/3

மேல்


வாடல் (12)

ஆடல் அடி தியானம் ஆர்ந்தோரும் வாடல் அற – திருமுறை1:3 1/1348
மனை அடைந்தே மனம் வாடல் உன் தொண்டர் மரபு அல்லவே – திருமுறை1:6 85/4
அந்தோ ஒரு தமியேன் மட்டும் வாடல் அருட்கு அழகோ – திருமுறை1:7 69/2
வாடல் என்று ஒரு மாணிக்கு அளித்த நீர் – திருமுறை2:19 7/3
வாடல் நெஞ்சமே வருதி என்னுடனே மகிழ்ந்து நாம் இருவரும் சென்று மகிழ்வாய் – திருமுறை2:26 1/2
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை2:78 4/2
வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால் – திருமுறை3:3 5/2
வாடல் எனவே எனை தேற்றுவாரை அறியேன் வாய்ந்தவரை – திருமுறை3:10 13/3
வாடல் செய் மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்தது இங்கு உண்டோ – திருமுறை6:20 7/2
வாடல் அற சாகா_வரம் கொடுக்கும் என்று மன்றில் – கீர்த்தனை:6 4/1
சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – தனிப்பாசுரம்:13 8/3
வாடல்_இல் அமணர்-தம் மதமும் வாழ்க்கையும் – தனிப்பாசுரம்:30 2/30

மேல்


வாடல்_இல் (1)

வாடல்_இல் அமணர்-தம் மதமும் வாழ்க்கையும் – தனிப்பாசுரம்:30 2/30

மேல்


வாடா (7)

வாடா மணி மலர் கொம்பே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 10/4
வாடா_மலர் குழலாளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 31/4
வாடா முலை கொடுத்த வள்ளல் என நான் அடுத்தேன் – திருமுறை2:74 9/2
வாடா என்று உன் அருளில் வாழ்வான் அருள் இலையேல் – திருமுறை2:74 9/3
வாடா காதல் கொண்டு அறியேன் வளையும் துகிலும் சோர்ந்ததுடன் – திருமுறை3:1 9/3
வாடா காதல் பெண்கள் எலாம் வலது பேச நின்றனடி – திருமுறை3:3 13/3
வாடா_மலர் என் முடி சூட்டினை வாழி நீயே – திருமுறை6:75 6/4

மேல்


வாடா_மலர் (2)

வாடா_மலர் குழலாளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 31/4
வாடா_மலர் என் முடி சூட்டினை வாழி நீயே – திருமுறை6:75 6/4

மேல்


வாடாதீர் (1)

நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தை சார்வீர் விரைந்து இனி இங்கு – திருமுறை6:93 41/2,3

மேல்


வாடாது (2)

வாடாது இருந்தேன் மழை பொழியும் மலர் கா வனம் சூழ் ஒற்றியினார் – திருமுறை3:3 29/1
வாடாது இரு என்றீர் வாரீர் – கீர்த்தனை:17 97/3

மேல்


வாடாதே (1)

மது விழும் ஓர் ஈ போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய் – திருமுறை6:33 10/2

மேல்


வாடாமல் (1)

தேவே அ தேவுக்கும் தெளிய ஒண்ணா தெய்வமே வாடாமல் திகழ் சிற்போத – திருமுறை1:5 24/3

மேல்


வாடி (10)

வாடி அழுதால் எம் வருத்தம் தரியாது – திருமுறை1:3 1/369
வாடி பிலம் சென்று வான் சென்று ஒளித்தாலும் – திருமுறை1:3 1/587
சிங்கம் என்றால் வாடி தியங்குகின்றாய் மாதர் இடை – திருமுறை1:3 1/623
வாடி அழும் போது வருவாரோ நீடிய நீ – திருமுறை1:3 1/1024
பாடி அந்தோ மனம் வாடி நின்றேன் முகம் பார்த்து அருளே – திருமுறை1:6 28/4
உடையாரிடை என் உளம் நொந்து வாடி
கடையேன் படும் துயரை கண்டு – திருமுறை2:89 8/3,4
வளைத்தே வருத்தும் பெரும் துயரால் வாடி சவலை மகவு ஆகி – திருமுறை5:7 5/1
மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ வருந்தி மனம் மயங்கி மிக வாடி நின்றேன் – திருமுறை5:9 13/1
பொல்லாத மங்கையர்-தம் மயற்கு உள்ளாகும் புலைய மனத்தால் வாடி புலம்புகின்றேன் – திருமுறை5:27 4/1
வாடி நின்று ஏங்கும் ஏழையேன் நெஞ்ச வாட்டம் இங்கு அறிந்திலை என்னே – திருமுறை5:38 9/2

மேல்


வாடிய (5)

சீர் சிந்து வாழ்க்கையும் தேன் சிந்தி வாடிய செம்மலர் போல் – திருமுறை1:6 82/2
வாடிய பயிரை கண்ட போது எல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே – திருமுறை6:13 62/1
மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே – திருமுறை6:60 5/1
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 10/4
வாடிய வாட்டம் எல்லாம் தவிர்த்தே சுக வாழ்வு அளிப்பாய் – திருமுறை6:72 7/2

மேல்


வாடியக்கால் (1)

வாடியக்கால் என் உரைக்க மாட்டுவையே கூடியதோர் – திருமுறை1:3 1/648

மேல்


வாடின (1)

கன்று ஓடின பசு வாடின கலை ஊடின அன்றே – திருமுறை5:43 4/4

மேல்


வாடினீர் (1)

யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/3

மேல்


வாடினேன் (3)

வாடினேன் பிழை மனம்கொளல் அழியா வாழ்வை ஏழையேன் வசம்செயல் வேண்டும் – திருமுறை2:65 5/3
வாடிய பயிரை கண்ட போது எல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே – திருமுறை6:13 62/1
வாடினேன் சிறிய வாரியால் மகிழ்ந்தேன் வஞ்சமே பொருள் என மதித்து – திருமுறை6:15 15/3

மேல்


வாடு (1)

வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை வைகல் போது எலாம் வாடுகின்றனன் காண் – திருமுறை2:67 6/2

மேல்


வாடுகின்ற (6)

வஞ்ச மலத்தால் வருந்தி வாடுகின்ற நம்-தமையே – திருமுறை1:3 1/341
வளம் கன்று மா வனத்து ஈன்ற தன் தாய் இன்றி வாடுகின்ற
இளம் கன்று போல் சிறு வாழ்க்கையில் நின் அருள் இன்றி அந்தோ – திருமுறை1:6 99/1,2
நின்றுநின்று வாடுகின்ற நெஞ்சமே இன்று திரு – திருமுறை2:30 3/2
வாடுகின்ற வாட்டம் எலாம் தவிர்ந்து மகிழ்கின்றேன் மன்னவ நின் பொன் அருளை என் என வாழ்த்துவனே – திருமுறை4:2 87/4
வாடுகின்ற வாட்டம் எலாம் வந்து ஒருக்கால் மாற்றுதியே – திருமுறை4:12 5/4
வாடுகின்ற வகை புரிந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 5/4

மேல்


வாடுகின்ற-தோறும் (1)

வாடுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 41/2

மேல்


வாடுகின்றது (1)

ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – தனிப்பாசுரம்:15 9/3

மேல்


வாடுகின்றனன் (3)

வல்ல உன் கருத்து அறிந்திலேன் மனமே மயங்குகின்றது யான் வாடுகின்றனன் காண் – திருமுறை2:48 3/3
வாடுகின்றனன் என்றனை இன்னும் வருந்தவைக்கினும் மறந்திடேன் உன்னை – திருமுறை2:48 9/1
வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை வைகல் போது எலாம் வாடுகின்றனன் காண் – திருமுறை2:67 6/2

மேல்


வாடுகின்றனை (1)

வாடுகின்றனை அஞ்சலை நெஞ்சே மார்க்கண்டேயர்-தம் மாண்பு அறிந்திலையோ – திருமுறை2:5 5/3

மேல்


வாடுகின்றாய் (1)

நெஞ்சம் என்-கொல் வாடுகின்றாய் நின்மலா நின் அடியே – திருமுறை2:30 26/3

மேல்


வாடுகின்றேன் (15)

வாய்ப்படும் ஓர் தேரையை போல் வாடுகின்றேன் மாய்ப்ப வரும் – திருமுறை1:2 1/820
வாடுகின்றேன் நின்னை மதித்து ஒரு நான் நீ மலத்தை – திருமுறை1:3 1/1211
முன் அமுதா உண்ட களம் முன்னிமுன்னி வாடுகின்றேன்
என் அமுதே இன்னும் இரக்கம்-தான் தோன்றாதோ – திருமுறை2:16 1/3,4
ஊன் தார் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன்
தேன் தார் சடையாய் உன் சித்தம் இரங்காதோ – திருமுறை2:16 2/3,4
நிலை வேட்ட நின் அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன்
கலை வேட்ட வேணியனே கருணை சற்றும் கொண்டிலையே – திருமுறை2:16 4/3,4
எண் தக நின் பொன்_அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன்
தண்டலை சூழ் ஒற்றி_உளாய் தயவு சற்றும் சார்ந்திலையே – திருமுறை2:16 5/3,4
நேராய் நின் சந்நிதி-கண் நின்றுநின்று வாடுகின்றேன்
ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே – திருமுறை2:16 6/3,4
வாய்க்கும் உன்றன் சந்நிதி-கண் வந்துவந்து வாடுகின்றேன்
தூய் குமரன் தந்தாய் என் சோர்வு அறிந்து தீராயோ – திருமுறை2:16 8/3,4
நேர் நடையாம் நின் கோயில் நின்றுநின்று வாடுகின்றேன்
வார்_நடையார் காணா வளர் ஒற்றி மன் அமுதே – திருமுறை2:16 10/3,4
நின் அருள் நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்
இன்னும் அறியாயோ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 17/3,4
நண்ண முடியா நலம் கருதி வாடுகின்றேன்
உண்ண முடியா அமுதாம் உன்னை அன்றி எவ்வெவர்க்கும் – திருமுறை2:20 27/2,3
அங்கு ஒளிக்காது உன்னை அழைத்து அழுது வாடுகின்றேன்
இங்கு ஒளிக்கா நஞ்சம் உண்ட என் அருமை அப்பா நீ – திருமுறை2:20 28/2,3
மங்கை பருவம் மணம் இல்லா மலர் போல் ஒழிய வாடுகின்றேன்
திங்கள் முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 30/3,4
ஆசை கொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே – கீர்த்தனை:2 2/2
இருக்க எண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 4/2

மேல்


வாடுகின்றோர் (1)

இறையளவும் அறிவு ஒழுக்கத்து இச்சை_இலேன் நரகில் இருந்து உழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன் – திருமுறை6:4 9/1

மேல்


வாடுதல் (5)

பித்தியல் உடையேன் எனினும் நின்றனக்கே பிள்ளை நான் வாடுதல் அழகோ – திருமுறை6:13 84/4
பிறந்திடேன் இறவேன் நின்னை விட்டு அகலேன் பிள்ளை நான் வாடுதல் அழகோ – திருமுறை6:13 86/4
அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் ஐயகோ வாடுதல் அழகோ – திருமுறை6:13 87/4
சுத்தனே நினது தனையன் நான் மயங்கி துயர்ந்து உளம் வாடுதல் அழகோ – திருமுறை6:13 90/4
வாடுதல் நீக்கிய மணி மன்றிடையே – திருமுறை6:65 1/101

மேல்


வாடுதற்கு (1)

வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமையாலும் மனம் பிடியாமையினாலும் சினந்து உரைத்தேன் சிலவே – திருமுறை6:22 5/2

மேல்


வாடும் (11)

வாடும் எனை ஆட்கொள்ளாவாறு – திருமுறை1:4 14/4
கண் குழைந்து வாடும் கடு நரகின் பேர் உரைக்கில் – திருமுறை1:4 34/1
இச்சை கொடு வாடும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 8/4
பால் அயர்ந்து வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 9/4
பந்தம்-அதில் வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 10/4
பதி விரும்பி வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 12/4
தீதையே நாள்-தோறும் செய்து அலைந்து வாடும் இந்த – திருமுறை2:62 6/3
வாய் அலறி வாடும் எனை வா என்றால் ஆகாதோ – திருமுறை2:62 9/4
வாடும் என்னை வருந்தல் என்று உன் பதம் – திருமுறை2:76 7/2
வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன் – திருமுறை6:5 7/1
வாடும் சிறியேன் வாட்டம் எலாம் தீர்த்து வாழ்வித்திடல் வேண்டும் – திருமுறை6:7 20/2

மேல்


வாடுவது (1)

அந்தோ சிறியேன் அருள் இன்றி வாடுவது
சந்தோடமோ நின்றனக்கு – திருமுறை2:89 3/3,4

மேல்


வாடுவாள் (1)

வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்_வினையேன் பெற்ற மகளே – திருமுறை2:102 2/4

மேல்


வாண்மை (1)

ஆண்மைக்கு நான் என்றால் ஆகாது வாண்மை பெறும் – திருமுறை1:2 1/706

மேல்


வாண (1)

வைத்தாய் மணி மன்ற_வாண நின் பேர்_அருள் வாய்மை என்னே – திருமுறை6:41 6/4

மேல்


வாணர் (30)

மா கலை_வாணர் பிறன்-பால் எமக்கும் மனைக்கும் கட்ட – திருமுறை1:6 125/1
மன்றல் மணக்கும் ஒற்றி நகர் வாணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை1:8 5/1
வண்மை_உடையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் பலி என்றார் – திருமுறை1:8 14/1
வயல் ஆர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் வாய் திறவார் – திருமுறை1:8 32/1
பேர் வாழ் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌன யோகியராய் – திருமுறை1:8 33/1
பெரும் சீர் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌனம் பிடித்து இங்கே – திருமுறை1:8 34/1
மன்றார் நிலையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் மௌனமொடு – திருமுறை1:8 38/1
கொடையார் ஒற்றி_வாணர் இவர் கூறா மௌனர் ஆகி நின்றார் – திருமுறை1:8 41/1
வயல் ஆர் சோலை எழில் ஒற்றி_வாணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை1:8 43/1
குருகு ஆர் ஒற்றி_வாணர் பலிகொள்ள வகை உண்டோ என்றேன் – திருமுறை1:8 47/1
வள நீர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் மாதே நாம் – திருமுறை1:8 152/1
மெய் நீர் ஒற்றி_வாணர் இவர் வெம்மை உள நீர் வேண்டும் என்றார் – திருமுறை1:8 153/1
வானும் புவியும் புகழ் ஒற்றி_வாணர் மலர் கை மழுவினொடு – திருமுறை3:3 8/1
மின்னோடு ஒக்கும் வேணியினார் விமலர் ஒற்றி_வாணர் எனை – திருமுறை3:3 10/1
மருதத்து_உறைவார் திருவொற்றி_வாணர் இன்று என் மனைக்கு உற்றார் – திருமுறை3:5 3/2
வரையற்கு அளித்தார் திருவொற்றி_வாணர் இன்னும் வந்திலரே – திருமுறை3:10 24/2
மன் என்று உலகம் புகழ் ஒற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 1/2
வனத்து சடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 3/2
வழுதி மருகர் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 4/2
மன்னும் விடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 5/2
மல்லல் வயல் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 6/2
ஆர்க்கும் பொழில் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 7/2
வல கை குவித்து பாடும் ஒற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 8/2
வண்ணம் உடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 9/2
வாழை வளம் சூழ் ஒற்றியூர்_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 10/2
மட்டுக்கு அடங்கா வண் கையினார் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர் – திருமுறை3:16 3/1
மாகம் பயிலும் பொழில் பணை கொள் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர் – திருமுறை3:16 7/1
மருந்தார் ஒற்றி_வாணர் இன்னும் வந்தார்_அல்லர் நான் போய் என் – திருமுறை3:18 7/2
வெம் மத நெஞ்சிடை மேவுற உன்னார் வெம் பலம் மாற்றும் என் அம்பல_வாணர் – திருமுறை6:102 7/1
மரு கா ஒற்றி_வாணர் பலி வாங்க வகை உண்டே என்றேன் – தனிப்பாசுரம்:10 2/1

மேல்


வாணர்-தம் (1)

அம்பல_வாணர்-தம் அடியவரே அருள் அரசாள் மணி முடியவரே – கீர்த்தனை:1 156/1

மேல்


வாணர்கள் (1)

மகண்ட விண்டல வாணர்கள் வந்தித – திருமுகம்:2 1/10

மேல்


வாணர்களே (1)

வல்லை பொன் ஆர் புய என்பார் இஃது என் சொல்_வாணர்களே – திருமுறை1:6 146/4

மேல்


வாணரே (3)

மணி மன்ற_வாணரே வாரீர் – கீர்த்தனை:17 1/3
அம்பல_வாணரே வாரீர் – கீர்த்தனை:17 2/2
அம்பல_வாணரே வாரீர் – கீர்த்தனை:17 7/2

மேல்


வாணரை (1)

கூட்டம் எல்லாம் புகழ் அம்பல_வாணரை கூடப்பெற்றேன் – திருமுறை6:84 7/2

மேல்


வாணரொடு (1)

வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி_வாணரொடு – திருமுறை1:7 81/3

மேல்


வாணன் (1)

அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே அம்பல_வாணன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 162/1

மேல்


வாணனும் (1)

வணங்கா மதி முடி எங்கள் பிரான் ஒற்றி_வாணனும் நின் – திருமுறை1:7 48/2

மேல்


வாணனே (1)

தாய நின் கடன் தணிகை_வாணனே – திருமுறை5:12 27/4

மேல்


வாணனை (5)

அம்பல_வாணனை நினையாய் வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே – திருமுறை2:34 5/4
வாள் நரை விடை ஊர் வரதனை ஒற்றி வாணனை மலி கடல் விடமாம் – திருமுறை2:39 1/1
குருவாய் விளங்கும் மணி மன்ற_வாணனை கூடி இன்ப – திருமுறை6:24 58/2
அம்பல_வாணனை நாடினனே அவன் அடியாரொடும் கூடினனே – கீர்த்தனை:1 138/1
நம்மை ஆளும் பொன்_அம்பல_வாணனை – கீர்த்தனை:9 2/1

மேல்


வாணா (3)

கோணாத உள்ள திரு_கோயில் மேவி குலவும் ஒற்றி_வாணா – திருமுறை2:64 7/3
வரைந்து எனை மணந்த வள்ளலே எல்லாம்_வல்லவா அம்பல_வாணா – திருமுறை6:30 16/3
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் ஓங்கு மன்ற_வாணா – திருமுறை6:43 1/3

மேல்


வாணாள் (1)

வாணாள் அடைவர் வறுமையுறார் நல் மனை மக்கள் பொன் – திருமுறை1:7 39/1

மேல்


வாணி (6)

பொன்னோடு வாணி என்போர் இருவோரும் பொருள் நல் கல்வி-தன்னோடு – திருமுறை1:7 19/1
சிலை பயின்ற நுதலாளை கலை_வாணி அம்மையை நாம் சிந்திப்போமே – திருமுறை2:101 3/4
பூண் இலங்கும் தன வாணி பரம்பர – கீர்த்தனை:15 6/1
வாணி கலைஞர் கொள் வாணிக்கு மங்களம் – கீர்த்தனை:15 6/2
பூண் இலங்கும் தன வாணி பரம்பர – தனிப்பாசுரம்:6 6/1
வாணி கலைஞர் கொள் வாணிக்கு மங்களம் – தனிப்பாசுரம்:6 6/2

மேல்


வாணி-தன் (1)

நான் சொல்வது என்னை பொன்_நாண் சொல்லும் வாணி-தன் நாண் சொல்லும் அ – திருமுறை1:6 11/3

மேல்


வாணிக்கு (2)

வாணி கலைஞர் கொள் வாணிக்கு மங்களம் – கீர்த்தனை:15 6/2
வாணி கலைஞர் கொள் வாணிக்கு மங்களம் – தனிப்பாசுரம்:6 6/2

மேல்


வாத்தியார் (2)

மறி பிடித்த சிறுவனை போல் வாத்தியார் மனம் மறுகி வருந்த தங்கள் – திருமுறை5:52 4/3
மறி பிடித்த சிறுவனை போல் வாத்தியார் மனம் மறுகி வருந்த தங்கள் – தனிப்பாசுரம்:9 4/3

மேல்


வாத (8)

பாவரை வரையா படிற்றரை வாத பதடரை சிதடரை பகை சேர் – திருமுறை2:39 2/3
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை2:78 3/3
வாத நடம் புரி கருணை மா நிதியார் வரதர் வள்ளல் எலாம் வல்லவர் மா நல்லவர் என் இடத்தே – திருமுறை6:64 51/2
சூத வாத பாத நாத சூத ஜாத ஜோதியே – கீர்த்தனை:1 53/2
களங்க வாத களம் கொள் சூதர் உளம்கொளாத பாதனே – கீர்த்தனை:1 86/1
வானம் ஒத்த தரத்தனே வாத வித்தை வரத்தனே – கீர்த்தனை:1 97/2
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி – கீர்த்தனை:1 152/1
வான சிற்கன மந்திர தந்திர வாத சிற்குண மந்தண அந்தண – கீர்த்தனை:1 200/1

மேல்


வாதங்கள் (1)

ஒதியனேன் பிறர்-பால் உரத்த வார்த்தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே – திருமுறை6:13 44/2

மேல்


வாதங்களால் (1)

வாதங்களால் அறிவேனோ வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 74/4

மேல்


வாதம் (5)

நாத முடிவோ நவில் கண்டாய் வாதம் உறு – திருமுறை1:4 46/2
வாதம் ஓதிய வஞ்சரை காணில் ஓர் – திருமுறை2:28 4/1
வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் – திருமுறை6:93 30/1
வாதம் சொல்கிலேன் நடு நின்று சொல்கின்றேன் மதித்தே – திருமுறை6:95 4/4
சோக்கிய வாதம் ஆக்கிய பாதம் – கீர்த்தனை:1 121/3

மேல்


வாதமிட்டு (2)

மல் இகந்த வாய் வாதமிட்டு உலறி வருந்துகின்ற துன்மார்க்கத்தை நினைக்கில் – திருமுறை2:9 2/2
மருள் பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை வாதமிட்டு கழிக்கின்றேன் மதி_இலேனை – திருமுறை2:23 4/2

மேல்


வாதமிடு (1)

வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 23/4

மேல்


வாதமும் (4)

பெத்தமும் சதா முத்தியும் பெரும் பேதம் ஆயதோர் போத வாதமும்
சுத்தமும் தெறா வித்தமும் தரும் சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும் – திருமுறை2:99 5/1,2
ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும் – திருமுறை5:1 5/3
வாதமும் பித்தமும் மாய்க்கும் மருந்து – கீர்த்தனை:20 20/2
வாதமும் விதண்டமும் மருவுறா வகை – தனிப்பாசுரம்:2 16/3

மேல்


வாதமே (2)

வாதமே புரிவேன் கொடும் புலி_அனையேன் வஞ்சக மனத்தினேன் பொல்லா – திருமுறை2:11 10/1
வாதமே வழங்க வானமே முழங்க வையமே உய்ய ஓர் பரம – திருமுறை6:77 9/2

மேல்


வாதமொடு (1)

சித்தம் நோய் செய்கின்ற சீத_நோய் வாதமொடு
பித்த_நோய் கொண்டவர்-பால் பேர்ந்திலையோ மெத்து அரிய – திருமுறை1:3 1/913,914

மேல்


வாதருக்கு (1)

வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 25/4

மேல்


வாதரை (1)

மத்தரை சமண_வாதரை தேர_வறியரை முறியரை வைண_நத்தரை – திருமுறை2:39 10/3

மேல்


வாதவாத (1)

ஆதவாத வேத கீத வாதவாத வாதியே – கீர்த்தனை:1 53/1

மேல்


வாதவூர் (6)

ஏதவூர் தங்காத வாதவூர் எம் கோவின் இன் சொல் மணி அணியும் பதம் – திருமுறை1:1 2/101
மெய் உணர்ந்த வாதவூர் மலையை சுத்த வெளி ஆக்கி கலந்துகொண்ட வெளியே முற்றும் – திருமுறை1:5 52/1
உரு வெளிக்கே மறை புகழும் உயர் வாதவூர் மணியே – திருமுறை4:12 2/4
இன்பு உருவம் ஆயினை நீ எழில் வாதவூர் இறையே – திருமுறை4:12 3/4
நாடுகின்ற வாதவூர் நாயகனே நாய்_அடியேன் – திருமுறை4:12 5/3
வானை_முகத்தவர் வழுத்தும் வாதவூர் அடிகளை யாம் வணங்கி வாழ்வாம் – தனிப்பாசுரம்:1 2/4

மேல்


வாதவூரர்-தம் (1)

துன்பு அட்ட வீரர் அந்தோ வாதவூரர்-தம் தூய நெஞ்சம் – திருமுறை1:6 81/3

மேல்


வாதனாதீதமாய் (1)

வாளாது இருப்பதுவாய் வாதனாதீதமாய்
நீளாது நீண்ட நிலையினதாய் மீளா – திருமுறை1:3 1/55,56

மேல்


வாதனை (17)

வாதனை கொண்டோன் என்று மற்று எவரானாலும் வந்து – திருமுறை1:2 1/831
வாதனை போய் நீங்கில் அன்றி வாராதால் வாதனையும் – திருமுறை1:3 1/1250
நெய் விட்டவாறு இந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால் – திருமுறை1:6 70/2
வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலர – திருமுறை1:6 192/3
கந்த வாதனை இயற்றுகின்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 9/2
இரு_வாதனை அற்று அந்தோ நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 1/4
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – திருமுறை2:100 7/1
கேவல சகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவ_கடல் மூழ்கி – திருமுறை5:1 10/1
கோள் ஆகும் வாதனை நீத்து மெய்ஞ்ஞான குறி கொடு நின் – திருமுறை5:36 3/2
மல வாதனை தீர் கலவா அபயம் வலவா திரு_அம்பலவா அபயம் – திருமுறை6:18 7/1
விடைய வாதனை தீர் விடையவா சுத்த வித்தை முன் சிவ வரை கடந்த – திருமுறை6:29 3/1
வல் வாதனை செய் மன செருக்கை மாற்றி நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 4/3
கலக வாதனை தீர் காலம் என்று உறுமோ கடவுளே என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:58 6/3
வடுவுறும் அசுத்த வாதனை அனைத்தையும் – திருமுறை6:65 1/797
மனம் தரு வாதனை தவிர்த்து ஓர் அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற குருவே என் வாட்டம் எலாம் தவிர்த்தே – திருமுறை6:68 10/2
மருள் உளம்கொளும் வாதனை தவிர்ந்து அருள் வலத்தால் – திருமுறை6:95 12/3
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் – கீர்த்தனை:41 15/1

மேல்


வாதனைக்கு (1)

மரண வாதனைக்கு என் செய்குவம் என்றே வருந்துகின்றனன் மனம் மாழாந்து – திருமுறை2:50 7/3

மேல்


வாதனைகள் (1)

தணவாத சுகம் தரும் என் தனி கணவர் வரிலோ சற்றும் மயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா – திருமுறை6:106 19/3

மேல்


வாதனைகளை (1)

சுத்தமும் அசுத்தமும் தோய்ந்த வாதனைகளை
அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/799,800

மேல்


வாதனையால் (3)

உரம் கார்_இருள் பெரு வாதனையால் இடர் ஊட்டும் நெஞ்ச – திருமுறை1:6 23/2
மண் முகத்தில் பல் விடய வாதனையால் மனனே நீ வருந்தி அந்தோ – திருமுறை2:88 11/1
கரண வாதனையால் மிக மயங்கி கலங்கினேன் ஒரு களைகணும் அறியேன் – திருமுறை6:32 6/1

மேல்


வாதனையும் (6)

வாதனை போய் நீங்கில் அன்றி வாராதால் வாதனையும்
ஈனம் அந்தோ இ உலகம் என்று அருளை நாடுகின்ற – திருமுறை1:3 1/1250,1251
கரண வாதனையும் கந்த வாதனையும் கலங்கிட கபம் இழுத்து உந்தும் – திருமுறை2:50 7/2
கரண வாதனையும் கந்த வாதனையும் கலங்கிட கபம் இழுத்து உந்தும் – திருமுறை2:50 7/2
மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ – திருமுறை6:11 2/3
பல் வாதனையும் தவிர்த்து எனக்கே பரமானந்த அமுது அளித்து – திருமுறை6:57 4/1
வாக்கு ஒழிந்து மனம் ஒழிந்து மதி ஒழிந்து மதியின் வாதனையும் ஒழிந்து அறிவாய் வயங்கிநின்ற இடத்தும் – திருமுறை6:91 9/1

மேல்


வாதனையை (4)

நச்சென்ற வாதனையை நாளும் எண்ணி நாம் அஞ்சும் – திருமுறை1:3 1/343
கள்ள வாதனையை களைந்து அருள் நெறியை காதலித்து ஒருமையில் கலந்தே – திருமுறை6:58 10/1
மை அகத்தே உறு மரண வாதனையை தவிர்த்த வாழ்க்கை-அதே வாழ்க்கை என மதித்து அதனை பெறவே – திருமுறை6:97 9/2
சார் உலக வாதனையை தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்து அருளும் உத்தம சற்குருவை – திருமுறை6:98 28/1

மேல்


வாதா (1)

மா தனம் முந்தா வந்து என வந்தே வாதா தா – திருமுறை5:49 12/3

மேல்


வாதாட (1)

வாதாட என்றால் என் வாய் துடிக்கும் கோது ஆட – திருமுறை1:2 1/682

மேல்


வாதாந்தத்து-அதன் (1)

வாதாந்தத்து-அதன் மேலும் அதன் மேல் அப்பாலும் மன்று ஆடி அருள் செங்கோல் சென்று ஆடல் அறியே – திருமுறை6:106 43/4

மேல்


வாதாந்தம் (1)

வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:25 17/3

மேல்


வாதாரிடம் (1)

வாதாரிடம் வளர் மாதே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 85/4

மேல்


வாதி (2)

வன்மையில் பொருள் மேல் இச்சை_இல்லவன் போல் வாதி போல் வார்த்தைகள் வழங்கி – திருமுறை6:15 20/1
வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே – கீர்த்தனை:1 94/2

மேல்


வாதிக்க (1)

வாதிக்க நொந்து வருந்துகின்றேன் நின் வழக்கம் எண்ணி – திருமுறை1:6 39/2

மேல்


வாதிடுவன் (1)

விடியும் அளவும் வீண் வாதிடுவன்
வாயால் வண்மை வகை பல புரிவன் – திருமுகம்:4 1/240,241

மேல்


வாதித்த (2)

வாதித்த மாயை வினை ஆணவம் எனும் வன் மலத்தை – திருமுறை6:41 5/1
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த
முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே – திருமுறை6:64 40/3,4

மேல்


வாதித்திடுவோர் (1)

வாதித்திடுவோர் பால் வாய்ந்து உறையேல் சாதித்து – திருமுறை1:3 1/1264

மேல்


வாதிப்பதே (1)

வளியாய் சுழன்று இவண் மாயா மனம் எனை வாதிப்பதே – திருமுறை2:64 2/4

மேல்


வாதியனே (1)

ஆதர வேதியனே ஆடக ஜோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே
நாத விபூதியனே நாம் அவன் ஆதியனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 195/1,2

மேல்


வாதியாநிற்கும் (1)

வாதியாநிற்கும் வன் பிணி யாவுமே – திருமுறை2:72 8/4

மேல்


வாதியே (1)

ஆதவாத வேத கீத வாதவாத வாதியே
சூத வாத பாத நாத சூத ஜாத ஜோதியே – கீர்த்தனை:1 53/1,2

மேல்


வாதில் (3)

வாதில் இழுத்து என்னை மயக்கினையே தீது உறும் நீ – திருமுறை1:3 1/580
கஞ்ச மலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடையனேனை – திருமுறை2:23 3/2
தொழுகின்றோர் உளத்து அமர்ந்த சுடரே முக்கண் சுடர் கொழுந்தே நின் பதத்தை துதியேன் வாதில்
விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்ப பேசி வெறித்து உழலும் நாய்_அனையேன் விழலனேனை – திருமுறை2:23 6/1,2

மேல்


வாதினையே (1)

வாதினையே கொண்டு அதனை வாசிப்பார் மாணாக்கர் வஞ்சம் கொண்டு – தனிப்பாசுரம்:28 5/2

மேல்


வாது (17)

என் நம்பர் என் அம்பர் என்று அயன் மால் வாது கொள – திருமுறை1:2 1/91
ஓலம் காட்டும் பழையனூர் நீலி வாது அடக்கும் – திருமுறை1:2 1/501
வாது அகற்றி உண்மை மரபு அளித்து வஞ்ச மல – திருமுறை1:3 1/271
வாது ஆண்ட சமய நெறிக்கு அமையாது என்றும் மவுன வியோமத்தின் இடை வயங்கும் தேவே – திருமுறை1:5 4/4
வாது அகன்ற ஞானியர்-தம் மதியில் ஊறும் வான் அமுதே ஆனந்த_மழையே மாயை – திருமுறை1:5 34/2
ஒரு வாது அடைந்தேன் இனி நமக்கு இங்கு உதவ வரும்-தோறு உன் முலை மேல் – திருமுறை1:8 1/3
வாது இயம்புறும் வஞ்சகருடனே வாய் இழுக்குற வன்மைகள் பேசி – திருமுறை2:9 1/2
வாது இலாது உனை வாழ்த்த வந்தோர்-தமை – திருமுறை2:13 9/3
வாது அறிவேன் வஞ்சகனேன் வல்_வினையேன் வாய்மை_இலேன் – திருமுறை2:20 6/2
வாது புரிந்து ஈன மடவார் மதித்திடுவான் – திருமுறை2:45 20/1
வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வா என்றார் – திருமுறை3:5 1/3
வாது ஆகா வண்ண மணியே எம் வல்லபை-தன் – திருமுறை5:1 2/1
வாது நினைக்கும் மன கடையேன் மகிழ்வுற்று இருந்தேன் என்னளவில் – திருமுறை6:7 8/2
வாது எலாம் தவிர்த்து சுத்த சன்மார்க்கம் வழங்குவித்து அருளுக விரைந்தே – திருமுறை6:30 15/4
சுகம் அறியீர் துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர் உலகீர் சூது அறிந்தீர் வாது அறிந்தீர் தூய்மை அறிந்திலிரே – திருமுறை6:98 18/1
வாது பேசிய மனிதர்காள் ஒரு வார்த்தை கேள்-மீன்கள் வந்து நும் – திருமுறை6:108 44/1
வாது செய்திடும் வண் காலவாதி – திருமுகம்:4 1/350

மேல்


வாதுக்கு (1)

யாரும் காண உனை வாதுக்கு இழுப்பேன் அன்றி என் செய்கேன் – திருமுறை5:7 2/3

மேல்


வாதுசெய் (2)

வாதுசெய் மடவார்-தமை விழைந்தாய் மறலி வந்து உனை வா என அழைக்கில் – திருமுறை2:2 6/1
வாதுசெய் புலனால் வருந்தல்செய்கின்றேன் வருந்துறா வண்ணம் எற்கு அருளி – திருமுறை2:71 10/3

மேல்


வாதுசெய்கின்றார் (1)

வாதுசெய்கின்றார் மனம் தளர்கின்றேன் வலி_இலேன் செயும் வகை ஒன்றும் அறியேன் – திருமுறை2:57 1/3

மேல்


வாதுசெய்தாலும் (1)

வாதுசெய்தாலும் நின் தாள் மறந்தாலும் மதி_இலியேன் – திருமுறை1:7 64/2

மேல்


வாதுசெய்வன் (1)

வாதுசெய்வன் இப்போது வள்ளலே வறியனேன் என மதித்து நின்றிடேல் – திருமுறை5:10 7/3

மேல்


வாதுற (1)

வாதுற கேட்டலும் வாங்கலும் ஈனம் – திருமுகம்:1 1/56

மேல்


வாதுறும் (1)

வாதுறும் இந்திய கரண பரங்கள் முதல் நான்கும் வகுத்திடு நந்நான்கும் அகம் புறம் மேல் கீழ் நடு பால் – திருமுறை6:60 29/1

மேல்


வாதை (6)

வாதை மயல் காட்டும் மடவார் மல_குழியில் – திருமுறை2:45 35/1
வாதை அஞ்சேல் பொறி-வாய் கலங்கேல் இறையும் மயங்கேல் – திருமுறை5:36 6/2
தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றி தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே – தனிப்பாசுரம்:15 2/2
வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 8/4
ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால் இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று – தனிப்பாசுரம்:15 9/1
திரு_அருள் பனுவல் சொற்றிடும் அவர்க்கு எண் திரு சேர்க வாதை செப்பு முத்துச்சுவாமி கவி குரிசில் சீர் செழிக-மாதோ – தனிப்பாசுரம்:32 1/4

மேல்


வாதைப்படும் (1)

வாதைப்படும் என் உயிரை உன்றன் மலர்_தாள் முன்னர் மடிவித்தே – திருமுறை2:82 4/3

மேல்


வாதையுற்றிடவைத்தனை (1)

வாதையுற்றிடவைத்தனை ஐயோ மதி இல் காமமாம் வஞ்சக முறியா – திருமுறை2:38 3/2

மேல்


வாம் (3)

வாம் பேர் எயில் சூழ்ந்த மாண்பால் திரு_நாமம் – திருமுறை1:2 1/355
வாம் பலன் கொண்டோர்கள் மறந்தும் பெறா கொடிய – திருமுறை1:2 1/669
வாம் கொடி விடை கொள் அண்ணலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 2/2

மேல்


வாம (12)

தேவர் வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 37/4
வாம நல் சீர் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 59/4
வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 83/4
வாம மாதராள் மருவு ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 5/4
வாம பாவையொடும் பவனி வந்தார் என்றார் அது காண்பான் – திருமுறை3:4 9/3
வாம சத்தி சிவகாமவல்லியொடும் பொதுவில் வயங்கிய நின் திரு_அடியை மனம்கொளும் போது எல்லாம் – திருமுறை4:6 12/2
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாம
பெண் களிக்க பொது நடம் செய் நடத்து அரசே நினது பெரும் புகழ் சேவடிகளுக்கு என் அரும்பும் அணிந்து அருளே – திருமுறை6:60 19/3,4
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம
பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ – திருமுறை6:79 7/2,3
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி – கீர்த்தனை:1 152/1
தூய சதா கதியே நேய சதா சிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே – கீர்த்தனை:1 190/1
வார சற்சன வந்தித சிந்தித வாம அற்புத மங்கலை மங்கள – கீர்த்தனை:1 200/2
ஏமம் மிகும் திரு வாம சுகம் தரும் – கீர்த்தனை:17 74/1

மேல்


வாமத்தில் (2)

விண்ணே வியன் ஒற்றியூர் அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும் – திருமுறை1:7 7/2
கச்சை இடுவார் பட வரவை கண் மூன்று உடையார் வாமத்தில்
பச்சை இடுவார் ஒற்றி_உள்ளார் பரிந்து என் மனையில் பலிக்கு உற்றார் – திருமுறை3:5 2/1,2

மேல்


வாமத்தினிடை (1)

தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என் – தனிப்பாசுரம்:13 6/3

மேல்


வாமத்து (2)

இடை_கொடி வாமத்து இறைவா மெய்ஞ்ஞானிகட்கு இன்பம் நல்கும் – திருமுறை1:6 207/1
மாழை கனி திகழ் வாமத்து எம்மான் தொண்டர்-மாட்டு அகன்றே – திருமுறை2:88 6/3

மேல்


வாமத்தோய் (1)

அம்மை ஆர் வாமத்தோய் ஆயினும் உன் காரைக்கால் – திருமுறை1:4 45/3

மேல்


வாமம் (3)

தேவிக்கு வாமம் கொடுத்தோய் நின் மா மலர் சேவடி-பால் – திருமுறை1:6 195/2
வாமம் படர் பைங்கொடியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 9/4
கங்கை_கொண்டோன் ஒற்றியூர் அண்ணல் வாமம் கலந்து அருள்செய் – திருமுறை1:7 12/1

மேல்


வாமமும் (1)

மை கண்ட கண்டமும் மான் கண்ட வாமமும் வைத்து அருளில் – திருமுறை1:6 94/1

மேல்


வாமனர் (1)

மால் பதம் சென்ற பின் இந்திரர் நான்முகர் வாமனர் மான் – திருமுறை2:6 10/1

மேல்


வாமனாய (2)

நாராயணாய நம வாமனாய நம கேசவாய நமவே – கீர்த்தனை:41 6/4
நாராயணாய நம வாமனாய நம கேசவாய நமவே – தனிப்பாசுரம்:17 1/4

மேல்


வாமாம் (1)

வாமாம் புலி ஊர் மலர் சோலை சூழ்ந்து இலங்கும் – திருமுறை1:2 1/63

மேல்


வாமி (2)

வாமி எனும் சிவகாமிக்கு மங்களம் – கீர்த்தனை:15 4/2
வாமி எனும் சிவகாமிக்கு மங்களம் – தனிப்பாசுரம்:6 4/2

மேல்


வாய் (210)

மால்பேற்றின் அன்பர் மனோபலமே ஏற்பு உடை வாய்
ஊறல் அடியார் உற தொழுது மேவு திருவூறல் – திருமுறை1:2 1/494,495
கள்ளி வாய் ஓங்கு பெரும் காம கடும் காட்டில் – திருமுறை1:2 1/641
வாய்மை என்றால் என்னுடைய வாய் குமட்டும் காய்மை தரும் – திருமுறை1:2 1/650
வாசிக்க என்றால் என் வாய் நோகும் காசிக்கு – திருமுறை1:2 1/658
வாதாட என்றால் என் வாய் துடிக்கும் கோது ஆட – திருமுறை1:2 1/682
மந்திரத்தை உச்சரியா வாய்_உடையேன் என் போல – திருமுறை1:2 1/725
தாயாய் முலை_பாலும் தந்தனையே வாய் இசைக்கு – திருமுறை1:2 1/752
வாய் முடியா துன்பு கொண்ட வந்திக்கு ஓர் ஆளாகி – திருமுறை1:2 1/755
வாய்ச்சு அங்கு நூல் இழைத்த வாய் சிலம்பி-தன்னை உயர் – திருமுறை1:2 1/765
உற்பத்தியாய் உலகில் ஒன்பது வாய் பாவைகள் செய் – திருமுறை1:3 1/149
வா என்று வாய்_மலர்ந்த வள்ளன் எவன் பூ ஒன்று – திருமுறை1:3 1/302
மன்ற அணங்கினர் செவ் வாய் மடவார் பேதையர்கள் – திருமுறை1:3 1/603
புண் கட்டி என்பவர் வாய் பொத்துவையே திண் கட்டும் – திருமுறை1:3 1/664
மூடி என்பார் மற்றவர் வாய் மூடுதியோ மேடு-அதனை – திருமுறை1:3 1/670
மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய் நீ வெறும் வாய்
மென்றாலும் அங்கு ஓர் விளைவு உண்டே முன்தானை – திருமுறை1:3 1/745,746
இங்கு இவர் வாய் பாகு இலையை ஏற்கின்றாய் புன் மலத்தை – திருமுறை1:3 1/757
வாய் ஒரு பால் பேச மனம் ஒரு பால் செல்ல உடல் – திருமுறை1:3 1/773
மெய் உலர்ந்து நீரின் விழி உலர்ந்து வாய் உலர்ந்து – திருமுறை1:3 1/901
பாழ் என்கோ ஒன்பது வாய் பாவை என்கோ வன் பிறவி – திருமுறை1:3 1/985
மாய வித்தை மெய் என நீ வாழ்ந்தனையே வாய் அவித்தை – திருமுறை1:3 1/1058
மண் என்பார் வான் என்பார் வாய் முச்சுடர் என்பார் – திருமுறை1:3 1/1283
வீறுகின்ற பூசையில் என் வீண் என்று வீண் பாழ் வாய்
கூறுகின்ற பேயர்கள்-பால் கூடி உறேல் மாறுகின்ற – திருமுறை1:3 1/1289,1290
வாய்_மலரால் மாலை வகுத்தலொடு நம் இறைக்கு – திருமுறை1:3 1/1307
வாய் அன்றேல் வெம் மலம் செல் வாய் அன்றேல் மா நரக – திருமுறை1:4 24/1
வாய் அன்றேல் வெம் மலம் செல் வாய் அன்றேல் மா நரக – திருமுறை1:4 24/1
வாய் அன்றேல் வல் வெறி_நாய் வாய் என்பாம் தாய் என்றே – திருமுறை1:4 24/2
வாய் அன்றேல் வல் வெறி_நாய் வாய் என்பாம் தாய் என்றே – திருமுறை1:4 24/2
வாழ்த்தாதார் நாற்ற பாழ் வாய் – திருமுறை1:4 24/4
வாய் ஆகி வாய் இறந்த மவுனம் ஆகி மதம் ஆகி மதம் கடந்த வாய்மை ஆகி – திருமுறை1:5 10/1
வாய் ஆகி வாய் இறந்த மவுனம் ஆகி மதம் ஆகி மதம் கடந்த வாய்மை ஆகி – திருமுறை1:5 10/1
தேன் சொல்லும் வாய் உமை_பாகா நின்றன்னை தெரிந்து அடுத்தோர் – திருமுறை1:6 11/1
நடும்பாட்டை நாவலன் வாய் திரு_பாட்டை நயந்திட்ட நீ – திருமுறை1:6 30/1
மனம் எழுந்தாலும் என் வாய் எழுமோ உள்ளவாறு இதுவே – திருமுறை1:6 50/4
வாய் மூடி கொல்பவர் போலே என் உள்ளத்தை வன் துயராம் – திருமுறை1:6 62/1
மணி கொண்ட கண்டனை வாழ்த்தார்-தம் வாய் தெரு மண் உண்ட வாய் – திருமுறை1:6 143/1
மணி கொண்ட கண்டனை வாழ்த்தார்-தம் வாய் தெரு மண் உண்ட வாய்
பிணி கொண்ட வாய் விட பிச்சு உண்ட வாய் வரும் பேச்சு அற்ற வாய் – திருமுறை1:6 143/1,2
பிணி கொண்ட வாய் விட பிச்சு உண்ட வாய் வரும் பேச்சு அற்ற வாய் – திருமுறை1:6 143/2
பிணி கொண்ட வாய் விட பிச்சு உண்ட வாய் வரும் பேச்சு அற்ற வாய் – திருமுறை1:6 143/2
பிணி கொண்ட வாய் விட பிச்சு உண்ட வாய் வரும் பேச்சு அற்ற வாய்
துணிகொண்ட வாய் அனல் சூடுண்ட வாய் மலம் சோர்ந்து இழி வாய் – திருமுறை1:6 143/2,3
துணிகொண்ட வாய் அனல் சூடுண்ட வாய் மலம் சோர்ந்து இழி வாய் – திருமுறை1:6 143/3
துணிகொண்ட வாய் அனல் சூடுண்ட வாய் மலம் சோர்ந்து இழி வாய் – திருமுறை1:6 143/3
துணிகொண்ட வாய் அனல் சூடுண்ட வாய் மலம் சோர்ந்து இழி வாய்
குணி கொண்ட உப்பிலி கூழ் உண்ட வாய் என கூறுபவே – திருமுறை1:6 143/3,4
குணி கொண்ட உப்பிலி கூழ் உண்ட வாய் என கூறுபவே – திருமுறை1:6 143/4
புல்லுகின்றோர்-தமை கண்டால் என் ஆம்-கொல் புகல் வெறும் வாய்
மெல்லுகின்றோர்க்கு ஒரு நெல் அவல் வாய்க்கில் விடுவர் அன்றே – திருமுறை1:6 166/3,4
சூடுண்ட பூஞைக்கு சோறு உண்ட வாய் பின் துடிப்பது அன்றி – திருமுறை1:6 186/1
வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலர – திருமுறை1:6 192/3
சங்கு இட்ட ஓசையில் பொங்கிட்ட வாய் கொடு தாண்டிடுமே – திருமுறை1:6 196/4
தலை_மகளே அருள் தாயே செவ் வாய் கரும் தாழ் குழல் பொன் – திருமுறை1:7 18/3
வாய் ஏர் சவுந்தர மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 26/4
வாய் குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 29/4
தெள்ளம் குளிர் இன் அமுதே அளிக்கும் செவ் வாய் குமுத – திருமுறை1:7 34/3
பேதங்களாய் உயிர் ஆகிய நின்னை இ பேதை என் வாய்
வாதங்களால் அறிவேனோ வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 74/3,4
மா வாய் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 84/4
வாய் ஆர் அமுத வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 100/4
வார் ஆர் முலையாய் வாய் அமுதும் மலர்_கை அமுதும் மனை அமுதும் – திருமுறை1:8 9/3
வயல் ஆர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் வாய் திறவார் – திருமுறை1:8 32/1
நலம் தங்கு உறப்பின் நடு முடக்கி நண்ணும் இந்த நகத்தொடு வாய்
இலம் தம் கரத்தால் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 35/3,4
தேன் ஆர் பொழில் ஆர் ஒற்றியில் வாழ் தேவர் இவர் வாய் திறவாராய் – திருமுறை1:8 36/1
செச்சை அழகர் திருவொற்றி தேவர் இவர் வாய் திறவாராய் – திருமுறை1:8 37/1
செங்கேழ் கங்கை சடையார் வாய் திறவாராக ஈண்டு அடைந்தார் – திருமுறை1:8 40/1
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே – திருமுறை1:8 61/3
வல்லாய் அறிவின் மட்டு ஒன்று மன மட்டு ஒன்று வாய் மட்டு ஒன்று – திருமுறை1:8 96/3
விட வாய் உமிழும் பட நாகம் வேண்டில் காண்டி என்றே என் – திருமுறை1:8 114/3
இட வாய் அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 114/4
பொற்றை தனத்தாய் கை அமுதம் பொழியாது அலர் வாய் புத்தமுதம் – திருமுறை1:8 130/3
கா வாய் ஒற்றி பதி_உடையீர் கல்_ஆனைக்கு கரும்பு அன்று – திருமுறை1:8 133/1
வண்ணம் உடையாய் நின்றனை போல் மலர் வாய் நடம் செய் வல்லோமோ – திருமுறை1:8 141/3
பழுது நேர்கின்ற வஞ்சகர் கடை வாய் பற்றி நின்றதில் பயன் எது கண்டாய் – திருமுறை2:3 1/1
ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடை வாய் நண்ணி நின்றதில் நலம் எது கண்டாய் – திருமுறை2:3 3/1
வாது இயம்புறும் வஞ்சகருடனே வாய் இழுக்குற வன்மைகள் பேசி – திருமுறை2:9 1/2
மல் இகந்த வாய் வாதமிட்டு உலறி வருந்துகின்ற துன்மார்க்கத்தை நினைக்கில் – திருமுறை2:9 2/2
வாய்_இலான் பெரு வழக்கு உரைப்பது போல் வள்ளல் உன் அடி_மலர்களுக்கு அன்பாம் – திருமுறை2:10 2/1
வரப்படும் திறத்தீர் உமை அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 1/2
வள்ளியீர் என நும்மை வந்து அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 2/2
வள்ளல் என்று உமை வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 3/2
வண்மை கேட்டு இங்கு வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 4/2
வந்து அடைந்த எற்கு உண்டு இலை எனவே வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 5/2
வல்லை வந்து நின்று ஏற்றிடில் சிறிதும் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 6/2
வளிக்குள் பஞ்சு_அனையேன் அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 7/2
மற்றும் நான் நம்பி ஈங்கு வந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 8/2
மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 9/2
வாய்_இலார் என இருக்கின்றீர் அல்லால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 10/2
வாய்_இலார் என இருக்கின்றீர் அல்லால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 10/2
வணங்குவார்க்கு என்-கொல் வாய் திறவாததே – திருமுறை2:19 6/4
ஐ_வாய்_அரவில் துயில்கின்ற மாலும் அயனும் தங்கள் – திருமுறை2:31 8/1
கை வாய் புதைத்து பணிகேட்க மேவும் முக்கண் அரசே – திருமுறை2:31 8/2
பொய் வாய் விடா இ புலையேன் பிழையை பொறுத்து அருள் நீ – திருமுறை2:31 8/3
கல் வாய் மனத்தரை கண்டு அஞ்சினேனை கடைக்கணிப்பாய் – திருமுறை2:31 9/2
அல் வாய் மணி மிடற்று ஆர்_அமுதே அருள் ஆன்ற பெரும் – திருமுறை2:31 9/3
மற்று இ கொடியேன் அஃது இன்றி மடவார் இடை வாய் மணி பாம்பின் – திருமுறை2:43 10/2
துள்ளி வாய் மடுக்கும் காளையர் ஆட்ட துடுக்கினை ஒடுக்குறும் காம – திருமுறை2:44 1/1
உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார் – திருமுறை2:44 1/3
அள்ளி வாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே – திருமுறை2:44 1/4
மறை மணக்கும் திரு_அடியை வாய் நிரம்ப வாழ்த்தேனோ – திருமுறை2:45 1/4
உன்னலுறும் தெள் அமுதே ஒற்றி அப்பா என் வாய் உன்றன் – திருமுறை2:45 12/3
ஓதை கடற்கரை வாய் ஒற்றி அப்பா வாழ்த்துகின்றோர் – திருமுறை2:45 35/3
பின்னை ஒன்றும் வாய் பேச்சிலீரானால் பித்தர் என்று உமை பேசிடலாமே – திருமுறை2:46 3/2
சொல்ல வாய் இலை ஆயினும் எனை நீ தொழும்புகொண்டிடில் துய்யனும் ஆவேன் – திருமுறை2:48 3/2
பொற்பு-அது தவிரும் புலையர்-தம் மனை வாய் புந்தி நொந்து அயர்ந்து அழுது இளைத்தேன் – திருமுறை2:52 2/2
வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனும் மீன் வாரிக்கொண்டு எனை வாய் மடுத்திடும் காண் – திருமுறை2:57 3/3
வாய் அலறி வாடும் எனை வா என்றால் ஆகாதோ – திருமுறை2:62 9/4
எரியும் கொடு வாய் நரகத்துக்கு என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை2:82 8/4
வாய் கொண்டு அனந்தர் அனந்தர்க்கும் சொல்லவராது எனில் இ – திருமுறை2:94 35/2
தெருளுற அருமை திரு_கையால் தடவி திரு_மணி வாய்_மலர்ந்து அருகில் – திருமுறை2:94 46/3
தூ வாய்_மொழியார் அவர் முன் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை3:2 6/2
மாசு பூத்த மணி போல வருந்தாநின்றாள் மங்கையர் வாய்
ஏசு பூத்த அலர் கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 10/3,4
முற்றும் கனி வாய் பெண்ணே நான் முடிக்கு ஓர் மலரும் முடியேனே – திருமுறை3:8 6/4
கந்த குழல் வாய் பெண்ணே நான் கண்ணீர் ஒழிய காணேனே – திருமுறை3:8 7/4
துன்னும் துவர் வாய் பெண்ணே நான் சோறு எள்ளளவும் உண்ணேனே – திருமுறை3:8 8/4
பூ வாய் வாள் கண் மகளே நீ புரிந்த தவம்-தான் எ தவமோ – திருமுறை3:9 8/1
சே வாய் விடங்க பெருமானார் திருமால் அறியா சேவடியார் – திருமுறை3:9 8/2
மனத்துக்கு அடங்காதாகில் அதை வாய் கொண்டு உரைக்க வசமாமோ – திருமுறை3:14 3/3
மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய் – திருமுறை4:3 1/3
ஒண் உளே ஒன்பது வாய் வைத்தாய் என்ற உத்தமனே சித்தம் மகிழ்ந்து உதவுவோனே – திருமுறை4:10 5/4
இலை குள நீர் அழைத்து அதனில் இடங்கர் உற அழைத்து அதன் வாய்
தலை குதலை மதலை உயிர் தழைப்ப அழைத்து அருளிய நின் – திருமுறை4:11 3/1,2
திருஅண்டப்பகுதி எனும் திரு அகவல் வாய்_மலர்ந்த – திருமுறை4:12 4/2
ஐங்கர நால் வாய் முக்கண் அருள் சிவ_களிறே போற்றி – திருமுறை5:4 1/3
வன் செய்கை நீங்க மகிழ்ந்து அணியேன் துதி வாய் உரைக்க – திருமுறை5:5 23/2
பூ வாய் நறவை மறந்து அவ_நாள் போக்கின்றதுவும் போதாமல் – திருமுறை5:19 1/2
கோவை வாய் இதழ்க்கு இச்சையதாகி நின் குரை கழற்கு அன்புகொண்டிலன் ஆயினேன் – திருமுறை5:20 4/2
விரை வாய் கடப்பம் தார் அணிந்து விளங்கும் புயனே வேலோனே – திருமுறை5:25 8/1
தரை வாய் தவத்தால் தணிகை அமர் தரும_கடலே தனி அடியேன் – திருமுறை5:25 8/2
திரை வாய் சனன கடல் படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞான – திருமுறை5:25 8/3
கரை வாய் ஏறி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 8/4
வாய் நின்று உனது புகழ் வாய் பாட கைகுவித்து – திருமுறை5:30 3/2
வாய் நின்று உனது புகழ் வாய் பாட கைகுவித்து – திருமுறை5:30 3/2
அடியார்க்கு எளியர் எனும் முக்கண் ஐயர்-தமக்கும் உலகு ஈன்ற அம்மை-தனக்கும் திரு வாய் முத்து அளித்து களிக்கும் அரு_மருந்தே – திருமுறை5:46 1/1
அலை இலா சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே – திருமுறை5:55 7/3
வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர் பொன் வாய்க்கு மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான் – திருமுறை5:55 10/2
எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை5:55 18/1
எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை5:55 18/1
ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை5:55 19/1
தடி கடி நாய் போல் நுகர்ந்து வாய் சுவைத்து தவம் புரிந்தான் என நடித்தேன் – திருமுறை6:9 12/2
வாய் கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம் அறிந்திலனே – திருமுறை6:11 8/4
வாய் மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே – திருமுறை6:13 21/2
தண்மையே அறியேன் வெம்மையே உடையேன் சாத்திரம் புகன்று வாய் தடித்தேன் – திருமுறை6:15 19/3
பேய் என சுழன்றேன் பித்தனே என வாய் பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன் – திருமுறை6:15 26/2
உருவாய் சிறிது தாழ்க்கில் உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடை வாய்
இரு வாய் அல நின் திரு_அடி பாட்டு இசைக்கும் ஒரு வாய் இசைத்தேனே – திருமுறை6:17 16/3,4
இரு வாய் அல நின் திரு_அடி பாட்டு இசைக்கும் ஒரு வாய் இசைத்தேனே – திருமுறை6:17 16/4
இரு வாய் அல நின் திரு_அடி பாட்டு இசைக்கும் ஒரு வாய் இசைத்தேனே – திருமுறை6:17 16/4
வாய் குறும்பு உரைத்து திரிந்து வீண் கழித்து மலத்திலே கிடந்து உழைத்திட்ட – திருமுறை6:24 14/1
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:25 22/2
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 25/4
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:25 31/3
வரை செயா மேன்மேல் பொங்கி வாய் ததும்பி வழிகின்றது என் வசம் கடந்தே – திருமுறை6:30 14/3
மறிந்தனம் அயர்ந்தேம் என மறை அனந்தம் வாய் குழைந்து உரைத்துரைத்து உரையும் – திருமுறை6:51 9/2
சொல்லுகின்ற என் சிறு வாய் சொல்_மாலை அத்தனையும் – திருமுறை6:55 2/1
வன் செயும் அவர் வாய் ஓய்வது என்று என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 7/4
வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மன கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும் – திருமுறை6:62 7/3
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே – திருமுறை6:62 8/4
மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:62 9/4
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கி திகழ் பெரிய துரையே – திருமுறை6:62 10/4
அணைவா அபயம் அபயம் பணை வாய்
வடலா அபயம் வரதா அபயம் – திருமுறை6:64 14/2,3
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த – திருமுறை6:64 40/3
வாய் துடித்து அலறிட வளர் செவி துளைகளில் – திருமுறை6:65 1/1461
சாதி இந்த மதம் எனும் வாய் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே உண்கின்றேன் சத்திய தெள் அமுதே – திருமுறை6:68 3/4
வாய் இரங்கா வகை புகல துணிந்தேன் என்னுடைய மனத்து ஆசை ஒரு கடலோ எழு கடலில் பெரிதே – திருமுறை6:79 5/3
புரிந்த நெறி புரிந்து அவமே போகாதே பொறி வாய் புரையாதே விரையாதே புகுந்து மயங்காதே – திருமுறை6:86 4/2
வணம் புரி மணி மா மன்றில் என் தந்தை வாய்_மலர்ந்து அருளினர் மகிழ்ந்தே – திருமுறை6:87 1/4
நிரைந்துற புனைதி என்று வாய்_மலர்ந்தார் நிருத்தம் செய் ஒருத்தர் உள் உவந்தே – திருமுறை6:87 5/4
இயம் கொள புனைதி இரண்டரை கடிகை எல்லையுள் என்று வாய்_மலர்ந்தார் – திருமுறை6:87 10/3
மதம்_பிடித்தவர் எல்லாம் வாய்ப்பிடிப்புண்டு வந்து நிற்கின்றனர் வாய் திறப்பிப்பான் – திருமுறை6:90 8/1
மருளொடு மாயை போய் தொலைந்தது மதங்கள் வாய் மூடிக்கொண்டன மலர்ந்தது கமலம் – திருமுறை6:90 9/1
வாய் உரைத்த வார்த்தை என்றன் வார்த்தைகள் என்கின்றார் இ மனிதர் அந்தோ – திருமுறை6:99 1/2
வணம் புதைக்க வேண்டும் என வாய் தடிக்க சொல்கின்றேன் வார்த்தை கேட்டும் – திருமுறை6:99 7/2
வலம்கொளும் அ மேல் நிலையின் உண்மை எது என்றால் மவுனம்சாதிப்பது அன்றி வாய் திறப்பது இலையே – திருமுறை6:104 12/4
வாய் திறவா மவுனம் அதே ஆகும் எனில் தோழி மவுன சத்தி வெளி ஏழும் பரத்த பரத்து ஒழியும் – திருமுறை6:104 13/1
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி – திருமுறை6:106 68/1
ஒவ்வியது என் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ – திருமுறை6:108 7/4
வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும்_வார்த்தை என் வாய் விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்றபடியால் – திருமுறை6:108 49/2
வலது சொன்ன பேர்களுக்கு வந்தது வாய் தாழ்வு மற்றவரை சேர்ந்தவர்க்கும் வந்த தலை_தாழ்வு – கீர்த்தனை:1 182/1
வாய் கடையா வன் சொல் வழங்கிய என் வன் மனத்தை – கீர்த்தனை:4 53/1
வாய் பிடியாத மருந்து மத – கீர்த்தனை:20 20/1
வஞ்சகர் அஞ்சினர் வாய் மூடி சென்றனர் – கீர்த்தனை:25 6/1
புகுவித்தாயை என் வாய் துடிப்பது ஏத்தி துதிக்கவே – கீர்த்தனை:29 17/4
வள்ளால் உன்னை பாட பாட வாய் மணக்குதே – கீர்த்தனை:29 34/1
பொய் வராத வாய் கொண்டு உன்னை போற்றும் அன்பரே – கீர்த்தனை:29 92/3
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் – கீர்த்தனை:41 30/1
மறைமொழி சிறக்கும் வாய் மலரும் விண்ணக – தனிப்பாசுரம்:2 27/2
பொய்கை வாய் மலர்ந்த செழும் போது அனைய நின் முகத்தின் பொலிவு நோக்கும் – தனிப்பாசுரம்:2 46/3
தனி மலர் வாய்_மலர்ந்து அருளி பின்னர் அவண் மாணாக்கர்-தம்மை நோக்கி – தனிப்பாசுரம்:2 50/1
படியின் வாய் பொத்தி எதிர் நின்றான் பின் குருநாதன் பணித்தவாறே – தனிப்பாசுரம்:2 51/4
தீ வாய் இ பிணி தொலைப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 6/4
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார் – தனிப்பாசுரம்:10 17/3
யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/3
வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 1/4
வண்டர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 2/4
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – தனிப்பாசுரம்:15 3/2
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – தனிப்பாசுரம்:15 3/2
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – தனிப்பாசுரம்:15 3/2
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – தனிப்பாசுரம்:15 3/2
வம்பர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 3/4
செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – தனிப்பாசுரம்:15 5/3
செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – தனிப்பாசுரம்:15 5/3
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – தனிப்பாசுரம்:15 6/3
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – தனிப்பாசுரம்:15 6/3
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – தனிப்பாசுரம்:15 8/1
ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – தனிப்பாசுரம்:15 9/3
வன் மூட்டைப்பூச்சியும் புன் சீலைப்பேனும் தம் வாய் கொள்ளியால் – தனிப்பாசுரம்:16 3/1
மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணி சுடரே – தனிப்பாசுரம்:25 1/2
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – தனிப்பாசுரம்:25 1/3
திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 1/4
செவ்வாம்பல் கனி வாய் மா தேவி ஒரு புடையாய் இ திறம்-தான் என்னே – தனிப்பாசுரம்:27 14/4
வலம்கொளும் நல் நிட்டானுபூதி எனும் நூற்கே வாய்_மலர்ந்த உரை எனும் ஓர் மா மலரினிடத்தே – தனிப்பாசுரம்:29 1/4
வாட்டம்_இல் அமுத வாய் மலர் மலர்ந்து – தனிப்பாசுரம்:30 2/16
மன்றில் ஆனந்த வாரி வாய் அமுதம் வாரி உண்டு எழும் செழு முகிலே – தனிப்பாசுரம்:30 7/3
சிவன் அடியை வாழ்த்தாத வாய் ஊத்தைவாய் கொடிய செவ்வாய் என சொல் நிறைவே – திருமுகம்:3 1/37
வரும் இவன் சேட்டை வகுக்க வாய் கூசும் – திருமுகம்:4 1/134
கருதவும் பேசவும் கனி வாய் கூசுமே – திருமுகம்:4 1/228
வாய் மட்டுமோ மனம் மட்டோ என் ஆர்_உயிர் – திருமுகம்:5 4/1

மேல்


வாய்-தனிலே (1)

மால் வைக்கும் மாயைகள் மண்வைக்குமே தங்கள் வாய்-தனிலே – திருமுறை1:6 43/4

மேல்


வாய்-நின்று (1)

வாய்-நின்று பிள்ளை வர பாடும் வன் தொண்டர்க்காய் – திருமுறை2:89 2/3

மேல்


வாய்_மலர்ந்த (4)

வா என்று வாய்_மலர்ந்த வள்ளன் எவன் பூ ஒன்று – திருமுறை1:3 1/302
திருஅண்டப்பகுதி எனும் திரு அகவல் வாய்_மலர்ந்த
குரு என்று எ பெரும் தவரும் கூறுகின்ற கோவே நீ – திருமுறை4:12 4/2,3
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி – திருமுறை6:106 68/1
வலம்கொளும் நல் நிட்டானுபூதி எனும் நூற்கே வாய்_மலர்ந்த உரை எனும் ஓர் மா மலரினிடத்தே – தனிப்பாசுரம்:29 1/4

மேல்


வாய்_மலர்ந்தார் (2)

நிரைந்துற புனைதி என்று வாய்_மலர்ந்தார் நிருத்தம் செய் ஒருத்தர் உள் உவந்தே – திருமுறை6:87 5/4
இயம் கொள புனைதி இரண்டரை கடிகை எல்லையுள் என்று வாய்_மலர்ந்தார்
சயம் கொள எனக்கே தண் அமுது அளித்த தந்தையார் சிற்சபையவரே – திருமுறை6:87 10/3,4

மேல்


வாய்_மலர்ந்து (6)

தெருளுற அருமை திரு_கையால் தடவி திரு_மணி வாய்_மலர்ந்து அருகில் – திருமுறை2:94 46/3
மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய் – திருமுறை4:3 1/3
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:25 22/2
வணம் புரி மணி மா மன்றில் என் தந்தை வாய்_மலர்ந்து அருளினர் மகிழ்ந்தே – திருமுறை6:87 1/4
தனி மலர் வாய்_மலர்ந்து அருளி பின்னர் அவண் மாணாக்கர்-தம்மை நோக்கி – தனிப்பாசுரம்:2 50/1
மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணி சுடரே – தனிப்பாசுரம்:25 1/2

மேல்


வாய்_மலர (5)

வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலர
சோதனையாயினும் சோதனை யா சிற்சுக பொருளே – திருமுறை1:6 192/3,4
வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மன கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும் – திருமுறை6:62 7/3
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே – திருமுறை6:62 8/4
மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:62 9/4
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கி திகழ் பெரிய துரையே – திருமுறை6:62 10/4

மேல்


வாய்_மலரால் (1)

வாய்_மலரால் மாலை வகுத்தலொடு நம் இறைக்கு – திருமுறை1:3 1/1307

மேல்


வாய்_மொழியார் (1)

தூ வாய்_மொழியார் அவர் முன் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை3:2 6/2

மேல்


வாய்_இலார் (1)

வாய்_இலார் என இருக்கின்றீர் அல்லால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 10/2

மேல்


வாய்_இலான் (1)

வாய்_இலான் பெரு வழக்கு உரைப்பது போல் வள்ளல் உன் அடி_மலர்களுக்கு அன்பாம் – திருமுறை2:10 2/1

மேல்


வாய்_உடையேன் (1)

மந்திரத்தை உச்சரியா வாய்_உடையேன் என் போல – திருமுறை1:2 1/725

மேல்


வாய்க்க (2)

மன்னும் வினை ஒப்பு மலபரிபாகம் வாய்க்க மாமாயையை மிதிக்கும் பதம் – திருமுறை1:1 2/66
வாய்க்க கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியிலே – கீர்த்தனை:29 35/4

மேல்


வாய்க்கப்பெற்றேன் (1)

வாட்டம் எல்லாம் தவிர்ந்தேன் அருள் பேர்_ஒளி வாய்க்கப்பெற்றேன்
கூட்டம் எல்லாம் புகழ் அம்பல_வாணரை கூடப்பெற்றேன் – திருமுறை6:84 7/1,2

மேல்


வாய்க்கால் (1)

கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை5:55 16/3

மேல்


வாய்க்கில் (3)

மெல்லுகின்றோர்க்கு ஒரு நெல் அவல் வாய்க்கில் விடுவர் அன்றே – திருமுறை1:6 166/4
பாவிக்கு வாய்க்கில் என் ஆவிக்கு நீண்ட பயன் அதுவே – திருமுறை1:6 195/4
பாழாக இன்பம் பயிராக வாய்க்கில் அப்பால் பிறவி – திருமுறை2:94 2/3

மேல்


வாய்க்கு (15)

சாய்க்காடு மேவும் தடம் கடலே வாய்க்கு அமைய – திருமுறை1:2 1/20
தூய்மை நன்றாம் என்கின்ற தொன்மையினார் வாய்க்கு இனிய – திருமுறை1:2 1/649
இல்லை என்பது என் வாய்க்கு இயல்பு காண் தொல் உலகை – திருமுறை1:2 1/716
வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய் மற்று அதை ஓர் – திருமுறை1:3 1/751
வாள் என்கோ வாய்க்கு அடங்கா மாயம் என்கோ மண் முடிவு – திருமுறை1:3 1/779
நாட்டாதார் வாய்க்கு நலம் – திருமுறை1:4 38/4
வாய்க்கு இங்கு இஃது ஓர் வழக்கு – திருமுறை1:4 47/4
வாய்க்கு பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே – திருமுறை1:6 122/4
செப்பு அற்ற வாய்க்கு திரு உளதோ சிறிதேனும் உண்டேல் – திருமுறை1:6 161/3
வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர் பொன் வாய்க்கு மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான் – திருமுறை5:55 10/2
உப்பு ஊறு வாய்க்கு தித்திப்பு ஊறு காட்டிய உத்தமனே – திருமுறை6:24 35/4
பிஞ்சு உண்ட வாய்க்கு பழம் அளித்து ஆண்ட பெரியவனே – திருமுறை6:24 37/4
கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன – திருமுறை6:33 3/1
மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய் மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே – திருமுறை6:60 40/3
வல்லாய் உனது கருணை அமுது என் வாய்க்கு வந்ததே – கீர்த்தனை:29 70/1

மேல்


வாய்க்கும் (10)

வாய்க்கும் பழுவூர் மரகதமே தேய் களங்கு_இல் – திருமுறை1:2 1/112
வாய்க்கும் கயிலை_மலையானே தூய் குமரன் – திருமுறை1:2 1/558
வாய்க்கும் சுகம் ஒழிந்து மண் ஒழிந்து விண் ஒழிந்து – திருமுறை1:3 1/107
மா நடம் கொள் பாத_மலர் வாய்க்கும் வான் அடங்க – திருமுறை1:3 1/1218
வாய்க்கும் உன்றன் சந்நிதி-கண் வந்துவந்து வாடுகின்றேன் – திருமுறை2:16 8/3
வாய்க்கும் ஒதி போல் பொய் உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன் எனை – திருமுறை2:77 5/2
வாய்க்கும் கருணை_கடல் உடையாய் உன்-பால் அடுத்தேன் வலிந்து எளிய – திருமுறை2:82 3/3
வாய்க்கும் உனது அருள் என்றே அந்தோ நாளும் வழிபார்த்து இங்கு இளைக்கின்றேன் வருத்தும் பொல்லா – திருமுறை5:8 6/1
புண்ணிய நல் நிலையுடையோர் உளத்தில் வாய்க்கும் புத்தமுதே ஆனந்த போகமே உள் – திருமுறை5:44 2/2
உன் பேர்_அருள் பொன் சோதி வாய்க்கும் தருணம் வந்ததே – கீர்த்தனை:29 38/4

மேல்


வாய்க்கும்-கொலோ (1)

மலை ஓங்கு வாழ்க்கையும் வாய்க்கும்-கொலோ பொன்_மலை என்கின்ற – திருமுறை2:31 12/3

மேல்


வாய்க்குமே (3)

நல் வினை பழுக்கும் ஓர் நாடு வாய்க்குமே – திருமுறை5:47 3/4
துன்புறா தணி கதி சூழல் வாய்க்குமே – திருமுறை5:47 5/4
மறிவு இலா சிவகதி வாயில் வாய்க்குமே – திருமுறை5:47 6/4

மேல்


வாய்க்குமோ (1)

வற்றுமோ சுக வாழ்வு வாய்க்குமோ
சற்றும் ஓர்கிலேன் தணிகை அத்தனே – திருமுறை5:12 13/3,4

மேல்


வாய்க்குவந்தபடி (1)

வாய்க்குவந்தபடி பல பேசவே மதி_இலேனையும் மன் அருள் சத்தியாம் – திருமுறை6:108 31/2

மேல்


வாய்கொண்டு (2)

திருந்தா அதன் குதிப்பு என் ஒரு வாய்கொண்டு செப்ப அரிதே – திருமுறை1:6 117/4
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை5:55 23/1

மேல்


வாய்ச்சு (1)

வாய்ச்சு அங்கு நூல் இழைத்த வாய் சிலம்பி-தன்னை உயர் – திருமுறை1:2 1/765

மேல்


வாய்ஞ்ஞல் (1)

வாய்ஞ்ஞல் ஊர் ஈதே மருவ என வானவர் சேர் – திருமுறை1:2 1/83

மேல்


வாய்த்த (27)

மேவுகின்ற வண்மையே வாய்த்த
பெரும் பூகம் தெங்கின் பிறங்க வளம் கொள்ளும் – திருமுறை1:2 1/324,325
வாய்த்த வரம் எல்லாம் வழங்கினையே சாய்த்த மன – திருமுறை1:2 1/746
தீது அகன்ற மெய் அடியர்-தமக்கு வாய்த்த செல்வமே எல்லை_இலா சீர்மை தேவே – திருமுறை1:5 34/4
இரும் புன்னை மலர்_சடையாய் இ உலகில் சிலர் தங்கட்கென்று வாய்த்த
அரும் பின்னை_மார்பகத்தோன் அயன் ஆதி சிறுதெய்வ மரபு என்று ஓதும் – திருமுறை2:94 17/1,2
மாதர் மணியே மகளே நீ வாய்த்த தவம்-தான் யாது அறியேன் – திருமுறை3:9 1/1
வான் மொழிய நின்று இலங்கு நின் வடிவை சிறியேன் மனம்கொண்ட காலத்தே வாய்த்த அனுபவத்தை – திருமுறை4:6 6/2
மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்ந நின் மலர்_தாள் போற்றி – திருமுறை5:4 1/2
தெருள் உடையோர்க்கு வாய்த்த சிவானந்த தேனே போற்றி – திருமுறை5:50 11/1
வாய்த்த என்னை அறியாத இளம் பருவம்-தனிலே மகிழ்ந்து வந்து மாலையிட்டான் மறித்தும் முகம் பாரான் – திருமுறை6:23 2/2
வரவு_செலவு அற்ற பரிபூரணாகார சுக வாழ்க்கை முதலா எனக்கு வாய்த்த பொருளே என் கண்மணியே என் உள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:25 19/1
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:25 21/2
ஈய வாய்த்த நல் தருணம் ஈது அருள்க எந்தை நின் மலர் இணை அடி அல்லால் – திருமுறை6:32 7/3
மாழை மணி பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ – திருமுறை6:35 4/3
மறப்பு அறியா பேர்_அறிவில் வாய்த்த பெரும் சுகமே மலைவு அறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே – திருமுறை6:36 4/1
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம் – திருமுறை6:44 7/2
மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய் மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே – திருமுறை6:60 40/3
வான் பதம் அளிக்க வாய்த்த நல் நட்பே – திருமுறை6:65 1/1182
வளம்பட வாய்த்த மன்னிய பொன்னே – திருமுறை6:65 1/1346
வடம் படா நலமும் வாய்த்த செம்பொன்னே – திருமுறை6:65 1/1348
வாழி என்று எனக்கு வாய்த்த நல் நிதியே – திருமுறை6:65 1/1370
இளைப்பு அற வாய்த்த இன் சுவை உணவே – திருமுறை6:65 1/1400
தருண நடம் செய் அரசே என் தாயே என்னை தந்தாயே தனித்த தலைமை பதியே இ தருணம் வாய்த்த தருணம் அதே – திருமுறை6:66 1/4
மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – திருமுறை6:66 2/4
இரவு விடிந்தது இணை அடி வாய்த்த
பரவி மகிழ்ந்தேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 1/1,2
பொழுது விடிந்தது பொன்_பதம் வாய்த்த
தொழுது மகிழ்ந்தேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 2/1,2
மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – கீர்த்தனை:41 39/4
மான் வளர்த்து சடையில் இளமதி வளர்த்த ஒரு கிழவன் மகிழ வாய்த்த
தேன் வளர்த்த மொழி குமரி கௌரி என மறை புகழ் மா தேவி போற்றி – தனிப்பாசுரம்:3 29/3,4

மேல்


வாய்த்தது (1)

மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில் – திருமுறை6:33 7/3

மேல்


வாய்த்தன (1)

மருந்து மா மணியும் மந்திர நிறைவும் வாய்த்தன வாய்ப்பின் என்றாளே – திருமுறை6:108 43/4

மேல்


வாய்த்தனர் (1)

மறம் குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மத தலைமை பத தலைமை வாய்த்தனர் அங்கு அவர்-பால் – திருமுறை6:104 6/3

மேல்


வாய்த்தனவே (1)

வள்ளல் பெரும் சோதி வாய்த்தனவே கள்ள – திருமுறை6:85 5/2

மேல்


வாய்த்தாலும் (1)

வாய்த்தாலும் அங்கு அதனை வைத்த இடம் காட்டாமல் – திருமுறை1:3 1/801

மேல்


வாய்த்தானதுவாய் (1)

அறிவறிவாய் அ அறிவுக்கு அறிவாய் எவ்விடத்தும் ஆனது வாய்த்தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே – திருமுறை6:60 82/3

மேல்


வாய்த்திட (2)

வல்_வினை எலாம் தவிர்த்து அழியாத சுத்த நிலை வாய்த்திட வழங்கும் பதம் – திருமுறை1:1 2/70
பெரு நிதி வாய்த்திட எனது முன் பாடி ஆடும் பெற்றி அளித்தனை இந்த பேதமையேன்-தனக்கே – திருமுறை4:1 18/3

மேல்


வாய்த்திடுமோ (1)

மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ – திருமுறை6:11 2/3

மேல்


வாய்த்து (2)

மலம் சான்ற மங்கையர் கொங்கையிலே நசை வாய்த்து மனம் – திருமுறை2:64 4/1
நினக்கு அடிமை வாய்த்து – திருமுறை6:43 1/4

மேல்


வாய்தற்கு (1)

வாய்தற்கு உரித்து எனும் மறை ஆகமங்களால் – திருமுறை6:65 1/295

மேல்


வாய்திற (1)

வந்து ஓ சிவ_விரதா எது பெற்றனை வாய்திற என்று – திருமுறை2:69 8/3

மேல்


வாய்திறப்பு (1)

வன் சொல்லின் அல்லது வாய்திறப்பு அறியீர் வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர் – திருமுறை6:96 7/1

மேல்


வாய்திறவார் (1)

வருதி எனவே மாலையிட்டார் வந்தால் ஒன்றும் வாய்திறவார்
கருதி அவர்-தம் கட்டளையை கடந்து நடந்தேன்_அல்லவடி – திருமுறை3:3 20/2,3

மேல்


வாய்ந்த (11)

உள் இருக்கும் புள் இருக்கும் ஓதும் புகழ் வாய்ந்த
புள்ளிருக்குவேளூர் புரி சடையாய் கள் இருக்கும் – திருமுறை1:2 1/33,34
முற்று ஏமம் வாய்ந்த முனிவர் தினம் பரவும் – திருமுறை1:2 1/339
சிற்றேமம் வாய்ந்த செழும் கதிரே கற்றவர்கள் – திருமுறை1:2 1/340
சொல்வோரும் கேட்டு தொழுவோரும் சொல் வாய்ந்த
தாதா என்று அன்புடனே சாமகீதங்கள் முதல் – திருமுறை1:3 1/1334,1335
வளம் கொண்ட தெய்வ திரு_முக மாட்சியும் வாய்ந்த பரிமளம் – திருமுறை1:6 194/2
தில்லை வாய்ந்த செழும் கனியே திரு – திருமுறை2:13 2/1
வாட கற்றாய் இஃது என்னை நெஞ்சே இசை வாய்ந்த சிந்து – திருமுறை2:88 2/1
கதியை இகழ்ந்து இருள் விழைந்த விதியை நினைந்து அழுகேனோ கண் போல் வாய்ந்த
பதியை உனை பாடாத பாட்டை நினைந்து அழுகேனோ படிற்று நெஞ்ச – திருமுறை2:94 8/2,3
வாய்ந்த பொன் அணி பொது நடம் புரிகின்ற வள்ளலே மறை எல்லாம் – திருமுறை6:28 8/1
வாய்ந்த பர நாதம் ஐந்தில் பரம் முதலும் அவற்றுள் மன்னு நிலை ஆதிகளும் வயங்கியிட நிறைந்தே – திருமுறை6:60 38/1
தகும் ஐந்தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்தரே – கீர்த்தனை:29 91/4

மேல்


வாய்ந்தவர் (1)

மடிபிடி_போர்க்கு வாய்ந்தவர் போல – திருமுகம்:4 1/379

மேல்


வாய்ந்தவரை (1)

வாடல் எனவே எனை தேற்றுவாரை அறியேன் வாய்ந்தவரை
தேடல் அறியேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 13/3,4

மேல்


வாய்ந்தவனே (1)

வர்த்தமாநேச்சரத்து வாய்ந்தவனே மித்தையுற்ற – திருமுறை1:2 1/282

மேல்


வாய்ந்தானை (1)

வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பானானை மணி மன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம் – திருமுறை6:47 9/3

மேல்


வாய்ந்திடல் (1)

இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும் – திருமுறை6:59 10/3

மேல்


வாய்ந்திடவே (1)

தொல்லை பழ_வினையின் தோய்வு அகன்று வாய்ந்திடவே
ஒல்லை திரு_அருள் கொண்டு ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 33/2,3

மேல்


வாய்ந்திடும் (2)

வாய்ந்திடும் உருத்திரற்கு இயல் கொள் முத்தொழில் செய்யும் வண்மை தந்து அருளும் பதம் – திருமுறை1:1 2/84
வாய்ந்திடும் சுத்த வகை உயிர்க்கு ஒருமையின் – திருமுறை6:65 1/779

மேல்


வாய்ந்திலனேல் (1)

வலனே நின் பொன் அருள்_வாரியின் மூழ்க மனோலயம் வாய்ந்திலனேல்
சனன மரணம் என்னும் கடற்கு என் செய்வனே – திருமுறை5:5 22/3,4

மேல்


வாய்ந்து (20)

மட்டை ஊர் வண்டு இனங்கள் வாய்ந்து விருந்து கொளும் – திருமுறை1:2 1/89
மற்று இருந்த வானவரும் வாய்ந்து அசைக்கா வண்ணம் ஒரு – திருமுறை1:3 1/179
மாண உரைப்ப கேட்டும் வாய்ந்து ஏத்தாய் மெய் அன்பு – திருமுறை1:3 1/499
வாய்ந்து வரால் தோற்கும் மதித்திலையே சேந்த அடி – திருமுறை1:3 1/694
காய்ந்தனை மற்று என்ன பலன் கண்டனையே வாய்ந்து அறிவோர் – திருமுறை1:3 1/878
வாதித்திடுவோர் பால் வாய்ந்து உறையேல் சாதித்து – திருமுறை1:3 1/1264
மை கொடுத்து ஆர் நெடும் கண் மலை மானுக்கு வாய்ந்து ஒரு பால் – திருமுறை1:6 181/1
வாய்ந்து சண்முக நம சிவ சிவ ஓம் வர சுயம்பு சங்கர சம்பு எனவே – திருமுறை2:3 7/3
வலமே உடையார் நின் கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன் – திருமுறை2:43 5/1
மருள் ஆர் நெஞ்ச புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன் – திருமுறை2:60 1/2
கா வாய்ந்து ஓங்கும் திருவொற்றி காவல் உடையார் எவ்வெவர்க்கும் – திருமுறை3:9 8/3
மழ களிற்றின் உரி விளங்க மணி பொதுவில் சோதி மய வடிவோடு இன்ப நடம் வாய்ந்து இயற்றும் பதியே – திருமுறை4:3 3/4
சேய்மை விடாது அணிமையிடத்து ஆள வந்த செல்வமே எல்லை_இலா சிறப்பு வாய்ந்து உள் – திருமுறை4:10 2/3
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை5:55 23/1
வாய்ந்து உளே கருதி மலை என பணைத்தே மனம் களிப்புற்று மெய் இன்பம் – திருமுறை6:13 120/3
வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:25 17/3
மருந்தான் சிற்றம்பலத்தான் வாய்ந்து – திருமுறை6:55 9/4
வண்மையுடன் என் அறிவில் வாய்ந்து உரைத்தான் திண்மையுறு – திருமுறை6:64 43/2
வளத்தே அருள்_பெரும்_சோதியினால் ஒளி வாய்ந்து எனது – திருமுறை6:73 3/2
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் வாய்ந்து ஒன்று எனக்கு காட்டு என்றார் – தனிப்பாசுரம்:10 22/3

மேல்


வாய்ந்துள்ளது (2)

அனக நடத்தது சச்சிதானந்த வடிவு அது பேர்_அருள் வாய்ந்துள்ளது
என் அகம் அமர்ந்திருப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா – திருமுறை2:97 1/3,4
அருவுருவம் கடந்தது பேர்_ஆனந்த வடிவு அது நல் அருள் வாய்ந்துள்ளது
இருமையும் நன்கு அளிப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா – திருமுறை2:97 2/3,4

மேல்


வாய்ந்தே (2)

மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிரா – திருமுறை1:3 1/961
செப்புக என கடாஅய் நின்றவர்க்கு இறைமொழி தெரிக்கும் சிறப்பு வாய்ந்தே
சீர் ஐந்தெழுத்தினால் இலகு நகரின்-கண் ஓர் திரு_ஐந்தெழுத்தின் ஓங்கும் – திருமுகம்:3 1/44,45

மேல்


வாய்ந்தோரும் (1)

மன்னும் சிவ_நேயம் வாய்ந்தோரும் முன் அயன்-தன் – திருமுறை1:3 1/1340

மேல்


வாய்ப்ப (2)

ஆழும் பரமானந்த வெள்ளத்து அழுந்தி களிக்கும்படி வாய்ப்ப
ஊழ் உந்திய சீர் அன்பர் மனத்து ஒளிரும் சுடரே உயர் தணிகை – திருமுறை5:21 2/2,3
வரை ஓது தண் அமுதம் வாய்ப்ப உரை ஓதுவானே – திருமுறை6:38 9/2

மேல்


வாய்ப்பட்டு (1)

குய்யம் காட்டும் மடந்தையர் வாய்ப்பட்டு உன் கோல மா மலர் பாதம் குறித்திலேன் – திருமுறை5:20 7/2

மேல்


வாய்ப்படும் (1)

வாய்ப்படும் ஓர் தேரையை போல் வாடுகின்றேன் மாய்ப்ப வரும் – திருமுறை1:2 1/820

மேல்


வாய்ப்பதர் (1)

மலிந்த இ உலகர் வாய்ப்பதர் தூற்ற வைத்தல் உன் மரபு அல என்றாள் – திருமுறை6:61 8/3

மேல்


வாய்ப்பதர்கள் (1)

மலைக்கு நிறை கண்டாலும் காணவொணாது அம்ம வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும் பயன் என் தோழி – திருமுறை6:101 11/4

மேல்


வாய்ப்பதற்கே (1)

மருள் ஆர் மல_குடில் மாய்ந்திடில் உன் அருள் வாய்ப்பதற்கே – திருமுறை2:73 4/4

மேல்


வாய்ப்பது (1)

மன்னும் நின் அருள் வாய்ப்பது இன்றியே – திருமுறை5:12 24/1

மேல்


வாய்ப்பதே (1)

வாட்ட குடி சற்றும் வாய்ப்பதே இல்லை எனும் – திருமுறை1:2 1/227

மேல்


வாய்ப்பந்தல் (1)

வாய்ப்பந்தல் இடுதல் அன்றி உண்மை சொல வல்லார் மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே – திருமுறை6:101 10/2

மேல்


வாய்ப்பறை (1)

ஒளித்து உரைக்கின்றேன்_அலன் நான் வாய்ப்பறை ஆர்க்கின்றேன் ஒருசிறிதும் அச்சம் உறேன் உள்ளபடி உணர்ந்தேன் – திருமுறை6:98 9/3

மேல்


வாய்ப்பிடிப்புண்டு (1)

மதம்_பிடித்தவர் எல்லாம் வாய்ப்பிடிப்புண்டு வந்து நிற்கின்றனர் வாய் திறப்பிப்பான் – திருமுறை6:90 8/1

மேல்


வாய்ப்பிலே (1)

வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின் அருவத்திலே வான் இயலிலே வான் அடியிலே வானின் நடுவிலே முடியிலே வண்ணத்திலே கலையிலே – திருமுறை6:25 10/1

மேல்


வாய்ப்பின் (1)

மருந்து மா மணியும் மந்திர நிறைவும் வாய்த்தன வாய்ப்பின் என்றாளே – திருமுறை6:108 43/4

மேல்


வாய்ப்பு (4)

பேய் பிறப்பே நல்ல பிறப்பு அந்தோ வாய்ப்பு உலகம் – திருமுறை1:4 75/2
வால்_இலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்பு_உளேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 6/4
வல்லான் திரு_கருணை வாய்ப்பு – திருமுறை6:55 6/4
இருள் சாதி தத்துவ சாத்திர குப்பை இரு வாய்ப்பு புன்செயில் எரு ஆக்கி போட்டு – திருமுறை6:69 10/1

மேல்


வாய்ப்பு_உளேன் (1)

வால்_இலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்பு_உளேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 6/4

மேல்


வாய்ப்பே (1)

மத தடை தவிர்த்த மதி மதி மதியே மதி நிறை அமுத நல் வாய்ப்பே
சத திரு_நெறியே தனி நெறி துணையே சாமியே தந்தையே தாயே – திருமுறை6:42 17/2,3

மேல்


வாய்பவன் (1)

கரு வாய்பவன் என்று எனை தள்ள கருதுவாயோ அன்றி அருள் – திருமுறை5:15 3/2

மேல்


வாய்பூசி (1)

வாய்பூசி கைபூசி வந்து சிவகுருவின் அடி வணங்கி நின்றான் – தனிப்பாசுரம்:3 42/1

மேல்


வாய்பொத்தி (1)

கைகட்டி வாய்பொத்தி நிற்பாரை கண்டே கைகொட்டி சிரிக்கின்றீர் கருணை ஒன்று இல்லீர் – திருமுறை6:96 9/3

மேல்


வாய்மட்டில் (1)

வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தை அன்று இது என் மனம் ஒத்து சொல்லிய வாய்மை முக்காலும் – திருமுறை6:76 6/1

மேல்


வாய்மூர்க்கு (1)

வாய்மூர்க்கு அமைந்த மறை கொழுந்தே நேயம் உண – திருமுறை1:2 1/376

மேல்


வாய்மை (37)

மால் கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மை பெற நிற்கும் பதம் – திருமுறை1:1 2/81
புறம்பு இயலா வாய்மை அருள்செய்ய உளம் – திருமுறை1:2 1/93
வாய்மை என்றால் என்னுடைய வாய் குமட்டும் காய்மை தரும் – திருமுறை1:2 1/650
வாய்மை என்பது ஒன்றே மதித்திலையே தூய்மை_இலாய் – திருமுறை1:3 1/884
உறங்குவது போலும் என்ற ஒண் குறளின் வாய்மை
மறம் கருதி அந்தோ மறந்தாய் கறங்கின் – திருமுறை1:3 1/931,932
வாய் ஆகி வாய் இறந்த மவுனம் ஆகி மதம் ஆகி மதம் கடந்த வாய்மை ஆகி – திருமுறை1:5 10/1
கற்கின்றோர்க்கு இனிய சுவை கரும்பே தான கற்பகமே கற்பக தீம் கனியே வாய்மை
சொல் குன்றா நாவகத்துள் மாறா இன்பம் தோற்றுகின்ற திரு_அருள் சீர் சோதியே விண் – திருமுறை1:5 22/2,3
வாது அறிவேன் வஞ்சகனேன் வல்_வினையேன் வாய்மை_இலேன் – திருமுறை2:20 6/2
நித்தனை தூய நிமலனை புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மை
சுத்தனை ஒற்றி தலம் வளர் ஞான சுகத்தனை சூழ்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 10/1,2
திரு தகு சீர் அதிகை அருள் தலத்தின் ஓங்கும் சிவ_கொழுந்தின் அருள் பெருமை திறத்தால் வாய்மை
உருத்தகு மெய் உணர்ச்சி வடிவு ஆகி சைவ ஒளி விளங்க நாவரசு என்று ஒரு பேர் பெற்று – திருமுறை4:10 1/1,2
வாய்மை இலா சமணாதர் பல கால் செய்த வஞ்சம் எலாம் திரு_அருள் பேர் வலத்தால் நீந்தி – திருமுறை4:10 2/1
கூறாத புலை வாய்மை உடையார்-தம்மை கூடாத வண்ணம் அருள் குருவாய் வந்து – திருமுறை5:44 6/2
துதி வாய்மை பெறு சாந்த பதம் மேவு மதியமே துரிசு_அறு சுயஞ்சோதியே தோகை வாகன மீது இலங்க வரு தோன்றலே சொல்ல அரிய நல்ல துணையே – திருமுறை5:55 5/3
வைத்தாய் மணி மன்ற_வாண நின் பேர்_அருள் வாய்மை என்னே – திருமுறை6:41 6/4
வாழி என் ஆண்டவன் வாழி எம் கோன் அருள் வாய்மை என்றும் – திருமுறை6:41 10/1
மல பிணி அறுத்த வாய்மை எம் மருந்தே மருந்து எலாம் பொருந்திய மணியே – திருமுறை6:42 8/2
வசித்து அமுது அருள் புரி வாய்மை நல் தாயே – திருமுறை6:65 1/1078
வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே – திருமுறை6:65 1/1316
வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தை அன்று இது என் மனம் ஒத்து சொல்லிய வாய்மை முக்காலும் – திருமுறை6:76 6/1
வயங்கு மனம் அடங்கியவாறு அடங்குக நீ இலையேல் மடித்திடுவேன் கணத்தில் உனை வாய்மை இது கண்டாய் – திருமுறை6:86 6/3
மார்க்கம் எலாம் ஒன்று ஆகும் மா நிலத்தீர் வாய்மை இது – திருமுறை6:93 42/1
இறந்தவர்கள் பலரும் இங்கே எழுகின்ற தருணம் இதே என்று வாய்மை
அறம் தழைய உரைக்கின்ற வார்த்தைகள் என் வார்த்தைகள் என்று அறைகின்றாரால் – திருமுறை6:99 2/1,2
பெரு வாய்மை திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால் – திருமுறை6:101 1/3
வரை கடந்த திரு_தோள் மேல் திரு_நீற்றர் அவர்-தம் வாய்மை சொல வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:101 9/4
வண் பூவில் வடிவு பல வண்ணங்கள் பல மேல் மதிக்கும் இயல் பல ஒளியின் வாய்மை பல ஒளிக்குள் – திருமுறை6:101 34/1
பெரு வாய்மை திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன் – திருமுறை6:106 34/3
வண்மை எலாம் வல்ல வாய்மை அருளால் உலகுக்கு – திருமுறை6:108 12/3
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – திருமுறை6:108 51/3
வாய்மை_இலேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 47/2
பெரு வாய்மை பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/2
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – கீர்த்தனை:41 36/3
குரு எல்லை கடவாத குண_குன்றம் அனையீரே கோது_இல் வாய்மை
மரு எல்லை நெறி நின்ற மனத்தீரே போற்றி என வழுத்தி பின்னர் – தனிப்பாசுரம்:3 7/1,2
தலை கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மை தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள – தனிப்பாசுரம்:18 2/3
மறம் பழுக்கும் இலங்கை இராவணனை பண்டு ஓர் வாளினால் பணிகொண்ட மணியே வாய்மை
திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே நின் திரு_அருளே அன்றி மற்று ஓர் செயல் இலேனே – தனிப்பாசுரம்:18 7/3,4
சொல் தரு வாய்மை பொன் துகில் உடுத்து – திருமுகம்:4 1/6
மடியில் நிறுத்தி வாய்மை வழங்கினும் – திருமுகம்:4 1/173
வாய்மை எல்லாம் வண் புனல் ஓவியம் – திருமுகம்:4 1/177

மேல்


வாய்மை-தனை (1)

மண் சுமந்தான் என்று உரைக்கும் வாய்மை-தனை பண்பு_உடையோர் – திருமுறை1:3 1/498

மேல்


வாய்மை_இலேன் (2)

வாது அறிவேன் வஞ்சகனேன் வல்_வினையேன் வாய்மை_இலேன்
சூது அறிவேன் மால் அயனும் சொல்ல அரிய நின் பெருமை – திருமுறை2:20 6/2,3
வாய்மை_இலேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 47/2

மேல்


வாய்மைகளே (1)

பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும் – திருமுறை6:59 2/2

மேல்


வாய்மைகளை (1)

உம்பர் வான் அமுது அனைய சொற்களால் பெரியோர் உரைத்த வாய்மைகளை நாடி ஓதுகின்றார்-தமை கண்டு அவமதித்து எதிரில் ஒதி போல நிற்பதும் அலால் – தனிப்பாசுரம்:15 3/1

மேல்


வாய்மையால் (2)

மலைவு இலா சோதி அருள் பெரும் செங்கோல் வாய்மையால் நடத்தும் ஓர் தனிமை – திருமுறை6:13 88/3
வாய்மையால் கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:65 1/1528

மேல்


வாய்மையில் (1)

வரை கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 8/3

மேல்


வாய்மையும் (8)

திகழ் வாய்மையும் நீ தெளியாய் இகழ்வாரை – திருமுறை1:3 1/870
மறையும் அ மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர் மேல் – திருமுறை2:71 5/1
மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும் – திருமுறை2:76 6/1
சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை5:55 9/3
வன் சொல்லின் அல்லது வாய்திறப்பு அறியீர் வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர் – திருமுறை6:96 7/1
இன் சொலும் வாய்மையும் இசைக்கின்றோர்களும் – தனிப்பாசுரம்:2 20/2
வாய்மையும் மாண்பும் வயம் பெறு மனனும் – தனிப்பாசுரம்:30 2/46
வாய்மையும் தூய்மையும் வதிதரு வாழ்க்கையன் – திருமுகம்:4 1/191

மேல்


வாய்மையே (1)

வாய்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 8/4

மேல்


வாய (3)

வா என்று அருளும் மலர் வாய அழகும் பூ ஒன்றும் – திருமுறை1:3 1/428
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – கீர்த்தனை:41 6/2
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – தனிப்பாசுரம்:17 1/2

மேல்


வாயரே (1)

பாட்டால் உனது பதத்தை நாடி பாடும் வாயரே
பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேயரே – கீர்த்தனை:29 81/1,2

மேல்


வாயரை (1)

வம்பரை ஊத்தை வாயரை கபட மாயரை பேயரை எட்டி – திருமுறை2:39 5/3

மேல்


வாயல் (4)

மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார் வாயல் காத்து இன்னும் வருந்தில் என் பயனோ – திருமுறை2:3 4/1
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவாய் மாளிகையின் வாயல் எலாம் வளம் பெற நீ புனைக – திருமுறை6:106 19/1
அரும் பொன்_அனையார் எனது கணவர் வரு தருணம் ஆய்_இழை ஈது ஆதலினால் வாயல் முகப்பு எல்லாம் – திருமுறை6:106 20/1
உட்புகுந்து திரு_வாயல் இடை ஓங்கும் விடை கொடியை உவந்து நோக்கி – தனிப்பாசுரம்:3 10/1

மேல்


வாயலிடை (1)

விண்டு முதல் நெருங்கு திரு_வாயலிடை அன்பினொடு மேவி ஆங்கு – தனிப்பாசுரம்:3 31/2

மேல்


வாயற்கண் (1)

திரு அலகிட்டு அணி சாந்த திரு மெழுக்கிட்டு அன்பினொடும் திரு_வாயற்கண் – தனிப்பாசுரம்:3 32/3

மேல்


வாயற்கு (1)

எல்லை வாயற்கு உள் மட்டும் ஏகில் வினை ஏகும் எனும் – திருமுறை1:2 1/521

மேல்


வாயனடி (1)

மா மறை ஓது செவ் வாயனடி மணி – கீர்த்தனை:9 3/3

மேல்


வாயா (1)

வாயா துரிசு அற்றிடும் புலவோர் வழுத்தும் தணிகை மலை அமுதை – திருமுறை5:19 2/1

மேல்


வாயாகினும் (1)

வாயாகினும் போதமாட்டாதேல் ஏஏ நாம் – திருமுறை1:3 1/1182

மேல்


வாயாட்டம் (1)

வாயாட்டம் தீர்ந்தனவே மற்று – திருமுறை6:93 22/4

மேல்


வாயாடுவோர் (1)

வாயாடுவோர் பால் மருவி நில்லேல் நீ ஆடி – திருமுறை1:3 1/1262

மேல்


வாயாடுவோர்க்கு (1)

ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே – திருமுறை6:25 34/3

மேல்


வாயாய் (1)

விலை தொழில் உடையேன் மெய் எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்த – திருமுறை6:3 8/2

மேல்


வாயார் (1)

வாயார் இடம் செலல் நெஞ்சே விடைதர வல்லை அன்றே – திருமுறை2:88 7/4

மேல்


வாயார்-இடத்தே (1)

ஊன் வண்ண புலை வாயார்-இடத்தே சென்று ஆங்கு உழைக்கின்றேன் செய் வகை ஒன்று உணரேன் அந்தோ – தனிப்பாசுரம்:18 5/3

மேல்


வாயார்க்கும் (1)

வை ஒன்றும் தீ நாற்ற வாயார்க்கும் மேலானேன் – திருமுறை2:45 18/2

மேல்


வாயார (7)

வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்து இது நீ – திருமுறை1:6 29/2
வாயார நின் பொன்_மலர்_தாள் துணையே வழுத்துகிலேன் – திருமுறை2:73 5/1
நின் புகழை பாடேனோ வாயார பாவியேனே – திருமுறை5:18 1/4
மதி மண்டலத்து அமுதம் வாயார உண்டே – திருமுறை6:38 1/1
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம் – திருமுறை6:44 3/2
வாயார பாடும் நல் வாக்கு அளித்து என் உளம் மன்னுகின்ற – திருமுறை6:78 5/3
நின் புகழை பாடேனோ வாயார பாவியேனே – கீர்த்தனை:41 13/4

மேல்


வாயால் (6)

வாயால் மலர்வோரும் வாசகத்தின் – திருமுறை1:3 1/1330
வாயால் சுடினும் தெரிந்திலதே இனி வல் வடவை – திருமுறை1:6 111/3
வாயால் உரைக்கவும் மாட்டேன் அந்தோ என்ன வன்மை இதே – திருமுறை2:83 7/4
தொடுத்து உலகுள்ளார் தூற்றுதல் வாயால் சொல முடியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 5/3
வான் கண்டவன் போல் வாயால் கொஞ்சுவன் – திருமுகம்:4 1/219
வாயால் வண்மை வகை பல புரிவன் – திருமுகம்:4 1/241

மேல்


வாயானை (1)

வாயானை வஞ்சம் இலா மனத்தினானை வரம் கொடுக்க வல்லானை மணி மன்று அன்றி – திருமுறை6:48 8/3

மேல்


வாயிடத்தும் (1)

பல்லிகள் பல வாயிடத்தும் உச்சியினும் பகரும் நேர் முதல் பல வயினும் – திருமுறை6:13 23/1

மேல்


வாயில் (15)

நல் வாயில் எங்கும் நவமணி_குன்று ஓங்கும் திருநெல்வாயில் – திருமுறை1:2 1/7
வண் பழம் நத்தின் குவி வெண் வாயில் தேன் வாக்கியிட – திருமுறை1:2 1/101
தட வாயில் வெண் மணிகள் சங்கங்கள் ஈனும் – திருமுறை1:2 1/317
பள்ளி இடும் கால் அவனை பார நமன் வாயில்
அள்ளி இடும் தீமை அறிந்திலையோ பள்ளி விடும் – திருமுறை1:3 1/973,974
புல் அளவாயினும் ஈயார்-தம் வாயில் புகுந்து புகழ் – திருமுறை1:6 67/1
மடம் பொழி மனத்தேன் மலம் செறிந்து ஊறும் வாயில் ஓர் ஒன்பதில் வரும் இ – திருமுறை2:50 8/2
குடிகொள் மலம் சூழ் நவ வாயில் கூட்டை காத்து குணம்_இலியாய் – திருமுறை2:77 1/1
மறிவு இலா சிவகதி வாயில் வாய்க்குமே – திருமுறை5:47 6/4
ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே – திருமுறை6:80 4/2
மணி வாயில் உற்றேனடி அம்மா – கீர்த்தனை:26 27/2
மணி வாயில் உற்றேனடி – கீர்த்தனை:26 27/3
அங்கு அவர் காட்ட அணுக்க திரு_வாயில் – கீர்த்தனை:26 29/1
யா வகை சேர் வாயில் எயில் தில்லை என்கிலையே – தனிப்பாசுரம்:14 1/3
மை ஆன நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே மனம் தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம் – தனிப்பாசுரம்:18 9/1
வையகம் முற்றும் வாயில் மடுப்பள் – திருமுகம்:4 1/94

மேல்


வாயில்-தனை (1)

மன் உலகில் பொன்_உடையார் வாயில்-தனை காத்து அயர்ந்தேன்-தன்னுடைய – திருமுறை2:75 8/3

மேல்


வாயிலிடை (2)

நீதி_இலார் வாயிலிடை நின்று அலைந்த நெஞ்சகனேன் – திருமுறை2:61 10/1
அந்நாளில் அம்பல திரு_வாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடியே அற்புதம் எலாம் வல்ல நம் அருள் பேர்_ஒளி அளித்தனம் மகிழ்ந்து உன் உள்ளே – திருமுறை6:25 30/1

மேல்


வாயிலில் (10)

மாளா கொடிய மன செல்வர் வாயிலில் போய் – திருமுறை1:2 1/623
இல்லை என்பதே பொருள் என கொண்டோர் ஈன வாயிலில் இடர்ப்படுகின்றாய் – திருமுறை2:3 5/1
செறிவு இலா வஞ்சக செல்வர் வாயிலில்
அறிவு இலாது உழலும் என் அவல நெஞ்சமே – திருமுறை5:47 6/1,2
வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர் – கீர்த்தனை:25 6/2
கோயிலை கண்டு அங்கே கோபுர வாயிலில்
கூசாது சென்றனடி அம்மா – கீர்த்தனை:26 22/1,2
அப்பாலே சென்றேன் அங்கு ஓர் திரு_வாயிலில் – கீர்த்தனை:26 26/1
எண்ணும் அ வாயிலில் பெண்ணோடு ஆணாக – கீர்த்தனை:26 28/1
அ திரு_வாயிலில் ஆனந்தவல்லி என் – கீர்த்தனை:26 30/1
பாட்டுக்கு ஆசைப்பட்டு முன்னம் பரவை-தன் வாயிலில் போய் – கீர்த்தனை:36 8/1
பொன்_உடையார் வாயிலில் போய் வீணே காலம் போக்குகின்றேன் இ உலக புணர்ப்பை வேண்டி – தனிப்பாசுரம்:18 6/1

மேல்


வாயிலிலே (3)

கொடிகள் நிறை மணி மாட கோயிலையும் காட்டிக்கொடுத்தீர் அ கோயிலிலே கோபுர வாயிலிலே
செடிகள் இலா திரு_கதவம் திறப்பித்து காட்டி திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் – திருமுறை6:33 1/2,3
கோட்டை எலாம் கொடி நாட்டி கோலம் இட பார்த்தேன் கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிர்ந்தேன் – திருமுறை6:36 10/2
அ நாளில் அடி சிறியேன் அம்பல வாயிலிலே அருளை நினைந்து ஒருபுறத்தே அயர்ந்து அழுது நின்றேன் – திருமுறை6:79 10/1

மேல்


வாயிலுள் (1)

கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள் – கீர்த்தனை:26 23/1

மேல்


வாயிற்கு (1)

வாயிற்கு இனிய புகழ் உடைய வள்ளல் அவர்-தம் திரு_அழகை – திருமுறை2:81 3/2

மேல்


வாயிற்படி (1)

அன்று ஒரு நாள் இரவிடை வந்து அணி கதவம் திறப்பித்து அருள் மலர் சேவடி வாயிற்படி புறத்தும் அகத்தும் – திருமுறை4:2 4/1

மேல்


வாயிற்படியாய் (1)

வாயிற்படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே – திருமுறை1:4 44/3

மேல்


வாயிற்படியின் (1)

கயங்காத மலர்_அடிகள் கவின் வாயிற்படியின் கடை புறத்தும் அகத்தும் வைத்து களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 6/2

மேல்


வாயின் (2)

ஊனம் தவிர்த்த மலர் வாயின் உள்ளே நகைசெய்து இஃது உரைக்கேம் – திருமுறை1:8 80/3
ஓகை மடவார் அல்குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேல் ஓங்கு முலையே கைலை அவர் குமுத வாயின் இதழ் ஊறலே அமுதம் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/1

மேல்


வாயினர் (2)

சொல் உண்ட வாயினர் புல் உண்பரோ இன் சுவை கண்டு எனும் – திருமுறை1:6 114/3
வாழிய என்று சொல் வாயினர் ஆயினர் – கீர்த்தனை:25 7/4

மேல்


வாயினுக்கு (1)

மதம் எனும் பெரு மத்தனே எனை நீ வருத்தல் ஓதினால் வாயினுக்கு அடங்கா – திருமுறை2:38 7/1

மேல்


வாயினும் (1)

வாயினும் ஓர் மனத்தினும் மா மதியினும் எத்திறத்தும் மதித்து அளத்தற்கு அரும் துரிய மன்றில் நடம் புரிவார் – திருமுறை6:106 99/2

மேல்


வாயும் (2)

பொய் வந்த வாயும் புலை வந்த செய்கையும் புன்மை எல்லாம் – திருமுறை1:6 137/1
மெய் வந்த வாயும் விதி வந்த செய்கையும் வீறு அன்பினால் – திருமுறை1:6 137/3

மேல்


வாயுரை (1)

நீட்டாலும் வாயுரை பாட்டாலும் சொல்லி நிறுத்துவனே – திருமுறை1:6 31/4

மேல்


வாயுள் (1)

கையுள் அமுதத்தை வாயுள் அமுது ஆக்க – கீர்த்தனை:14 6/1

மேல்


வாயுற (1)

வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த – திருமுறை6:64 40/3

மேல்


வாயூர (1)

வாயூர தேமா மலர் சொரிந்து வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/207

மேல்


வாயே (2)

மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – திருமுறை6:66 2/4
மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – கீர்த்தனை:41 39/4

மேல்


வாயேன் (1)

வடு தினும் வாயேன்_அல்லன் நான் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 6/4

மேல்


வாயேன்_அல்லன் (1)

வடு தினும் வாயேன்_அல்லன் நான் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 6/4

மேல்


வாயோய் (1)

பொருள் நிறைந்த மறை அமுதம் பொழிகின்ற மலர்_வாயோய் பொய்யனேன்-தன் – திருமுறை1:5 0/3

மேல்


வார் (40)

வார் அட்ட கொங்கை மலையாளொடும் கொறுக்கை – திருமுறை1:2 1/53
ஆங்கு ஓய் மலை பிறவி ஆர்கலிக்கு ஓர் வார் கலமாம் – திருமுறை1:2 1/127
வண்டு ஈ சுரம் பாடி வார் மது உண்டு உள் களிக்கும் – திருமுறை1:2 1/273
சோபுரத்தின் வாழ் ஞான தீவகமே வார் கெடில – திருமுறை1:2 1/440
கேட்டு அருளும் வார் செவியின் கேழ் அழகும் நாட்டில் உயர் – திருமுறை1:3 1/432
வள்ளை என்றாய் வார் காது வள்ளை-தனக்கு உள் புழையோடு – திருமுறை1:3 1/641
பொன் துணை வார் கழற்கு ஏற்றி அ பொன் அடி போதினையே – திருமுறை1:6 132/2
எரிகின்றது என் செய்குவேன் பிறை வார் சடை என் அமுதே – திருமுறை1:6 223/4
வார் கொண்ட கொங்கை வடிவாம்பிகை-தன் மலர்_அடிக்கு – திருமுறை1:7 0/2
வாருரு வார் கொங்கை நங்காய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 24/4
வார் எறி பூண் முலை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 40/4
வவ்வு ஏல வார் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 78/4
கந்தர வார் குழல் பூவாய் கருணை கடைக்கண் நங்காய் – திருமுறை1:7 82/2
இரு வார் இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 1/4
வார் ஆர் முலையாய் வாய் அமுதும் மலர்_கை அமுதும் மனை அமுதும் – திருமுறை1:8 9/3
வார்_நடையார் காணா வளர் ஒற்றி மன் அமுதே – திருமுறை2:16 10/4
ஏல வார் சூழலாள் இடத்தவனே என்னை ஆண்டவனே எனது அரசே – திருமுறை2:22 5/1
வார் கொள் மங்கையர் முலை மலைக்கு ஏற்றி மறித்தும் அங்கு அவர் மடுவினில் தள்ளப்பார்க்கின்றாய் – திருமுறை2:38 1/1
தெள்ளு வார் பூம் கழற்கு என் சிந்தைவைத்து நில்லேனோ – திருமுறை2:45 7/4
சீத வார் பொழில் ஒற்றி அம் பரனே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 5/4
ஏடு வார் இதழி கண்ணி எம் கோவே எந்தையே எம் பெருமானே – திருமுறை2:71 6/2
புரி துவர் வார் சடையாய் நீ உவப்பில் புரியில் உண்டே – திருமுறை2:73 8/4
வள்ளல் நின் மலர் வார் கழல் பாதமே – திருமுறை2:76 3/2
ஆற்று வார் சடை என் அப்பனே போற்றி அமல நின் அடி_மலர் போற்றி – திருமுறை2:79 7/2
மதி வார் சடை மா மணியே அருள் வள்ளலே நல் – திருமுறை2:87 1/1
தேம் புக்கும் வார் சடை தேவே கருணை சிவ_கொழுந்தே – திருமுறை2:94 19/4
வார் ஆர் முலைகள் மலைகள் என வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால் – திருமுறை3:1 1/3
வார் தேன் சடையார் மாலையிட்டும் வாழாது அலைந்து மனம் மெலிந்து – திருமுறை3:3 31/2
வார் ஊர் முலைகள் இடை வருத்த மனம் நொந்து அயர்வதன்றி இனி – திருமுறை3:10 28/3
வார் உருத்திடு பூண் மணி முக கொங்கை வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 3/4
வெள்ள வார் சடை வித்தக பெருமான் வேண்ட நல் பொருள் விரித்து உரைத்தோனே – திருமுறை5:29 8/3
வார் ஆர் முலை உமையாள் திரு_மணவாளர்-தம் மகனார் – திருமுறை5:43 3/1
வார் வளர் முலையார் ஆர் வளர்கில்லார் மயல் அம்மா – திருமுறை5:49 1/4
வார் கடல் உலகில் அச்சம் ஆதிகளால் மகன் மனம் வருந்துதல் அழகோ – திருமுறை6:13 82/4
மன்றே விளங்க புரிகின்ற ஆனந்த வார் கழலோய் – திருமுறை6:41 1/2
ஆடுக நீ என்றான் தன் ஆனந்த வார் கழலை – திருமுறை6:93 15/3
வார் இடு கொங்கையர் மங்கையரோடே மன்றகம் பாடி மகிழ்கின்ற போது – திருமுறை6:102 8/2
வார் ஆரும் கொங்கையர்கள் மணவாளர் உடன் கூடி வாழ்த்த நாளும் – தனிப்பாசுரம்:7 2/3
தார் இரண்டார் போல் நின்ற தையன்மீர் வார் இரண்டா – தனிப்பாசுரம்:9 6/2
வார் வளர் தனத்தாய் மரு வளர் குழலாய் மணி வளர் அணி மலர் முகத்தாய் – தனிப்பாசுரம்:21 1/3

மேல்


வார்_நடையார் (1)

வார்_நடையார் காணா வளர் ஒற்றி மன் அமுதே – திருமுறை2:16 10/4

மேல்


வார்கொண்டார் (1)

வார்கொண்டார் முலை மலை வீழ்ந்து உருள்வேன் நாளும் வஞ்சமே செய்திடுவேன் மதி ஒன்று இல்லேன் – திருமுறை5:24 4/3

மேல்


வார்த்தை (56)

சார்ந்தவர்க்கும் மற்று அவரை தான் நோக்கி வார்த்தை சொல – திருமுறை1:4 39/3
வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடை காழ் – திருமுறை1:8 34/3
காலம் போகும் வார்த்தை நிற்கும் கண்டாய் இது சொல் கடன் ஆமோ – திருமுறை1:8 154/3
மரணம் அற்று வாழ்க என திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 15/4
தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறு நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என திரு_வார்த்தை அளித்தாய் – திருமுறை4:2 28/3
வடியா கருணை பெரும் கடலார் என்ற பெரியர் வார்த்தை எலாம் – திருமுறை6:7 1/2
ஒளிப்புறு வார்த்தை உரைத்து அயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய் – திருமுறை6:13 29/4
பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசு பாதக பூனை போல் இருந்தேன் – திருமுறை6:15 18/2
குணம் குறிப்பான் குற்றம் ஒன்றும் குறியான் என்று அறவோர் கூறிடும் அ வார்த்தை இன்று மாறிடுமே அரசே – திருமுறை6:22 7/4
கூடியது என்று ஆரணமும் ஆகமமும் ஆணையிட்டு கூறும் வார்த்தை
ஓடியதோ நெஞ்சே நீ உன்னுவது என் பற்பலவாய் உன்னேல் இன்னே – திருமுறை6:24 34/2,3
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:25 29/1
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:25 29/1
பொதுவில் நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் புணர்ந்து உரைத்த திரு_வார்த்தை பொன் வார்த்தை இதுவே – திருமுறை6:33 10/4
பொதுவில் நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் புணர்ந்து உரைத்த திரு_வார்த்தை பொன் வார்த்தை இதுவே – திருமுறை6:33 10/4
மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ – திருமுறை6:63 23/1
மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ – திருமுறை6:63 23/1
வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தை அன்று இது என் மனம் ஒத்து சொல்லிய வாய்மை முக்காலும் – திருமுறை6:76 6/1
சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி தியங்காதே ஒரு வார்த்தை திரு_வார்த்தை என்றே – திருமுறை6:86 5/2
சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி தியங்காதே ஒரு வார்த்தை திரு_வார்த்தை என்றே – திருமுறை6:86 5/2
செயலுறும் உள் உடம்பு அழியும் சுற்றம் எலாம் இறக்கும் தீர்ந்தது இனி இல்லை என்றே திரு_வார்த்தை பிறக்கும் – திருமுறை6:86 17/3
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் சொல் வார்த்தை அன்றி – திருமுறை6:93 18/1
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் சொல் வார்த்தை அன்றி – திருமுறை6:93 18/1
நான் உரைக்கும் வார்த்தை அன்று நாட்டீர் நான் ஏன் உரைப்பேன் – திருமுறை6:93 18/2
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்-தன் வார்த்தை நம்பு-மினோ நமரங்காள் நல் தருணம் இதுவே – திருமுறை6:98 19/1
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்-தன் வார்த்தை நம்பு-மினோ நமரங்காள் நல் தருணம் இதுவே – திருமுறை6:98 19/1
வாய் உரைத்த வார்த்தை என்றன் வார்த்தைகள் என்கின்றார் இ மனிதர் அந்தோ – திருமுறை6:99 1/2
நீ உரைத்த திரு_வார்த்தை என அறியார் இவர் அறிவின் நிகழ்ச்சி என்னே – திருமுறை6:99 1/4
சிறந்த திரு_வார்த்தை என தெரிந்திலர் இ மனிதர் மதி திறமை என்னே – திருமுறை6:99 2/4
வணம் புதைக்க வேண்டும் என வாய் தடிக்க சொல்கின்றேன் வார்த்தை கேட்டும் – திருமுறை6:99 7/2
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:101 6/3
நடும் குணத்தால் நின்று சில நல் வார்த்தை பகராய் நங்காய் ஈது என் என நீ நவில்கின்றாய் தோழி – திருமுறை6:104 4/2
மடம் கலந்தார் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு மணவாளர் எனினும் உன்-பால் வார்த்தை மகிழ்ந்து உரைக்க – திருமுறை6:104 5/1
அறம் குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இ மொழி கேள் – திருமுறை6:104 6/1
அறம் குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இ மொழி கேள் – திருமுறை6:104 6/1
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 7/3
சந்தேகம் இல்லை என்றன் தனி தலைவர் வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 1/4
தன்பாட்டுக்கு இருந்து உளறேல் ஐயர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 2/4
சடை அசைய பொது நடம் செய் இறைவர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 10/4
இனித்த சுவை திரள் கலந்த திரு_வார்த்தை நீயும் இன்புற கேட்டு உளம் களிப்பாய் இது சாலும் நினக்கே – திருமுறை6:106 18/2
தனித்த ஒரு திரு_வார்த்தை கேட்பதற்கே கோடி தவம் செய்து நிற்கின்றார் நவம் செய்த நிலத்தே – திருமுறை6:106 18/4
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:106 39/3
பேசுகின்ற வார்த்தை எலாம் வள்ளல் அருள் கூத்தின் பெருமை அலால் வேறு ஒன்றும் பேசுகின்றது இலையே – திருமுறை6:106 45/3
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி – திருமுறை6:106 68/1
வைகறை ஈது அருள் உதயம் தோன்றுகின்றது எனது வள்ளல் வரு தருணம் இனி வார்த்தை ஒன்றானாலும் – திருமுறை6:106 69/1
சுதை மொழி நீ அன்று சொன்ன வார்த்தை அன்றோ இன்று தோத்திரம் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே – திருமுறை6:106 86/4
பொருள் நெறி சற்குண சாந்த புண்ணியர்-தம் திருவாயால் புகன்ற வார்த்தை
அருள் நெறி வேதாகமத்தின் அடி முடி சொல் வார்த்தைகள் என்று அறைவராலோ – திருமுறை6:108 9/3,4
வாது பேசிய மனிதர்காள் ஒரு வார்த்தை கேள்-மீன்கள் வந்து நும் – திருமுறை6:108 44/1
வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும்_வார்த்தை என் வாய் விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்றபடியால் – திருமுறை6:108 49/2
வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும்_வார்த்தை என் வாய் விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்றபடியால் – திருமுறை6:108 49/2
சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய் சந்தேகம் இலை இதனில் சந்தோடமுறுவாய் – திருமுறை6:108 52/1
வாழி என் தோழி என் வார்த்தை கேள் என்றும் மரணம் இல்லா வரம் நான் பெற்றுக்கொண்டேன் – கீர்த்தனை:11 2/1
அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற்றே – கீர்த்தனை:29 11/3
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – கீர்த்தனை:41 8/3
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – கீர்த்தனை:41 32/3
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – தனிப்பாசுரம்:15 12/3
நன்று இடையா வகை நவின் மணி வார்த்தை
கார் நிகர் வண்கையும் கல்வி பெருக்கும் – திருமுகம்:1 1/30,31

மேல்


வார்த்தை-தனக்கு (1)

ஏதும் அறியா சிறிய பயல்களினும் சிறியேன் இ பெரிய வார்த்தை-தனக்கு யான் ஆர் என் இறைவன் – திருமுறை6:89 9/1

மேல்


வார்த்தைகள் (6)

வன்மையில் பொருள் மேல் இச்சை_இல்லவன் போல் வாதி போல் வார்த்தைகள் வழங்கி – திருமுறை6:15 20/1
வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான் சொன்ன வார்த்தைகள் இங்கு – திருமுறை6:72 4/2
வாய் உரைத்த வார்த்தை என்றன் வார்த்தைகள் என்கின்றார் இ மனிதர் அந்தோ – திருமுறை6:99 1/2
அறம் தழைய உரைக்கின்ற வார்த்தைகள் என் வார்த்தைகள் என்று அறைகின்றாரால் – திருமுறை6:99 2/2
அறம் தழைய உரைக்கின்ற வார்த்தைகள் என் வார்த்தைகள் என்று அறைகின்றாரால் – திருமுறை6:99 2/2
அருள் நெறி வேதாகமத்தின் அடி முடி சொல் வார்த்தைகள் என்று அறைவராலோ – திருமுறை6:108 9/4

மேல்


வார்த்தைகளால் (3)

ஒதியனேன் பிறர்-பால் உரத்த வார்த்தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே – திருமுறை6:13 44/2
சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனை பல விசை அறிந்தும் – திருமுறை6:13 53/2
வன்மை வார்த்தைகளால் தந்தையர்-தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே – திருமுறை6:13 111/2

மேல்


வார்த்தைகளும் (1)

நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்து உரைக்கும் வார்த்தைகளும்
ஓர்ந்து செவி புக துணியேன் உன் ஆணை உன் ஆணை – திருமுறை6:64 45/3,4

மேல்


வார்த்தைகளை (1)

நல் நாள் என் வார்த்தைகளை நம்பு-மினோ இ நாள் – திருமுறை6:93 43/2

மேல்


வார்த்தையும் (12)

நன்று இருந்த வார்த்தையும் நீ நாடிலையே ஒன்றி – திருமுறை1:3 1/930
வரப்படும் திறத்தீர் உமை அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 1/2
வள்ளியீர் என நும்மை வந்து அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 2/2
வள்ளல் என்று உமை வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 3/2
வண்மை கேட்டு இங்கு வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 4/2
வந்து அடைந்த எற்கு உண்டு இலை எனவே வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 5/2
வல்லை வந்து நின்று ஏற்றிடில் சிறிதும் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 6/2
வளிக்குள் பஞ்சு_அனையேன் அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 7/2
மற்றும் நான் நம்பி ஈங்கு வந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 8/2
மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 9/2
வாய்_இலார் என இருக்கின்றீர் அல்லால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 10/2
இதத்திலே ஒரு வார்த்தையும் புகலேன் ஈயும் மொய்த்திடற்கு இசைவுறாது உண்பேன் – திருமுறை6:5 4/2

மேல்


வார்ந்த (2)

வார்ந்த பொழில் சூழ் திரு_தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 7/2
வார்ந்த கடல் உலகு அறிய மரணம் உண்டே அந்தோ மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா – திருமுறை6:98 21/3

மேல்


வார்ந்து (1)

வண்டு அலைக்க தேன் அலரின் வார்ந்து ஓர் தடம் ஆக்கும் – திருமுறை1:2 1/347

மேல்


வார்ந்தே (1)

வார்ந்தே குழை கொள் விழியாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 25/4

மேல்


வார (5)

சேர் இகார சார வார சீர் அகார ஊரனே – கீர்த்தனை:1 61/1
ஓர் உகார தேர தீர வார வார தூரனே – கீர்த்தனை:1 61/2
ஓர் உகார தேர தீர வார வார தூரனே – கீர்த்தனை:1 61/2
நவ வார நடமே சுவகார புடமே நடராஜ பரமே நடராஜ பரமே – கீர்த்தனை:1 114/2
வார சற்சன வந்தித சிந்தித வாம அற்புத மங்கலை மங்கள – கீர்த்தனை:1 200/2

மேல்


வாரக (1)

சகல லோக பரகாரக வாரக
சபள யோக சர பூரக தாரக – கீர்த்தனை:1 208/1,2

மேல்


வாரணத்தோன் (1)

துங்க வாரணத்தோன் கொண்ட துயர் தவிர்த்து அளித்தோய் போற்றி – திருமுறை5:50 9/2

மேல்


வாரணம் (1)

வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 87/4

மேல்


வாரணமே (1)

வரு நெடு மருப்பு ஒன்று இலகு வாரணமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 1/4

மேல்


வாரம் (7)

வாரம் உரையாது வழக்கினிடை ஓரவாரம் – திருமுறை1:2 1/617
வாரம் வைத்தான் முன் இங்கு ஓர் மன்னன் என்பர் நாரம் வைத்த – திருமுறை1:4 62/2
வாரம் வைத்தியேல் – திருமுறை2:8 2/3
வாரம்_உளார் நின் அடியார் எல்லாம் நின்னை வாழ்த்துகின்றார் தலை குளிர வணங்குகின்றார் – திருமுறை2:59 7/1
வாரம் உற எனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 4/2
வாரம் செய்த பொன் மன்றிலே நடிக்கும் பொன் அடிக்கே – திருமுறை6:95 2/1
வாரம் முற்று ஓங்கிய ஜோதி மனம் – கீர்த்தனை:22 16/3

மேல்


வாரம்_உளார் (1)

வாரம்_உளார் நின் அடியார் எல்லாம் நின்னை வாழ்த்துகின்றார் தலை குளிர வணங்குகின்றார் – திருமுறை2:59 7/1

மேல்


வாரமும் (1)

வாரமும் அழியா வரமும் தரும் திரு – திருமுறை6:65 1/85

மேல்


வாரன் (2)

இன்று நோக்கி ஓர_வாரன் என்பர் அன்பரே – கீர்த்தனை:29 46/4
பதியும் ஓர_வாரன் என்பர் பரிவு தேக்கியே – கீர்த்தனை:29 73/4

மேல்


வாரா (4)

வாரா_விருந்தாய் வள்ளல் இவர் வந்தார் மௌனமொடு நின்றார் – திருமுறை1:8 39/1
வாரா இருந்த அடியவர்-தம் மனத்தில் ஒளிரும் மா மணியே – திருமுறை5:16 3/1
மரண பெரும் பிணி வாரா வகை மிகு – திருமுறை6:65 1/1327
வாரா_வரவு ஆகி வந்த பொன் பாதம் – கீர்த்தனை:24 3/3

மேல்


வாரா_வரவு (1)

வாரா_வரவு ஆகி வந்த பொன் பாதம் – கீர்த்தனை:24 3/3

மேல்


வாரா_விருந்தாய் (1)

வாரா_விருந்தாய் வள்ளல் இவர் வந்தார் மௌனமொடு நின்றார் – திருமுறை1:8 39/1

மேல்


வாராத (2)

வாராத ஆனந்த வாழ்வு வந்து வாழ்ந்திடவே – திருமுறை2:45 23/2
மருந்துக்கு மெய் சொல வாராத என்றனை – திருமுகம்:5 2/3

மேல்


வாராதால் (1)

வாதனை போய் நீங்கில் அன்றி வாராதால் வாதனையும் – திருமுறை1:3 1/1250

மேல்


வாராதிருந்தால் (1)

எல்லாம் நீ அறிவாயே அறிந்தும் வாராதிருந்தால் என் குறையை எவர்க்கு இயம்புகேனே – திருமுறை5:27 4/4

மேல்


வாராதிருப்பது (1)

வாராதிருப்பது என் வாரும் என்பார் இந்த வஞ்சகர்-பால் – திருமுறை2:88 4/3

மேல்


வாராது (4)

மட்டு அகன்ற நெடும் காலம் மனத்தால் வாக்கால் மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே – திருமுறை1:5 56/1
வாராது இருந்தார் இன்னும் இவள் வருத்தம் கேட்டும் மாலை-தனை – திருமுறை3:6 7/3
மருவ நாளை வருவாரோ வாராது என்னை மறப்பாரோ – திருமுறை3:11 2/3
வந்த மட்டும் சொல்வம் அன்றி வாராது நிறுத்தும் என வகுக்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 9/2

மேல்


வாராதே (1)

வைதற்கு இல்லா புகழ்ச்சி வரும் வன்கண் ஒன்றும் வாராதே – திருமுறை5:16 2/4

மேல்


வாராமல் (1)

மவுன திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி – கீர்த்தனை:13 4/2

மேல்


வாராய (1)

வாராய பல பொருளும் கடலும் மண்ணும் மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும் – திருமுறை1:5 54/2

மேல்


வாரார் (1)

வருத்தம் பாரார் வளையும் தாரார் வாரார் அவர்-தம் மனம் என்னே – திருமுறை5:39 9/4

மேல்


வாராரேல் (1)

வலத்தில் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல்
நிலத்தில் சிறந்த உறவினர்கள் நிந்தித்து ஐயோ எனை தமது – திருமுறை3:3 30/2,3

மேல்


வாராரோ (2)

வாழி என்-பால் வருவாரோ வறியேன் வருந்த வாராரோ
தோழி அனைய குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை3:11 3/3,4
வள் தணிகேசரும் வந்து அருள்வாரோ வாராரோ
தொண்டணிவீர் ஒரு சோதிடமேனும் சொல்லீரே – திருமுறை5:49 6/3,4

மேல்


வாரி (11)

வாரி அலை போன்ற சுத்த மாயையினால் ஆம் பூதகாரியங்கள் – திருமுறை1:3 1/1357
வண்மையே அருள் பெரு வாரி அல்லையோ – திருமுறை2:32 8/4
இலகு பேர்_இன்ப_வாரி என்கின்றாள் என் உயிர்க்கு இறைவன் என்கின்றாள் – திருமுறை2:102 3/2
மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே – திருமுறை4:1 23/3
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி
உண்ணேனோ ஆனந்த கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பா தொண்டுபண்ணேனோ – திருமுறை5:18 1/2,3
பெருகு அருள்_வாரி போற்றி பெரும் குண பொருப்பே போற்றி – திருமுறை5:50 13/3
வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறி – திருமுறை6:25 33/3
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி
உண்ணேனோ ஆனந்த கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பா தொண்டுபண்ணேனோ – கீர்த்தனை:41 13/2,3
மன்றில் ஆனந்த வாரி வாய் அமுதம் வாரி உண்டு எழும் செழு முகிலே – தனிப்பாசுரம்:30 7/3
மன்றில் ஆனந்த வாரி வாய் அமுதம் வாரி உண்டு எழும் செழு முகிலே – தனிப்பாசுரம்:30 7/3
முடி மூழ்க வாரி முடித்திட்டேனால் – திருமுகம்:4 1/301

மேல்


வாரி-தன்னில் (1)

தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம் தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே – தனிப்பாசுரம்:13 7/3

மேல்


வாரி-தனை (1)

மடுத்தேன் துன்ப_வாரி-தனை வஞ்ச மனத்தர்-மாட்டு உறவை – திருமுறை2:40 5/2

மேல்


வாரிக்கொண்டு (3)

வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே வாரிக்கொண்டு இங்கு வாழ்ந்திரு மனனே – திருமுறை2:37 4/1
வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனும் மீன் வாரிக்கொண்டு எனை வாய் மடுத்திடும் காண் – திருமுறை2:57 3/3
மானம் மேலிட சாதியே மதமே வாழ்க்கையே என வாரிக்கொண்டு அலைந்தேன் – திருமுறை6:5 9/2

மேல்


வாரிக்கொளும்போது (1)

மஞ்சு ஏர் தணிகை மலை அமுதை வாரிக்கொளும்போது என்னுள்ளே – திருமுறை5:19 9/2

மேல்


வாரிச (2)

வான் தேட நான்கு மறை தேட மாலுடன் வாரிச_மேலான் – திருமுறை1:7 36/1
தருண வாரிச மலர்_பதம் தந்தனை நின்னை – திருமுறை6:24 45/2

மேல்


வாரிச_மேலான் (1)

வான் தேட நான்கு மறை தேட மாலுடன் வாரிச_மேலான்
தேட மற்றை அரும் தவர் தேட என் அன்பு இன்மையால் – திருமுறை1:7 36/1,2

மேல்


வாரிசங்கள் (1)

வாழி நின் சேவடி போற்றி நின் பூம்_பத வாரிசங்கள்
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர் – திருமுறை1:7 101/1,2

மேல்


வாரிசம் (1)

சரண வாரிசம் என் தலை மிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன் – திருமுறை2:50 7/1

மேல்


வாரிசமும் (1)

மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில் – திருமுறை6:33 7/3

மேல்


வாரிதியாம் (1)

வடியா கருணை_வாரிதியாம் வள்ளல் உன் தாள்_மலர் மறந்தே – திருமுறை5:28 10/1

மேல்


வாரிதியில் (1)

அலை வாரிதியில் துரும்பு போல அயனும் மாலுமே – கீர்த்தனை:29 36/3

மேல்


வாரிதியே (8)

வாழ் திருவாய்ப்பாடி இன்ப_வாரிதியே ஏழ் புவிக்குள் – திருமுறை1:2 1/82
மறை முடிக்கு பொறுத்தமுறு மணியே ஞான வாரிதியே அன்பர்கள்-தம் மனத்தே நின்ற – திருமுறை1:5 33/1
கல்லை வில்லாக்கும் கருணை_வாரிதியே கண் நுதல் உடைய செங்கனியே – திருமுறை2:11 4/3
பூண் அயில் கரத்து ஓர் புத்தமுது எழுந்த புண்ணிய புனித வாரிதியே – திருமுறை2:17 5/4
திரைபடா கருணை செல்வ_வாரிதியே திருவொற்றியூர் வளர் தேனே – திருமுறை2:18 8/3
தரும_வாரிதியே தடம் பணை ஒற்றி தலத்து அமர் தனி முதல் பொருளே – திருமுறை2:44 4/3
வாழ்வே நல் பொருளே நல் மருந்தே ஞான வாரிதியே தணிகை மலை வள்ளலே யான் – திருமுறை5:8 8/1
மூது ஆநந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 9/4

மேல்


வாரிதியை (3)

வண்ண பால் வேண்டும் மதலையை பால்_வாரிதியை – திருமுறை2:56 1/2
மறையோன் நெடுமாற்கு அரிய சிவ_மலையை அலை இல் வாரிதியை
பொறையோர் உள்ளம் புகுந்து ஒளிரும் புனித ஒளியை பூரணனாம் – திருமுறை2:91 4/2,3
வளைத்த மதில் மூன்று எரித்து அருளை வளர்த்த கருணை_வாரிதியை – தனிப்பாசுரம்:12 4/2

மேல்


வாரியால் (1)

வாடினேன் சிறிய வாரியால் மகிழ்ந்தேன் வஞ்சமே பொருள் என மதித்து – திருமுறை6:15 15/3

மேல்


வாரியில் (2)

சோக_வாரியில் அழுந்தவும் இயற்றி சூழ்கின்றாய் எனை தொடர்ந்திடேல் தொடரில் – திருமுறை2:38 6/3
அவையே அணுகவும் ஆனந்த_வாரியில் ஆடிடவும் – திருமுறை5:5 18/2

மேல்


வாரியின் (4)

மூட நெஞ்சம் என் மொழி வழி நில்லா மோக_வாரியின் முழுகுகின்றது காண் – திருமுறை2:25 6/1
முன்னை நான் செய்த வல்_வினை சிமிழ்ப்பால் மோக_வாரியின் மூழ்கினனேனும் – திருமுறை2:66 6/1
முந்து ஓகை கொண்டு நின் தண் அருள்_வாரியின் மூழ்குதற்கு இங்கு – திருமுறை2:69 8/1
வலனே நின் பொன் அருள்_வாரியின் மூழ்க மனோலயம் வாய்ந்திலனேல் – திருமுறை5:5 22/3

மேல்


வாரியே (9)

மன்னிய கருணை_வாரியே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 7/2
என்றின் ஒன்றிய சிவ_பரஞ்சுடரே இன்ப_வாரியே என் உயிர் துணையே – திருமுறை2:70 1/3
வடிவு இலா கருணை_வாரியே மூன்று வயதினில் அருள் பெற்ற மணியே – திருமுறை4:9 7/4
தேசம் யாவும் புகழ் தணிகாசல செல்வமே அருள் சிற்சுக_வாரியே – திருமுறை5:20 6/4
அளக்க அரும் கருணை_வாரியே ஞான அமுதமே ஆனந்த பெருக்கே – திருமுறை5:37 5/3
அலை இலா சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே – திருமுறை5:55 7/3
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை5:55 31/3
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:25 21/2
வருந்தி வந்து அடைந்தோர்க்கு அருள்செயும் கருணை_வாரியே வடிவுறு மயிலே – தனிப்பாசுரம்:21 3/3

மேல்


வாரியை (1)

வள்ளலாம் கருணை மன்றிலே அமுத வாரியை கண்டனம் மனமே – திருமுறை6:64 35/1

மேல்


வாரின் (1)

வாரின் மேல் வளரும் திரு_முலை மலையாள்_மணாளனே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 3/4

மேல்


வாரீர் (393)

வாரீர் சிதம்பர வல்லி சிவகாமவல்லி – கீர்த்தனை:17 1/1
மணாளரே வாரீர்
மணி மன்ற_வாணரே வாரீர் – கீர்த்தனை:17 1/2,3
மணி மன்ற_வாணரே வாரீர் – கீர்த்தனை:17 1/3
அம்பல_வாணரே வாரீர்
அன்பு_உடையாளரே வாரீர் – கீர்த்தனை:17 2/2,3
அன்பு_உடையாளரே வாரீர் – கீர்த்தனை:17 2/3
அந்தணரே இங்கு வாரீர்
அம்பலத்து ஐயரே வாரீர் – கீர்த்தனை:17 3/2,3
அம்பலத்து ஐயரே வாரீர் – கீர்த்தனை:17 3/3
அறிவு_உருவாயினீர் வாரீர்
அருள்_பெரும்_ஜோதியீர் வாரீர் – கீர்த்தனை:17 4/2,3
அருள்_பெரும்_ஜோதியீர் வாரீர் – கீர்த்தனை:17 4/3
அரும் பெரும் சித்தரே வாரீர்
அற்புதரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 5/2,3
அற்புதரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 5/3
அன்பனும் ஆயினீர் வாரீர்
அங்கணரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 6/2,3
அங்கணரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 6/3
அம்பல_வாணரே வாரீர்
செம்பொருள் ஆயினீர் வாரீர் – கீர்த்தனை:17 7/2,3
செம்பொருள் ஆயினீர் வாரீர் – கீர்த்தனை:17 7/3
அன்பருக்கு அன்பரே வாரீர்
இன்பம் தர இங்கு வாரீர் – கீர்த்தனை:17 8/2,3
இன்பம் தர இங்கு வாரீர் – கீர்த்தனை:17 8/3
அடி கமலத்தீரே வாரீர்
நடிக்க வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 9/2,3
நடிக்க வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 9/3
அளித்திட வல்லீரே வாரீர்
களித்து என்னை ஆண்டீரே வாரீர் – கீர்த்தனை:17 10/2,3
களித்து என்னை ஆண்டீரே வாரீர் – கீர்த்தனை:17 10/3
ஆட வல்லீர் இங்கு வாரீர்
பாடல் உவந்தீரே வாரீர் – கீர்த்தனை:17 11/2,3
பாடல் உவந்தீரே வாரீர் – கீர்த்தனை:17 11/3
அரும் பெரும் ஜோதியீர் வாரீர்
ஆனந்த நாடரே வாரீர் – கீர்த்தனை:17 12/2,3
ஆனந்த நாடரே வாரீர் – கீர்த்தனை:17 12/3
அருச்சிக்கும் பாதரே வாரீர்
ஆர்_உயிர்_நாதரே வாரீர் – கீர்த்தனை:17 13/2,3
ஆர்_உயிர்_நாதரே வாரீர் – கீர்த்தனை:17 13/3
ஆரியரே இங்கு வாரீர்
ஆனந்த கூத்தரே வாரீர் – கீர்த்தனை:17 14/2,3
ஆனந்த கூத்தரே வாரீர் – கீர்த்தனை:17 14/3
ஆரியரே இங்கு வாரீர்
ஆனந்த கூத்தரே வாரீர் – கீர்த்தனை:17 15/2,3
ஆனந்த கூத்தரே வாரீர் – கீர்த்தனை:17 15/3
ஆனந்தரே இங்கு வாரீர்
ஆடல் வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 16/2,3
ஆடல் வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 16/3
அமுதம் அளித்தீரே வாரீர்
ஆடிய பாதரே வாரீர் – கீர்த்தனை:17 17/2,3
ஆடிய பாதரே வாரீர் – கீர்த்தனை:17 17/3
அரும் பெரும் ஜோதியீர் வாரீர்
கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர் – கீர்த்தனை:17 18/2,3
கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர் – கீர்த்தனை:17 18/3
ஜோதியரே இங்கு வாரீர்
வேதியரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 19/2,3
வேதியரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 19/3
பாடல்கொண்டீர் இங்கு வாரீர்
கூட வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 20/2,3
கூட வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 20/3
ஆண்டவரே இங்கு வாரீர்
தாண்டவரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 21/2,3
தாண்டவரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 21/3
ஆணவம் போக்கினீர் வாரீர்
காண வந்தேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 22/2,3
காண வந்தேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 22/3
இறையவரே இங்கு வாரீர்
இடர் தவிர்த்து ஆட்கொண்டீர் வாரீர் – கீர்த்தனை:17 23/2,3
இடர் தவிர்த்து ஆட்கொண்டீர் வாரீர் – கீர்த்தனை:17 23/3
இது தருணம் இங்கு வாரீர்
இன் அமுது ஆயினீர் வாரீர் – கீர்த்தனை:17 24/2,3
இன் அமுது ஆயினீர் வாரீர் – கீர்த்தனை:17 24/3
இருக்கின்ற நாதரே வாரீர்
இருக்கின் பொருள் ஆனீர் வாரீர் – கீர்த்தனை:17 25/2,3
இருக்கின் பொருள் ஆனீர் வாரீர் – கீர்த்தனை:17 25/3
இனிக்கும் அமுதரே வாரீர்
இனி தரியேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 26/2,3
இனி தரியேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 26/3
இது தருணம் இங்கு வாரீர்
இருமையும் ஆயினீர் வாரீர் – கீர்த்தனை:17 27/2,3
இருமையும் ஆயினீர் வாரீர் – கீர்த்தனை:17 27/3
இது தருணம் இங்கு வாரீர்
இனியவரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 28/2,3
இனியவரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 28/3
இ தருணம் இங்கு வாரீர்
இத நடம் செய்கின்றீர் வாரீர் – கீர்த்தனை:17 29/2,3
இத நடம் செய்கின்றீர் வாரீர் – கீர்த்தனை:17 29/3
இது என்று அளித்தீரே வாரீர்
இதயத்து இருந்தீரே வாரீர் – கீர்த்தனை:17 30/2,3
இதயத்து இருந்தீரே வாரீர் – கீர்த்தனை:17 30/3
எங்கும் நிறைந்தீரே வாரீர்
இந்து எழில் வண்ணரே வாரீர் – கீர்த்தனை:17 31/2,3
இந்து எழில் வண்ணரே வாரீர் – கீர்த்தனை:17 31/3
ஏறவைத்தீர் இங்கு வாரீர்
இறுதி_இலீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 32/2,3
இறுதி_இலீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 32/3
இன்பமும் ஆயினீர் வாரீர்
அன்பருக்கு அன்பரே வாரீர் – கீர்த்தனை:17 33/2,3
அன்பருக்கு அன்பரே வாரீர் – கீர்த்தனை:17 33/3
இதயத்தில் ஏற்றினீர் வாரீர்
உதய சுடரினீர் வாரீர் – கீர்த்தனை:17 34/2,3
உதய சுடரினீர் வாரீர் – கீர்த்தனை:17 34/3
இன்புறச்செய்கின்றீர் வாரீர்
வன்பர்க்கு அரியீரே வாரீர் – கீர்த்தனை:17 35/2,3
வன்பர்க்கு அரியீரே வாரீர் – கீர்த்தனை:17 35/3
எட்டாது இருந்தீரே வாரீர்
நட்டார்க்கு எளியீரே வாரீர் – கீர்த்தனை:17 36/2,3
நட்டார்க்கு எளியீரே வாரீர் – கீர்த்தனை:17 36/3
நீர் இங்கு வாரீர்
நேசரே நீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 37/2,3
நேசரே நீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 37/3
ஏச நின்றீர் இங்கு வாரீர்
நாசம்_இல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 38/2,3
நாசம்_இல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 38/3
இயம்ப நின்றீர் இங்கு வாரீர்
வயம் தருவீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 39/2,3
வயம் தருவீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 39/3
ஈதல் செய்வீர் இங்கு வாரீர்
ஓத அரியீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 40/2,3
ஓத அரியீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 40/3
ஈடு_அணையீர் இங்கு வாரீர்
ஆட வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 41/2,3
ஆட வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 41/3
ஈண்டுகின்றீர் இங்கு வாரீர்
ஆண்டவரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 42/2,3
ஆண்டவரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 42/3
உள்ளது உரைசெய்தீர் வாரீர்
வள்ளல் விரைந்து இங்கு வாரீர் – கீர்த்தனை:17 43/2,3
வள்ளல் விரைந்து இங்கு வாரீர் – கீர்த்தனை:17 43/3
ஒன்றும்_அல்லீர் இங்கு வாரீர்
என்றும் நல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 44/2,3
என்றும் நல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 44/3
உறவும் எண்ணேன் இங்கு வாரீர்
பிறவும் நண்ணேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 45/2,3
பிறவும் நண்ணேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 45/3
உள்ளத்து இருந்தீரே வாரீர்
விள்ளற்கு அரியீரே வாரீர் – கீர்த்தனை:17 46/2,3
விள்ளற்கு அரியீரே வாரீர் – கீர்த்தனை:17 46/3
உய்ய வல்லேன் இங்கு வாரீர்
செய்ய வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 47/2,3
செய்ய வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 47/3
உடையவரே இங்கு வாரீர்
சடையவரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 48/2,3
சடையவரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 48/3
உறங்க_மாட்டேன் இங்கு வாரீர்
இறங்க_மாட்டேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 49/2,3
இறங்க_மாட்டேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 49/3
உண்டி விரும்பினேன் வாரீர்
உண்டி தர இங்கு வாரீர் – கீர்த்தனை:17 50/2,3
உண்டி தர இங்கு வாரீர் – கீர்த்தனை:17 50/3
உத்தமரே இங்கு வாரீர்
உற்ற_துணை ஆனீர் வாரீர் – கீர்த்தனை:17 51/2,3
உற்ற_துணை ஆனீர் வாரீர் – கீர்த்தனை:17 51/3
உற்றவர் மற்று இலை வாரீர்
உற்று அறிந்தீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 52/2,3
உற்று அறிந்தீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 52/3
மோன நடேசரே வாரீர்
ஞான நடேசரே வாரீர் – கீர்த்தனை:17 53/2,3
ஞான நடேசரே வாரீர் – கீர்த்தனை:17 53/3
இல்லீர் இங்கு வாரீர்
யாரும் இல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 54/2,3
யாரும் இல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 54/3
வீறு_உடையீர் இங்கு வாரீர்
நீறு_உடையீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 55/2,3
நீறு_உடையீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 55/3
ஏன்றுகொள்வீர் இங்கு வாரீர்
ஆன்றவரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 56/2,3
ஆன்றவரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 56/3
ஏற்றம் அருள்செய்வீர் வாரீர்
தேற்றம் அருள்செய்வீர் வாரீர் – கீர்த்தனை:17 57/2,3
தேற்றம் அருள்செய்வீர் வாரீர் – கீர்த்தனை:17 57/3
பாடல் சொல்வீர் இங்கு வாரீர்
ஆடல் நல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 58/2,3
ஆடல் நல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 58/3
ஆக்கம் அடுத்தீரே வாரீர்
தூக்கம் தவிர்த்தீரே வாரீர் – கீர்த்தனை:17 59/2,3
தூக்கம் தவிர்த்தீரே வாரீர் – கீர்த்தனை:17 59/3
ஓமை அறிவித்தீர் வாரீர்
சேமம் செறிவித்தீர் வாரீர் – கீர்த்தனை:17 60/2,3
சேமம் செறிவித்தீர் வாரீர் – கீர்த்தனை:17 60/3
யோகம் கொடுத்தீரே வாரீர்
போகம் கொடுத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 61/2,3
போகம் கொடுத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 61/3
ஓதிய நாதரே வாரீர்
ஆதி அனாதியீர் வாரீர் – கீர்த்தனை:17 62/2,3
ஆதி அனாதியீர் வாரீர் – கீர்த்தனை:17 62/3
என் குறை என் முன்னீர் வாரீர்
தன் குறை இல்லீரே வாரீர் – கீர்த்தனை:17 63/2,3
தன் குறை இல்லீரே வாரீர் – கீர்த்தனை:17 63/3
இன் உயிர் ஆயினீர் வாரீர்
என் உயிர்_நாதரே வாரீர் – கீர்த்தனை:17 64/2,3
என் உயிர்_நாதரே வாரீர் – கீர்த்தனை:17 64/3
என் கண்_அனையீரே வாரீர்
மின் கண்_நுதலீரே வாரீர் – கீர்த்தனை:17 65/2,3
மின் கண்_நுதலீரே வாரீர் – கீர்த்தனை:17 65/3
எல்லாம்_வல்லீர் இங்கு வாரீர்
சொல்லா நிலையினீர் வாரீர் – கீர்த்தனை:17 66/2,3
சொல்லா நிலையினீர் வாரீர் – கீர்த்தனை:17 66/3
எட்டும்படி செய்தீர் வாரீர்
எட்டு_உருவாயினீர் வாரீர் – கீர்த்தனை:17 67/2,3
எட்டு_உருவாயினீர் வாரீர் – கீர்த்தனை:17 67/3
என்று தந்தீர் இங்கு வாரீர்
அன்று வந்தீர் இன்று வாரீர் – கீர்த்தனை:17 68/2,3
அன்று வந்தீர் இன்று வாரீர் – கீர்த்தனை:17 68/3
இ சமயம் இங்கு வாரீர்
மெய் சமயம் தந்தீர் வாரீர் – கீர்த்தனை:17 69/2,3
மெய் சமயம் தந்தீர் வாரீர் – கீர்த்தனை:17 69/3
இன்பால் பெறுக என்றீர் வாரீர்
தென்-பால் முகம் கொண்டீர் வாரீர் – கீர்த்தனை:17 70/2,3
தென்-பால் முகம் கொண்டீர் வாரீர் – கீர்த்தனை:17 70/3
இச்சை கண்டீர் இங்கு வாரீர்
அச்சம் தவிர்த்தீரே வாரீர் – கீர்த்தனை:17 71/2,3
அச்சம் தவிர்த்தீரே வாரீர் – கீர்த்தனை:17 71/3
எண்ணம் எனக்கு இல்லை வாரீர்
வண்ணம் அளிக்கின்றீர் வாரீர் – கீர்த்தனை:17 72/2,3
வண்ணம் அளிக்கின்றீர் வாரீர் – கீர்த்தனை:17 72/3
பாராயணம் செய்வீர் வாரீர்
ஊர் ஆயம் ஆயினீர் வாரீர் – கீர்த்தனை:17 73/2,3
ஊர் ஆயம் ஆயினீர் வாரீர் – கீர்த்தனை:17 73/3
ஏம சபேசரே வாரீர்
சோம சிகாமணி வாரீர் – கீர்த்தனை:17 74/2,3
சோம சிகாமணி வாரீர் – கீர்த்தனை:17 74/3
ஏது அது சொல்லுவீர் வாரீர்
ஈதல் உடையீரே வாரீர் – கீர்த்தனை:17 75/2,3
ஈதல் உடையீரே வாரீர் – கீர்த்தனை:17 75/3
ஏக வெளி நின்றீர் வாரீர்
ஏகர் அனேகரே வாரீர் – கீர்த்தனை:17 76/2,3
ஏகர் அனேகரே வாரீர் – கீர்த்தனை:17 76/3
ஏறவைத்தீர் இங்கு வாரீர்
தேறவைத்தீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 77/2,3
தேறவைத்தீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 77/3
ஏகாந்தம் சொல்லினீர் வாரீர்
தேகாந்தம் இல்லீரே வாரீர் – கீர்த்தனை:17 78/2,3
தேகாந்தம் இல்லீரே வாரீர் – கீர்த்தனை:17 78/3
காதலால் சொன்னீர் வாரீர்
வேகாத_காலினீர் வாரீர் – கீர்த்தனை:17 79/2,3
வேகாத_காலினீர் வாரீர் – கீர்த்தனை:17 79/3
ஏடா என்றீர் இங்கு வாரீர்
ஈடு_ஆவார் இல்லீரே வாரீர் – கீர்த்தனை:17 80/2,3
ஈடு_ஆவார் இல்லீரே வாரீர் – கீர்த்தனை:17 80/3
ஈசான மேல் என்றீர் வாரீர்
ஆசு ஆதி இல்லீரே வாரீர் – கீர்த்தனை:17 81/2,3
ஆசு ஆதி இல்லீரே வாரீர் – கீர்த்தனை:17 81/3
என்-பால் ஏன் என்பீர் வாரீர்
ஆனின் பால் ஆடுவீர் வாரீர் – கீர்த்தனை:17 82/2,3
ஆனின் பால் ஆடுவீர் வாரீர் – கீர்த்தனை:17 82/3
ஐந்தும் செயும் என்றீர் வாரீர்
இந்து சிகாமணி வாரீர் – கீர்த்தனை:17 83/2,3
இந்து சிகாமணி வாரீர் – கீர்த்தனை:17 83/3
ஐயம் தவிர்த்தீரே வாரீர்
மெய் அம்பலத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 84/2,3
மெய் அம்பலத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 84/3
ஐயர் தொழ நின்றீர் வாரீர்
துய்யர் உளம் நின்றீர் வாரீர் – கீர்த்தனை:17 85/2,3
துய்யர் உளம் நின்றீர் வாரீர் – கீர்த்தனை:17 85/3
ஐவணர் ஏத்துவீர் வாரீர்
பொய் வணம் போக்குவீர் வாரீர் – கீர்த்தனை:17 86/2,3
பொய் வணம் போக்குவீர் வாரீர் – கீர்த்தனை:17 86/3
ஒன்றே என்றீர் இங்கு வாரீர்
நன்றே நின்றீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 87/2,3
நன்றே நின்றீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 87/3
ஒப்பாரி அல்ல காண் வாரீர்
முப்பாழ் கடந்தீரே வாரீர் – கீர்த்தனை:17 88/2,3
முப்பாழ் கடந்தீரே வாரீர் – கீர்த்தனை:17 88/3
ஒத்த இடம் காட்ட வாரீர்
சித்த சிகாமணி வாரீர் – கீர்த்தனை:17 89/2,3
சித்த சிகாமணி வாரீர் – கீர்த்தனை:17 89/3
ஒட்டுவைத்தேனும் மேல் வாரீர்
எட்டு_குணத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 90/2,3
எட்டு_குணத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 90/3
ஒருமையினீர் இங்கு வாரீர்
பெருமையினீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 91/2,3
பெருமையினீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 91/3
உண்மை சொன்னேன் இங்கு வாரீர்
பெண்மை இடம் கொண்டீர் வாரீர் – கீர்த்தனை:17 92/2,3
பெண்மை இடம் கொண்டீர் வாரீர் – கீர்த்தனை:17 92/3
ஓங்கார நாடரே வாரீர்
ஆங்காரம் நீக்கினீர் வாரீர் – கீர்த்தனை:17 93/2,3
ஆங்காரம் நீக்கினீர் வாரீர் – கீர்த்தனை:17 93/3
ஓங்கு நடேசரே வாரீர்
பாங்கு செய்வீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 94/2,3
பாங்கு செய்வீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 94/3
ஓசை செய்வித்தீரே வாரீர்
பாசம் அறுத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 95/2,3
பாசம் அறுத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 95/3
ஓரா வகை என்றீர் வாரீர்
பேரா நிலை தந்தீர் வாரீர் – கீர்த்தனை:17 96/2,3
பேரா நிலை தந்தீர் வாரீர் – கீர்த்தனை:17 96/3
ஊடாது இரு என்றீர் வாரீர்
வாடாது இரு என்றீர் வாரீர் – கீர்த்தனை:17 97/2,3
வாடாது இரு என்றீர் வாரீர் – கீர்த்தனை:17 97/3
ஓலக்கம் காட்டினீர் வாரீர்
கால கணக்கு_இல்லீர் வாரீர் – கீர்த்தனை:17 98/2,3
கால கணக்கு_இல்லீர் வாரீர் – கீர்த்தனை:17 98/3
அத்தை காட்டினீர் வாரீர்
வேடத்தை பூட்டினீர் வாரீர் – கீர்த்தனை:17 99/2,3
வேடத்தை பூட்டினீர் வாரீர் – கீர்த்தனை:17 99/3
ஓமத்தன் ஆக்கினீர் வாரீர்
சாம் அத்தம் நீக்கினீர் வாரீர் – கீர்த்தனை:17 100/2,3
சாம் அத்தம் நீக்கினீர் வாரீர் – கீர்த்தனை:17 100/3
ஊம் என்று காட்டினீர் வாரீர்
நாம் என்று நாட்டினீர் வாரீர் – கீர்த்தனை:17 101/2,3
நாம் என்று நாட்டினீர் வாரீர் – கீர்த்தனை:17 101/3
செவ்வியன் ஆக்கினீர் வாரீர்
ஒவ்வி ஒன்று ஆக்கினீர் வாரீர் – கீர்த்தனை:17 102/2,3
ஒவ்வி ஒன்று ஆக்கினீர் வாரீர் – கீர்த்தனை:17 102/3
கடல் பொங்குகின்றது வாரீர்
உடல் தங்குகின்றது வாரீர் – கீர்த்தனை:17 103/2,3
உடல் தங்குகின்றது வாரீர் – கீர்த்தனை:17 103/3
கண்மணியீர் இங்கு வாரீர்
உள்_மணியீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 104/2,3
உள்_மணியீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 104/3
காரணரே இங்கு வாரீர்
பூரணரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 105/2,3
பூரணரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 105/3
ஆட வாரீர் என்னோடு ஆட வாரீர் – கீர்த்தனை:18 1/1
ஆட வாரீர் என்னோடு ஆட வாரீர்
அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 1/1,2
அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 1/2
தன்மை பிறர்க்கு அறிவரியீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 2/1
தன்மை பிறர்க்கு அறிவரியீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர்
வன்மை மனத்தவர்க்கு அரியீர் ஆட வாரீர் வஞ்சம் இலா நெஞ்சகத்தீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 2/1,2
வன்மை மனத்தவர்க்கு அரியீர் ஆட வாரீர் வஞ்சம் இலா நெஞ்சகத்தீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 2/2
வன்மை மனத்தவர்க்கு அரியீர் ஆட வாரீர் வஞ்சம் இலா நெஞ்சகத்தீர் ஆட வாரீர்
தொன்மை மறை முடி அமர்ந்தீர் ஆட வாரீர் துரிய பதம் கடந்தவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 2/2,3
தொன்மை மறை முடி அமர்ந்தீர் ஆட வாரீர் துரிய பதம் கடந்தவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 2/3
தொன்மை மறை முடி அமர்ந்தீர் ஆட வாரீர் துரிய பதம் கடந்தவரே ஆட வாரீர்
இன்மை தவிர்த்து எனை மணந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 2/3,4
இன்மை தவிர்த்து எனை மணந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 2/4
இன்மை தவிர்த்து எனை மணந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 2/4
திருவாளர் போற்ற என்னோடு ஆட வாரீர் திரு_அனையார் வாழ்த்த இங்கே ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/1
திருவாளர் போற்ற என்னோடு ஆட வாரீர் திரு_அனையார் வாழ்த்த இங்கே ஆட வாரீர்
பெரு வாய்மை பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/1,2
பெரு வாய்மை பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/2
பெரு வாய்மை பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர்
உரு ஆகி ஓங்குகின்றீர் ஆட வாரீர் உத்தமரே இது தருணம் ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/2,3
உரு ஆகி ஓங்குகின்றீர் ஆட வாரீர் உத்தமரே இது தருணம் ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/3
உரு ஆகி ஓங்குகின்றீர் ஆட வாரீர் உத்தமரே இது தருணம் ஆட வாரீர்
இருவாணர் ஏத்த நின்றீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/3,4
இருவாணர் ஏத்த நின்றீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/4
இருவாணர் ஏத்த நின்றீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/4
வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/1
வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர்
மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/1,2
மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/2
மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர்
கூற்று உதைத்த சேவடியீர் ஆட வாரீர் கொண்டு குலம் குறியாதீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/2,3
கூற்று உதைத்த சேவடியீர் ஆட வாரீர் கொண்டு குலம் குறியாதீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/3
கூற்று உதைத்த சேவடியீர் ஆட வாரீர் கொண்டு குலம் குறியாதீர் ஆட வாரீர்
ஏற்ற தனி தருணம் ஈதே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/3,4
ஏற்ற தனி தருணம் ஈதே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/4
ஏற்ற தனி தருணம் ஈதே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/4
இல்லாமை நீக்கி நின்றீர் ஆட வாரீர் என்னை மண_மாலையிட்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/1
இல்லாமை நீக்கி நின்றீர் ஆட வாரீர் என்னை மண_மாலையிட்டீர் ஆட வாரீர்
கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/1,2
கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/2
கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர்
நல்லார் சொல் நல்லவரே ஆட வாரீர் நல் தாயில் இனியவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/2,3
நல்லார் சொல் நல்லவரே ஆட வாரீர் நல் தாயில் இனியவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/3
நல்லார் சொல் நல்லவரே ஆட வாரீர் நல் தாயில் இனியவரே ஆட வாரீர்
எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/3,4
எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/4
எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/4
ஆசை கொண்டேன் ஆட என்னோடு ஆட வாரீர் ஆசை வெட்கம் அறியாதால் ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/1
ஆசை கொண்டேன் ஆட என்னோடு ஆட வாரீர் ஆசை வெட்கம் அறியாதால் ஆட வாரீர்
ஓசை கொண்டது எங்கும் இங்கே ஆட வாரீர் உம் ஆணை உம்மை விடேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/1,2
ஓசை கொண்டது எங்கும் இங்கே ஆட வாரீர் உம் ஆணை உம்மை விடேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/2
ஓசை கொண்டது எங்கும் இங்கே ஆட வாரீர் உம் ஆணை உம்மை விடேன் ஆட வாரீர்
காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/2,3
காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/3
காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர்
ஏசறல் நீத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/3,4
ஏசறல் நீத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/4
ஏசறல் நீத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/4
சன்மார்க்க நெறி வைத்தீர் ஆட வாரீர் சாகாத வரம் தந்தீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/1
சன்மார்க்க நெறி வைத்தீர் ஆட வாரீர் சாகாத வரம் தந்தீர் ஆட வாரீர்
கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/1,2
கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/2
கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர்
சொல் மார்க்க பொருள் ஆனீர் ஆட வாரீர் சுத்த அருள் சோதியரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/2,3
சொல் மார்க்க பொருள் ஆனீர் ஆட வாரீர் சுத்த அருள் சோதியரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/3
சொல் மார்க்க பொருள் ஆனீர் ஆட வாரீர் சுத்த அருள் சோதியரே ஆட வாரீர்
என் மார்க்கம் உளத்து உகந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/3,4
என் மார்க்கம் உளத்து உகந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/4
என் மார்க்கம் உளத்து உகந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/4
அண்டம் எலாம் கண்டவரே ஆட வாரீர் அகண்ட பரிபூரணரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/1
அண்டம் எலாம் கண்டவரே ஆட வாரீர் அகண்ட பரிபூரணரே ஆட வாரீர்
பண்டம் எலாம் படைத்தவரே ஆட வாரீர் பற்றொடு வீடு இல்லவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/1,2
பண்டம் எலாம் படைத்தவரே ஆட வாரீர் பற்றொடு வீடு இல்லவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/2
பண்டம் எலாம் படைத்தவரே ஆட வாரீர் பற்றொடு வீடு இல்லவரே ஆட வாரீர்
கொண்டு எனை வந்து ஆண்டவரே ஆட வாரீர் கூத்தாட வல்லவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/2,3
கொண்டு எனை வந்து ஆண்டவரே ஆட வாரீர் கூத்தாட வல்லவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/3
கொண்டு எனை வந்து ஆண்டவரே ஆட வாரீர் கூத்தாட வல்லவரே ஆட வாரீர்
எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/3,4
எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/4
எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/4
பேதம் நினையாது விரைந்து ஆட வாரீர் பின்பாட்டு காலை இதே ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/1
பேதம் நினையாது விரைந்து ஆட வாரீர் பின்பாட்டு காலை இதே ஆட வாரீர்
ஓத உலவாதவரே ஆட வாரீர் உள் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/1,2
ஓத உலவாதவரே ஆட வாரீர் உள் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/2
ஓத உலவாதவரே ஆட வாரீர் உள் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர்
சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/2,3
சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/3
சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர்
ஏதம்_மறுத்தவர்க்கு இனியீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/3,4
ஏதம்_மறுத்தவர்க்கு இனியீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/4
ஏதம்_மறுத்தவர்க்கு இனியீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/4
கள்ளம் ஒன்றும் அறியேன் நான் ஆட வாரீர் கை கலந்து கொண்டீர் என்னோடு ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/1
கள்ளம் ஒன்றும் அறியேன் நான் ஆட வாரீர் கை கலந்து கொண்டீர் என்னோடு ஆட வாரீர்
உள்ளபடி உரைக்கின்றேன் ஆட வாரீர் உம் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/1,2
உள்ளபடி உரைக்கின்றேன் ஆட வாரீர் உம் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/2
உள்ளபடி உரைக்கின்றேன் ஆட வாரீர் உம் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர்
தள்ள_அரியேன் என்னோடு இங்கே ஆட வாரீர் தாழ்க்கில் இறையும் தரியேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/2,3
தள்ள_அரியேன் என்னோடு இங்கே ஆட வாரீர் தாழ்க்கில் இறையும் தரியேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/3
தள்ள_அரியேன் என்னோடு இங்கே ஆட வாரீர் தாழ்க்கில் இறையும் தரியேன் ஆட வாரீர்
எள்ளல் அறுத்து ஆண்டுகொண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/3,4
எள்ளல் அறுத்து ஆண்டுகொண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/4
எள்ளல் அறுத்து ஆண்டுகொண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/4
நச்சுகின்றேன் நிச்சல் இங்கே ஆட வாரீர் நாணம் அச்சம் விட்டேன் என்னோடு ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/1
நச்சுகின்றேன் நிச்சல் இங்கே ஆட வாரீர் நாணம் அச்சம் விட்டேன் என்னோடு ஆட வாரீர்
விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/1,2
விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/2
விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர்
எ சுகமும் ஆகி நின்றீர் ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/2,3
எ சுகமும் ஆகி நின்றீர் ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/3
எ சுகமும் ஆகி நின்றீர் ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர்
இச்சை மயமாய் இருந்தேன் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/3,4
இச்சை மயமாய் இருந்தேன் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/4
இச்சை மயமாய் இருந்தேன் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/4
என் உயிருக்குயிர் ஆனீர் ஆட வாரீர் என் அறிவுக்கு அறிவு ஆனீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/1
என் உயிருக்குயிர் ஆனீர் ஆட வாரீர் என் அறிவுக்கு அறிவு ஆனீர் ஆட வாரீர்
என்னுடை என்பில் கலந்தீர் ஆட வாரீர் என்னுடை உள்ளத்து இருந்தீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/1,2
என்னுடை என்பில் கலந்தீர் ஆட வாரீர் என்னுடை உள்ளத்து இருந்தீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/2
என்னுடை என்பில் கலந்தீர் ஆட வாரீர் என்னுடை உள்ளத்து இருந்தீர் ஆட வாரீர்
என் உரிமை தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனி தந்தையரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/2,3
என் உரிமை தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனி தந்தையரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/3
என் உரிமை தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனி தந்தையரே ஆட வாரீர்
என் ஒருமை சற்குருவே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/3,4
என் ஒருமை சற்குருவே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/4
என் ஒருமை சற்குருவே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/4
அணைய வாரீர் என்னை அணைய வாரீர் – கீர்த்தனை:19 1/1
அணைய வாரீர் என்னை அணைய வாரீர்
அணி வளர் சிற்றம்பலத்தீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 1/1,2
அணி வளர் சிற்றம்பலத்தீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 1/2
இயற்கை உண்மை வடிவினரே அணைய வாரீர் எல்லாம் செய் வல்லவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/1
இயற்கை உண்மை வடிவினரே அணைய வாரீர் எல்லாம் செய் வல்லவரே அணைய வாரீர்
இயற்கை விளக்கத்தவரே அணைய வாரீர் எல்லார்க்கும் நல்லவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/1,2
இயற்கை விளக்கத்தவரே அணைய வாரீர் எல்லார்க்கும் நல்லவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/2
இயற்கை விளக்கத்தவரே அணைய வாரீர் எல்லார்க்கும் நல்லவரே அணைய வாரீர்
இயற்கை இன்பம் ஆனவரே அணைய வாரீர் இறைமை எலாம் உடையவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/2,3
இயற்கை இன்பம் ஆனவரே அணைய வாரீர் இறைமை எலாம் உடையவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/3
இயற்கை இன்பம் ஆனவரே அணைய வாரீர் இறைமை எலாம் உடையவரே அணைய வாரீர்
இயற்கை நிறைவு ஆனவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/3,4
இயற்கை நிறைவு ஆனவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/4
இயற்கை நிறைவு ஆனவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/4
உலகம் எல்லாம் உடையவரே அணைய வாரீர் உண்மை உரைக்கின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/1
உலகம் எல்லாம் உடையவரே அணைய வாரீர் உண்மை உரைக்கின்றவரே அணைய வாரீர்
கலகம் மறுத்து ஆண்டவரே அணைய வாரீர் கண் அனைய காதலரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/1,2
கலகம் மறுத்து ஆண்டவரே அணைய வாரீர் கண் அனைய காதலரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/2
கலகம் மறுத்து ஆண்டவரே அணைய வாரீர் கண் அனைய காதலரே அணைய வாரீர்
அல அறியா பெருமையரே அணைய வாரீர் அற்புத பொன் சோதியரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/2,3
அல அறியா பெருமையரே அணைய வாரீர் அற்புத பொன் சோதியரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/3
அல அறியா பெருமையரே அணைய வாரீர் அற்புத பொன் சோதியரே அணைய வாரீர்
இலகு சபாபதியவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/3,4
இலகு சபாபதியவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/4
இலகு சபாபதியவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/4
பொதுவில் நடிக்கின்றவரே அணைய வாரீர் பொற்பு உடைய புண்ணியரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/1
பொதுவில் நடிக்கின்றவரே அணைய வாரீர் பொற்பு உடைய புண்ணியரே அணைய வாரீர்
மதுவில் இனிக்கின்றவரே அணைய வாரீர் மன்னிய என் மன்னவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/1,2
மதுவில் இனிக்கின்றவரே அணைய வாரீர் மன்னிய என் மன்னவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/2
மதுவில் இனிக்கின்றவரே அணைய வாரீர் மன்னிய என் மன்னவரே அணைய வாரீர்
விதுவின் அமுது ஆனவரே அணைய வாரீர் மெய்யு உரைத்த வித்தகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/2,3
விதுவின் அமுது ஆனவரே அணைய வாரீர் மெய்யு உரைத்த வித்தகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/3
விதுவின் அமுது ஆனவரே அணைய வாரீர் மெய்யு உரைத்த வித்தகரே அணைய வாரீர்
இது தருணம் இறையவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/3,4
இது தருணம் இறையவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/4
இது தருணம் இறையவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/4
வினை மாலை நீத்தவரே அணைய வாரீர் வேத முடி பொருளவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/1
வினை மாலை நீத்தவரே அணைய வாரீர் வேத முடி பொருளவரே அணைய வாரீர்
அனை மாலை காத்தவரே அணைய வாரீர் அருள்_பெரும்_சோதி பதியீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/1,2
அனை மாலை காத்தவரே அணைய வாரீர் அருள்_பெரும்_சோதி பதியீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/2
அனை மாலை காத்தவரே அணைய வாரீர் அருள்_பெரும்_சோதி பதியீர் அணைய வாரீர்
புனை மாலை வேய்ந்தவரே அணைய வாரீர் பொதுவில் நிறை பூரணரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/2,3
புனை மாலை வேய்ந்தவரே அணைய வாரீர் பொதுவில் நிறை பூரணரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/3
புனை மாலை வேய்ந்தவரே அணைய வாரீர் பொதுவில் நிறை பூரணரே அணைய வாரீர்
எனை மாலையிட்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/3,4
எனை மாலையிட்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/4
எனை மாலையிட்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/4
சிறுவயதில் எனை விழைந்தீர் அணைய வாரீர் சித்த சிகாமணியே நீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/1
சிறுவயதில் எனை விழைந்தீர் அணைய வாரீர் சித்த சிகாமணியே நீர் அணைய வாரீர்
உறு வயது இங்கு இது தருணம் அணைய வாரீர் உண்மை சொன்ன உத்தமரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/1,2
உறு வயது இங்கு இது தருணம் அணைய வாரீர் உண்மை சொன்ன உத்தமரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/2
உறு வயது இங்கு இது தருணம் அணைய வாரீர் உண்மை சொன்ன உத்தமரே அணைய வாரீர்
பொறுமை மிக உடையவரே அணைய வாரீர் பொய்யாத வாசகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/2,3
பொறுமை மிக உடையவரே அணைய வாரீர் பொய்யாத வாசகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/3
பொறுமை மிக உடையவரே அணைய வாரீர் பொய்யாத வாசகரே அணைய வாரீர்
இறுதி தவிர்த்து ஆண்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/3,4
இறுதி தவிர்த்து ஆண்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/4
இறுதி தவிர்த்து ஆண்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/4
சாதி மதம் தவிர்த்தவரே அணைய வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 7/1
சாதி மதம் தவிர்த்தவரே அணைய வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் அணைய வாரீர்
ஆதி அந்தம் இல்லவரே அணைய வாரீர் ஆரணங்கள் போற்ற நின்றீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 7/1,2
ஆதி அந்தம் இல்லவரே அணைய வாரீர் ஆரணங்கள் போற்ற நின்றீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 7/2
ஆதி அந்தம் இல்லவரே அணைய வாரீர் ஆரணங்கள் போற்ற நின்றீர் அணைய வாரீர்
ஓதி உணர்வ அரியவரே அணைய வாரீர் உள்ளபடி உரைத்தவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 7/2,3
ஓதி உணர்வ அரியவரே அணைய வாரீர் உள்ளபடி உரைத்தவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 7/3
ஓதி உணர்வ அரியவரே அணைய வாரீர் உள்ளபடி உரைத்தவரே அணைய வாரீர்
ஈது இசைந்த தருணம் இங்கே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 7/3,4
ஈது இசைந்த தருணம் இங்கே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 7/4
ஈது இசைந்த தருணம் இங்கே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 7/4
அன்பாட்டை விழைந்தவரே அணைய வாரீர் அருள் சோதி வடிவினரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/1
அன்பாட்டை விழைந்தவரே அணைய வாரீர் அருள் சோதி வடிவினரே அணைய வாரீர்
துன்பாட்டை ஒழித்தவரே அணைய வாரீர் துரிய நிறை பெரியவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/1,2
துன்பாட்டை ஒழித்தவரே அணைய வாரீர் துரிய நிறை பெரியவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/2
துன்பாட்டை ஒழித்தவரே அணைய வாரீர் துரிய நிறை பெரியவரே அணைய வாரீர்
பின்பாட்டு காலை இதே அணைய வாரீர் பிச்சு ஏற்றுகின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/2,3
பின்பாட்டு காலை இதே அணைய வாரீர் பிச்சு ஏற்றுகின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/3
பின்பாட்டு காலை இதே அணைய வாரீர் பிச்சு ஏற்றுகின்றவரே அணைய வாரீர்
என் பாட்டை ஏற்றவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/3,4
என் பாட்டை ஏற்றவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/4
என் பாட்டை ஏற்றவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/4
அரை_கணமும் தரியேன் நான் அணைய வாரீர் ஆணை உம் மேல் ஆணை என்னை அணைய வாரீர் – கீர்த்தனை:19 9/1
அரை_கணமும் தரியேன் நான் அணைய வாரீர் ஆணை உம் மேல் ஆணை என்னை அணைய வாரீர்
புரை கணம் கண்டு அறியேன் நான் அணைய வாரீர் பொன்_மேனி புண்ணியரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 9/1,2
புரை கணம் கண்டு அறியேன் நான் அணைய வாரீர் பொன்_மேனி புண்ணியரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 9/2
புரை கணம் கண்டு அறியேன் நான் அணைய வாரீர் பொன்_மேனி புண்ணியரே அணைய வாரீர்
வரை கணம் செய்வித்தவரே அணைய வாரீர் மன்றில் நடிக்கின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 9/2,3
வரை கணம் செய்வித்தவரே அணைய வாரீர் மன்றில் நடிக்கின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 9/3
வரை கணம் செய்வித்தவரே அணைய வாரீர் மன்றில் நடிக்கின்றவரே அணைய வாரீர்
இரைக்கு அணவு தருணம் இதே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 9/3,4
இரைக்கு அணவு தருணம் இதே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 9/4
இரைக்கு அணவு தருணம் இதே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 9/4
கருணை நடம் செய்பவரே அணைய வாரீர் கண்மணியில் கலந்தவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 10/1
கருணை நடம் செய்பவரே அணைய வாரீர் கண்மணியில் கலந்தவரே அணைய வாரீர்
அருள் நிறை சிற்சபையவரே அணைய வாரீர் அன்பர் குறை தீர்த்தவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 10/1,2
அருள் நிறை சிற்சபையவரே அணைய வாரீர் அன்பர் குறை தீர்த்தவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 10/2
அருள் நிறை சிற்சபையவரே அணைய வாரீர் அன்பர் குறை தீர்த்தவரே அணைய வாரீர்
தருணம் இது விரைந்து என்னை அணைய வாரீர் சத்தியரே நித்தியரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 10/2,3
தருணம் இது விரைந்து என்னை அணைய வாரீர் சத்தியரே நித்தியரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 10/3
தருணம் இது விரைந்து என்னை அணைய வாரீர் சத்தியரே நித்தியரே அணைய வாரீர்
இருள் நிறைந்தார்க்கு அறிவரியீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 10/3,4
இருள் நிறைந்தார்க்கு அறிவரியீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 10/4
இருள் நிறைந்தார்க்கு அறிவரியீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 10/4
சேர உம் மேல் ஆசைகொண்டேன் அணைய வாரீர் திருவுளமே அறிந்தது எல்லாம் அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/1
சேர உம் மேல் ஆசைகொண்டேன் அணைய வாரீர் திருவுளமே அறிந்தது எல்லாம் அணைய வாரீர்
ஆர் எனக்கு இங்கு உம்மை அல்லால் அணைய வாரீர் அயல் அறியேன் ஆணை உம் மேல் அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/1,2
ஆர் எனக்கு இங்கு உம்மை அல்லால் அணைய வாரீர் அயல் அறியேன் ஆணை உம் மேல் அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/2
ஆர் எனக்கு இங்கு உம்மை அல்லால் அணைய வாரீர் அயல் அறியேன் ஆணை உம் மேல் அணைய வாரீர்
ஈர்_அகத்தேன் அல்ல இங்கே அணைய வாரீர் என் ஆசை பொங்குகின்ற அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/2,3
ஈர்_அகத்தேன் அல்ல இங்கே அணைய வாரீர் என் ஆசை பொங்குகின்ற அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/3
ஈர்_அகத்தேன் அல்ல இங்கே அணைய வாரீர் என் ஆசை பொங்குகின்ற அணைய வாரீர்
ஏர் அகத்தே அமர்ந்து அருள்வீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/3,4
ஏர் அகத்தே அமர்ந்து அருள்வீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/4
ஏர் அகத்தே அமர்ந்து அருள்வீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/4
கலந்துகொள வேண்டுகின்றேன் அணைய வாரீர் காதல் பொங்குகின்றது என்னை அணைய வாரீர் – கீர்த்தனை:19 12/1
கலந்துகொள வேண்டுகின்றேன் அணைய வாரீர் காதல் பொங்குகின்றது என்னை அணைய வாரீர்
புலந்து அறியேன் விரைகின்றேன் அணைய வாரீர் புணர்வதற்கு தருணம் இதே அணைய வாரீர் – கீர்த்தனை:19 12/1,2
புலந்து அறியேன் விரைகின்றேன் அணைய வாரீர் புணர்வதற்கு தருணம் இதே அணைய வாரீர் – கீர்த்தனை:19 12/2
புலந்து அறியேன் விரைகின்றேன் அணைய வாரீர் புணர்வதற்கு தருணம் இதே அணைய வாரீர்
அலந்தவிடத்து அருள்கின்றீர் அணைய வாரீர் அரை_கணமும் இனி தரியேன் அணைய வாரீர் – கீர்த்தனை:19 12/2,3
அலந்தவிடத்து அருள்கின்றீர் அணைய வாரீர் அரை_கணமும் இனி தரியேன் அணைய வாரீர் – கீர்த்தனை:19 12/3
அலந்தவிடத்து அருள்கின்றீர் அணைய வாரீர் அரை_கணமும் இனி தரியேன் அணைய வாரீர்
இலந்தை நறும் கனி_அனையீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 12/3,4
இலந்தை நறும் கனி_அனையீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 12/4
இலந்தை நறும் கனி_அனையீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 12/4

மேல்


வாருங்கள் (1)

திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் – தனிப்பாசுரம்:15 7/1

மேல்


வாரும் (56)

வாராதிருப்பது என் வாரும் என்பார் இந்த வஞ்சகர்-பால் – திருமுறை2:88 4/3
வருதற்கு உரியீர் வாரும் என்றேன் வந்தேன் என்று மறைந்தாரே – திருமுறை3:5 3/4
வாரும் தணி முலை போகமும் வேண்டிலன் மண் விண்ணிலே – திருமுறை5:5 24/4
உன்னேனோ நல் நிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும்
என்னேனோ நின் பெயரை யார் கூறினாலும் அவர்க்கு இதம் கூறேனோ – திருமுறை5:18 8/3,4
வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே – திருமுறை5:54 1/1
வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே – திருமுறை5:54 1/1
வள்ளி மணாளரே வாரும்
புள்ளி மயிலோரே வாரும் – திருமுறை5:54 1/2,3
புள்ளி மயிலோரே வாரும் – திருமுறை5:54 1/3
சண்முகநாதரே வாரும்
உண்மை வினோதரே வாரும் – திருமுறை5:54 2/2,3
உண்மை வினோதரே வாரும் – திருமுறை5:54 2/3
பொன்னான வேலரே வாரும்
மின் ஆர் முந்நூலரே வாரும் – திருமுறை5:54 3/2,3
மின் ஆர் முந்நூலரே வாரும் – திருமுறை5:54 3/3
கண் நுதல் சேயரே வாரும்
ஒள் நுதல் நேயரே வாரும் – திருமுறை5:54 4/2,3
ஒள் நுதல் நேயரே வாரும் – திருமுறை5:54 4/3
செங்கல்வராயரே வாரும்
எம் குருநாதரே வாரும் – திருமுறை5:54 5/2,3
எம் குருநாதரே வாரும் – திருமுறை5:54 5/3
ஆறு முகத்தோரே வாரும்
மாறு இல் அகத்தோரே வாரும் – திருமுறை5:54 6/2,3
மாறு இல் அகத்தோரே வாரும் – திருமுறை5:54 6/3
சூரசங்காரரே வாரும்
வீர சிங்காரரே வாரும் – திருமுறை5:54 7/2,3
வீர சிங்காரரே வாரும் – திருமுறை5:54 7/3
வேலாயுதத்தோரே வாரும்
காலாயுதத்தோரே வாரும் – திருமுறை5:54 8/2,3
காலாயுதத்தோரே வாரும் – திருமுறை5:54 8/3
தேவர்கள் தேவரே வாரும்
மூவர் முதல்வரே வாரும் – திருமுறை5:54 9/2,3
மூவர் முதல்வரே வாரும் – திருமுறை5:54 9/3
பன்னிரு_தோளரே வாரும்
பொன்_மலர்_தாளரே வாரும் – திருமுறை5:54 10/2,3
பொன்_மலர்_தாளரே வாரும் – திருமுறை5:54 10/3
மா மயில் வீரரே வாரும்
தீமை இல் தீரரே வாரும் – திருமுறை5:54 11/2,3
தீமை இல் தீரரே வாரும் – திருமுறை5:54 11/3
சுப்பிரமணியரே வாரும்
வைப்பின் அணியரே வாரும் – திருமுறை5:54 12/2,3
வைப்பின் அணியரே வாரும் – திருமுறை5:54 12/3
வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே – கீர்த்தனை:16 1/1
வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே – கீர்த்தனை:16 1/1
வள்ளி மணாளரே வாரும்
புள்ளி மயிலோரே வாரும் – கீர்த்தனை:16 1/2,3
புள்ளி மயிலோரே வாரும் – கீர்த்தனை:16 1/3
சண்முகநாதரே வாரும்
உண்மை வினோதரே வாரும் – கீர்த்தனை:16 2/2,3
உண்மை வினோதரே வாரும் – கீர்த்தனை:16 2/3
பொன்னான வேலரே வாரும்
மின் ஆர் முந்நூலரே வாரும் – கீர்த்தனை:16 3/2,3
மின் ஆர் முந்நூலரே வாரும் – கீர்த்தனை:16 3/3
கண் நுதல் சேயரே வாரும்
ஒள் நுதல் நேயரே வாரும் – கீர்த்தனை:16 4/2,3
ஒள் நுதல் நேயரே வாரும் – கீர்த்தனை:16 4/3
செங்கல்வராயரே வாரும்
எம் குருநாதரே வாரும் – கீர்த்தனை:16 5/2,3
எம் குருநாதரே வாரும் – கீர்த்தனை:16 5/3
ஆறு முகத்தோரே வாரும்
மாறு இல் அகத்தோரே வாரும் – கீர்த்தனை:16 6/2,3
மாறு இல் அகத்தோரே வாரும் – கீர்த்தனை:16 6/3
சூரசங்காரரே வாரும்
வீர சிங்காரரே வாரும் – கீர்த்தனை:16 7/2,3
வீர சிங்காரரே வாரும் – கீர்த்தனை:16 7/3
வேலாயுதத்தோரே வாரும்
காலாயுதத்தோரே வாரும் – கீர்த்தனை:16 8/2,3
காலாயுதத்தோரே வாரும் – கீர்த்தனை:16 8/3
தேவர்கள் தேவரே வாரும்
மூவர் முதல்வரே வாரும் – கீர்த்தனை:16 9/2,3
மூவர் முதல்வரே வாரும் – கீர்த்தனை:16 9/3
பன்னிரு_தோளரே வாரும்
பொன்_மலர்_தாளரே வாரும் – கீர்த்தனை:16 10/2,3
பொன்_மலர்_தாளரே வாரும் – கீர்த்தனை:16 10/3
மா மயில் வீரரே வாரும்
தீமை இல் தீரரே வாரும் – கீர்த்தனை:16 11/2,3
தீமை இல் தீரரே வாரும் – கீர்த்தனை:16 11/3
சுப்பிரமணியரே வாரும்
வைப்பின் அணியரே வாரும் – கீர்த்தனை:16 12/2,3
வைப்பின் அணியரே வாரும் – கீர்த்தனை:16 12/3

மேல்


வாருரு (1)

வாருரு வார் கொங்கை நங்காய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 24/4

மேல்


வாரேன் (1)

வந்தேன் இனிமேல் வாரேன் என்றார் மனம் மாழ்கி – திருமுறை5:49 5/3

மேல்


வாரேனோ (1)

வாரேனோ திரு_தணிகை வழி நோக்கி வந்து என் கண்மணியே நின்று – திருமுறை5:18 3/1

மேல்


வாரை (1)

வாரை ஊர் முலையாள் மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 5/4

மேல்


வால் (8)

வால் முக கண் கொண்டு காணாமல் தம் உரு மாறியும் நின் – திருமுறை1:6 212/2
வால் எடுத்துக்கொண்டு நடந்து அணி விடையாய் சுமக்கின்றான் மனனே நீ அ – திருமுறை2:88 12/2
வால்_இலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்பு_உளேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 6/4
பருப்பு_இடி அரி வால்_இடிகள் ஆதிகளால் பண்ணிய பண்ணிகாரங்கள் – திருமுறை6:9 11/1
மண் ஆதி ஐம்பூத வகை இரண்டின் ஒன்று வடிவு வண்ணம் இயற்கை ஒரு வால் அணு சத்து இயலாய் – திருமுறை6:101 23/1
மண் பூத முதல் சத்தி வால் அணுவில் அணுவாய் மதித்த அதன் உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் – திருமுறை6:101 24/1
மன் வண்ணத்து ஒளி உருவம் உயிர்ப்பினொடு தோன்ற வால் அணு கூட்டங்களை அவ்வகை நிறுவி நடத்தும் – திருமுறை6:101 27/3
எந்த மட்டும் நுழைந்தது என்றால் வால் மட்டும் நுழைந்தது என இசைக்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 9/3

மேல்


வால்_இடிகள் (1)

பருப்பு_இடி அரி வால்_இடிகள் ஆதிகளால் பண்ணிய பண்ணிகாரங்கள் – திருமுறை6:9 11/1

மேல்


வால்_இலேன் (1)

வால்_இலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்பு_உளேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 6/4

மேல்


வால (1)

வால நல் பதம் வைப்பென் நெஞ்சமே – திருமுறை5:12 3/4

மேல்


வாவா (3)

வாவா எனும் அன்பர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 45/4
வாவா என அழைப்பார் பிறர் இல்லை மறந்தும் என்றன் – திருமுறை2:83 9/3
வாவா என்ன அருள் தணிகை மருந்தை என் கண் மா மணியை – திருமுறை5:19 1/1

மேல்


வாவாவா (3)

வம்பு அல வா இங்கு வாவாவா – கீர்த்தனை:1 30/2
எங்களை ஆட்கொள வாவாவா – கீர்த்தனை:1 39/2
அருள் அமுதம் தர வாவாவா – கீர்த்தனை:1 40/2

மேல்


வாவி (3)

வாவி ஏர்பெற பூம் சோலை சூழ்ந்து ஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 2/4
புள் அலம்பு தண் வாவி சூழ் தணிகை பொருப்பு அமர்ந்திடும் புனித பூரணனே – திருமுறை5:29 8/4
வாவி ஏர்தரும் தணிகை மா மலை மிசை மன்னிய அருள் தேனே – திருமுறை5:41 5/4

மேல்


வாவின் (1)

வா என்று அருள்வீர் என்றேன் அ வாவின் பின்னர் வரும் எழுத்தை – திருமுறை1:8 71/2

மேல்


வாவுகின்ற (1)

வாவுகின்ற சோலை வளர் வான்மியூர் தலத்தில் – திருமுறை1:2 1/527

மேல்


வாழ் (209)

சிற்சபையில் வாழ் தலைமை தெய்வமே நல் சிவையாம் – திருமுறை1:2 1/2
நல்லூர் பெருமணம் வாழ் நல் நிலையே சொல்லும் – திருமுறை1:2 1/12
மண்ணிப்படிக்கரை வாழ் மங்கலமே விண்ணினிடை – திருமுறை1:2 1/62
ஓமாம்புலியூர் வாழ் உத்தமமே நேம் ஆர்ந்த – திருமுறை1:2 1/64
கடம்பூர் வாழ் என் இரண்டு கண்ணே தடம் பொழிலில் – திருமுறை1:2 1/70
வாழ் திருவாய்ப்பாடி இன்ப_வாரிதியே ஏழ் புவிக்குள் – திருமுறை1:2 1/82
ஏற்கும் புறம்பியம் வாழ் என் உயிரே மால் கருவின்-கண் – திருமுறை1:2 1/94
எண் விசையமங்கையில் வாழ் என் குருவே மண் உலகில் – திருமுறை1:2 1/96
வைகாவூர் மேவிய என் வாழ்_முதலே உய்யும் வகை – திருமுறை1:2 1/98
பெரும்புலியூர் வாழ் கருணை பேறே விரும்பி நிதம் – திருமுறை1:2 1/108
மாந்துறை வாழ் மாணிக்க மா மலையே ஏந்து அறிவாம் – திருமுறை1:2 1/118
ஈங்கோய்மலை வாழ் இலஞ்சியமே ஓங்காது – திருமுறை1:2 1/128
வாழ் உம்பர் ஆய் துறை வான் மன்னவரும் மன்னவரும் – திருமுறை1:2 1/133
சூழும் பராய்த்துறை வாழ் தோன்றலே கூழும் பல் – திருமுறை1:2 1/134
திருக்காட்டுப்பள்ளியில் வாழ் தேவே மரு காட்டும் – திருமுறை1:2 1/146
புள்ளமங்கை வாழ் பரம போகமே கள்ளம் இல் அஞ்சு_அக்கர – திருமுறை1:2 1/160
சார்ந்த வடதளி வாழ் தற்பரமே சேர்ந்த – திருமுறை1:2 1/178
வலஞ்சுழி வாழ் பொன்_மலையே நிலம் சுழியாது – திருமுறை1:2 1/180
ஓணத்தில் வந்தோன் உடன் துதித்து வாழ் கும்பகோணத்தில் – திருமுறை1:2 1/181
கீழ்க்கோட்டம் மேவும் அன்பர் கேண்மையே வாழ் கோட்ட – திருமுறை1:2 1/184
கோழம்பம் வாழ் கருணை கொண்டலே வீழும் பொய் – திருமுறை1:2 1/200
விளநகர் வாழ் எங்கள் விருந்தே இளமை – திருமுறை1:2 1/210
பறியலூர் வாழ் மெய் பரமே நெறி கொண்டே – திருமுறை1:2 1/212
வாழ் ஞான போதமே இன்பு உள்ளி – திருமுறை1:2 1/214
முந்தும் கருவிலி வாழ் முக்கண்ணா மந்தணத்தை – திருமுறை1:2 1/256
தாங்கும் கருக்குடி வாழ் சங்கரனே ஆம் ககனம் – திருமுறை1:2 1/268
நன்னிலத்து வாழ் ஞான நாடகனே மன்னும் மலர் – திருமுறை1:2 1/272
தென் புகலூர் வாழ் மகாதேவனே இன்ப மறை – திருமுறை1:2 1/280
தேங்கூரில் வாழ் தேவ சிங்கமே ஓங்கு மலைவல்லிக்கு – திருமுறை1:2 1/360
நெல்லிக்கா வாழ் மெய் நியமமே எல் அல்-கண் – திருமுறை1:2 1/362
நாட்டியத்தான்குடி வாழ் நல் இனமே நாட்டும் ஒரு – திருமுறை1:2 1/364
அவாய் நிற்கும் பரையோடு வாழ் மதுரை – திருமுறை1:2 1/387
ராமீசம் வாழ் சீவ ரத்தினமே பூ மீது – திருமுறை1:2 1/400
தண் சுழியல் வாழ் சீவ சாக்ஷியே பண் செழிப்ப – திருமுறை1:2 1/408
சோபுரத்தின் வாழ் ஞான தீவகமே வார் கெடில – திருமுறை1:2 1/440
இடையாற்றின் வாழ் நல் இயல்பே இடையாது – திருமுறை1:2 1/454
மாணிக்குழி வாழ் மகத்துவமே மாண் உற்ற – திருமுறை1:2 1/462
ஆமாத்தூர் வாழ் மெய் அருள் பிழம்பே யாம் ஏத்தும் – திருமுறை1:2 1/470
வாழ் அருள் சுடரே கண் ஆர்ந்த – திருமுறை1:2 1/472
மேல்தளி வாழ் ஆனந்த வீட்டு உறவே நாற்ற மலர் – திருமுறை1:2 1/476
ஏயும் தலம் வாழ் இயல் மொழியே தோயும் மன – திருமுறை1:2 1/484
யோகியர்கள் ஏத்திட வாழ் ஒப்புரவே போகி முதல் – திருமுறை1:2 1/546
சிறார் நம் அடையாது ஓட்டுகிற்பார் தென் திசை வாழ்
மற்று அவன் வந்தால் தடுக்க வல்லாரோ சிற்றுணவை – திருமுறை1:3 1/1017,1018
தீயின் மெழுகா சிந்தை சேர்ந்து உருகி நம் இறை வாழ்
கோயில் மெழுகா நின்ற கொள்கையரும் மேயினரை – திருமுறை1:3 1/1311,1312
வாழ் சிவமும் கொண்டு வதிவோரும் ஆழ் நிலைய – திருமுறை1:3 1/1356
எம் பெருமான் நீ வாழ் இடம் – திருமுறை1:4 9/4
வாழ் மனையில் செல்லாது வள்ளல் நினை ஏத்தாதார் – திருமுறை1:4 32/3
இரங்கி அழுது சிவசிவ என்று ஏங்கி திரும்ப அருள் பர வெளி வாழ் சிவமே ஈன்ற – திருமுறை1:5 61/3
மான் நேர் விழி மலை மானே எம்மான் இடம் வாழ் மயிலே – திருமுறை1:7 3/1
அன்னே எம் ஆர்_உயிர்க்கு ஓர் உயிரே ஒற்றி அம் பதி வாழ்
மன்னேர் இடம் வளர் மின்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 6/3,4
மலையான் தவம் செய்து பெற்ற முத்தே ஒற்றி வாழ் கனக – திருமுறை1:7 8/1
தாமம் படர் ஒற்றியூர் வாழ் பவள தனி மலையின் – திருமுறை1:7 9/3
எனை ஆள் அருள் ஒற்றியூர் வாழ் அவன்றன்னிடத்தும் ஒரு – திருமுறை1:7 14/3
மன்னோடு எழில் ஒற்றியூர் வாழ் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 19/4
ஒருநாளினும் நின்றனை மறவார் அன்பர் ஒற்றியில் வாழ்
மரு நாள்_மலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 38/3,4
திரு ஆர் கமல தடம் பணை சூழ் செல்வ பெரும் சீர் ஒற்றியில் வாழ்
மரு ஆர் கொன்றை சடை முடி கொள் வள்ளல் இவர்க்கு பலி கொடு நான் – திருமுறை1:8 1/1,2
திருத்தம் மிகும் சீர் ஒற்றியில் வாழ் தேவரே இங்கு எது வேண்டி – திருமுறை1:8 29/1
பேர் வாழ் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌன யோகியராய் – திருமுறை1:8 33/1
சீர் வாழ் நமது மனையினிடை சேர்ந்தார் விழைவு என் செப்பும் என்றேன் – திருமுறை1:8 33/2
ஓர் வாழ் அடியும் குழல் அணியும் ஒரு நல் விரலால் சுட்டியும் தம் – திருமுறை1:8 33/3
ஏர் வாழ் ஒரு கை பார்க்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 33/4
தேன் ஆர் பொழில் ஆர் ஒற்றியில் வாழ் தேவர் இவர் வாய் திறவாராய் – திருமுறை1:8 36/1
ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர் – திருமுறை1:8 57/1
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டோ என்றேன் – திருமுறை1:8 58/1
வானார் வணங்கும் ஒற்றி_உளீர் மதி வாழ் சடையீர் மரபிடை நீர் – திருமுறை1:8 77/1
ஞானம் படைத்த யோகியர் வாழ் நகராம் ஒற்றி நலத்தீர் மால் – திருமுறை1:8 80/1
உள்ளத்து அனையே போல் அன்பர் உவக்கும் திரு வாழ் ஒற்றி_உளீர் – திருமுறை1:8 105/1
ஊட்டும் திரு வாழ் ஒற்றி_உளீர் உயிரை உடலாம் செப்பிடை வைத்து – திருமுறை1:8 134/1
நண்ணும் திரு வாழ் ஒற்றி_உளீர் நடம் செய் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை1:8 141/2
தில்லை வாழ் அரசே தெய்வ மா மணியே திருவொற்றியூர் வரும் தேவே – திருமுறை2:11 4/4
வான் என நிற்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 1/2
வாம் கொடி விடை கொள் அண்ணலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 2/2
மை பொதி மிடற்றாய் வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 3/2
மங்கல் இல்லாத வண்மையே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 4/2
மன்று வந்து ஆடும் வள்ளலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 5/2
மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 6/2
மன்னிய கருணை_வாரியே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 7/2
வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 8/2
மதுவின் நின்று ஓங்கும் பொழில் தரு முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 9/2
மன்னனே மருந்தே வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 10/2
மண்ணின் ஓங்கி வளர் முல்லைவாயில் வாழ்
கண் உள் மா மணியே கரும்பே உனை – திருமுறை2:13 8/1,2
தீது_இலாத திரு_முல்லைவாயில் வாழ்
கோது_இலாத குண பெரும் குன்றமே – திருமுறை2:13 9/1,2
தேசு உலாவிய சீர் முல்லைவாயில் வாழ்
மாசிலாமணியே மருந்தே சற்றும் – திருமுறை2:13 10/1,2
மடுத்த நல் புகழ் வாழ் வல்லி கேச நீ – திருமுறை2:14 5/2
காண்பது கருதி மாலொடு மலர் வாழ் கடவுளர் இருவரும் தங்கள் – திருமுறை2:18 2/1
ஓர்த்து_நிற்கின்றார் பரவு நல் ஒற்றியூரில் வாழ் என் உறவினனே – திருமுறை2:18 6/4
நிறைய வாழ் தொண்டர் நீடு உற வன் பவம் – திருமுறை2:19 5/1
ஓலை காட்டும் முன் ஒற்றியூரில் வாழ்
பாலை சேர் படம்பக்கநாதர்-தம் – திருமுறை2:21 8/2,3
ஓங்கி வாழ் ஒற்றியூரிடை அரவும் ஒளி கொள் திங்களும் கங்கையும் சடை மேல் – திருமுறை2:26 2/3
உள்ளத்து அடையான் உயர் ஒற்றியூரவன் வாழ்
உள்ளத்தவரை உறும் – திருமுறை2:30 23/3,4
நிந்தை அகன்றிட என் நெஞ்சமே ஒற்றியில் வாழ்
எந்தை அடி வணங்காரேல் – திருமுறை2:30 24/3,4
வன்பர்கள் நெஞ்சில் மருவல்_இல்லானை வானவர்_கோனை எம் வாழ் முதலானை – திருமுறை2:33 5/2
ஒள் நுதலாள் உமை வாழ் இடத்தானை ஒருவனை ஒப்பு இலா உத்தமன்-தன்னை – திருமுறை2:33 6/2
ஓங்கும் பொருளே திருவொற்றியூர் வாழ் அரசே உனை துதியேன் – திருமுறை2:43 11/1
பழுது பேசினது ஒன்று இலை ஒற்றி பதியில் வாழ் படம்பக்க நாயகரே – திருமுறை2:46 2/3
நல் தவத்தர் வாழ் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 3/4
நள்ளல்_உற்றவர் வாழ் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 4/4
மனக்கு நல்லவர் வாழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 2/4
வெளியேன் வெறியேன்-தன் மெய் பிணியை ஒற்றியில் வாழ்
அளியோய் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1/3,4
என் கண்ணினுள் மா மணியே என்றன் வாழ் முதலே – திருமுறை2:64 7/4
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 3/4
தேசு பூத்த வடிவழகர் திரு வாழ் ஒற்றி தேவர் புலி – திருமுறை3:2 10/1
துடி சேர் கரத்தார் ஒற்றியில் வாழ் சோதி வெண் நீற்று அழகர் அவர் – திருமுறை3:3 6/1
ஒற்றி நகர் வாழ் உத்தமனார் உயர் மால் விடையார் உடையார் தாம் – திருமுறை3:3 7/1
தெறித்து மணிகள் அலை சிறக்கும் திரு வாழ் ஒற்றி தேவர் எனை – திருமுறை3:3 9/1
நாட்டும் புகழ் ஆர் திருவொற்றி நகர் வாழ் சிவனார் நன்மை எலாம் – திருமுறை3:3 22/1
சித்தர் திரு வாழ் ஒற்றியினார் தியாகர் என்று உன் கலை கவர்ந்த – திருமுறை3:7 2/3
தேன் ஆர் கமல தடம் சூழும் திரு வாழ் ஒற்றி தியாகர் அவர் – திருமுறை3:8 1/1
தென்னஞ்சோலை வளர் ஒற்றியூர் வாழ் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 8/1
சிந்தாகுலம் தீர்த்து அருள் ஒற்றியூர் வாழ் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 9/1
ஐயர் திரு வாழ் ஒற்றி நகர் அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே – திருமுறை3:10 3/2
தட்டில் பொருந்தார் ஒற்றியில் வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே – திருமுறை3:10 8/2
ஊழி வரினும் அழியாத ஒற்றி தலம் வாழ் உத்தமனார் – திருமுறை3:11 3/2
ஒருத்தர் திரு வாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என் கணவர் – திருமுறை3:11 7/2
விமலர் திரு வாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார் – திருமுறை3:11 8/2
உன்னி உருகும் அவர்க்கு எளியார் ஒற்றி நகர் வாழ் உத்தமனார் – திருமுறை3:11 9/2
துன்னி மலை வாழ் குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை3:11 9/4
சிரம் தார் ஆக புயத்து அணிவார் திரு வாழ் ஒற்றி_தியாகர் அவர் – திருமுறை3:12 9/2
திங்கள் அணியும் செஞ்சடையார் தியாகர் திரு வாழ் ஒற்றியினார் – திருமுறை3:13 6/2
தெளித்து நதியை சடை இருத்தும் தேவர் திரு வாழ் ஒற்றி_உளார் – திருமுறை3:15 3/2
திரு வாழ் ஒற்றி தேவர் எனும் செல்வர் அவரே செல்வம்-அதில் – திருமுறை3:16 2/2
நீடி வளம் கொள் ஒற்றியில் வாழ் நிமலர் உலகத்து உயிர்-தோறும் – திருமுறை3:16 9/1
உள்ளி உருகும் அவர்க்கு அருளும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்க்கு – திருமுறை3:16 10/1
ஆர் வாழ் சடையார் தமை அடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும் – திருமுறை3:17 10/2
தார் வாழ் புயத்தார் மா விரதர் தவ ஞானியரே ஆனாலும் – திருமுறை3:17 10/3
கார் வாழ் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 10/4
ஓணம்_உடையான் தொழுது ஏத்தும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்-பால் – திருமுறை3:18 1/1
சேல் காதலிக்கும் வயல் வளம் சூழ் திரு வாழ் ஒற்றி தேவர் அவர்-பால் – திருமுறை3:18 9/2
தக்க வளம் சேர் ஒற்றியில் வாழ் தம்பிரானார் பவனி-தனை – திருமுறை3:19 2/1
திரை ஆர் ஓதை ஒற்றியில் வாழ் தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை3:19 7/1
மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே – திருமுறை4:1 23/3
குளம் கொள் விழி பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே – திருமுறை4:2 25/4
நளின மா மலர் வாழ் நான்முகத்து ஒருவன் நண்ணி நின் துணை அடி வழுத்தி – திருமுறை5:2 2/1
வண் மூன்றலர் மலை வாழ் மயில் ஏறிய மாணிக்கமே – திருமுறை5:5 2/4
தரு புகா இனன் விலகுறும் தணிகை வாழ் சாந்த சற்குண_குன்றே – திருமுறை5:6 5/4
நன்று நன்று அதற்கு என் சொல்வார் தணிகை வாழ் நாத நின் அடியாரே – திருமுறை5:6 6/4
தளம்கொள் பொய்கை சூழ் தணிகை அம் பதியில் வாழ் தனிப்பெரும் புகழ் தேவே – திருமுறை5:6 8/4
அண்டனே திரு_தணிகை வாழ் அண்ணலே அணி கொள் வேல் கரத்தோனே – திருமுறை5:6 10/4
விண் அறாது வாழ் வேந்தன் ஆதியர் வேண்டி ஏங்கவும் விட்டு என் நெஞ்சக – திருமுறை5:10 1/1
தண் அறா பொழில் குலவும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 1/4
நாள்-கண் நேர் மலர் பொழில் கொள் போரி வாழ் நாயகா திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 2/4
தண் இரும் பொழில் சூழும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 3/4
தாவி ஏர் வளை பயில் செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 4/4
சல்லியம் கெட அருள்செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 6/4
தாது செய் மலர் பொழில் கொள் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 7/4
தையலர் மயக்கற்றவர்க்கு அருள் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 1/4
தன் மயக்கற்றோர்க்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 2/4
தரள வான் மழை பெய்திடும் திரு_பொழில் சூழ் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 3/4
தலை அரசு அளிக்க இந்திரன் புகழும் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 4/4
சல்லமற்றவர்கட்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 5/4
தற்பராபரமே சற்குண_மலையே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 6/4
சத்தி செங்கரத்தில் தரித்திடும் அமுதே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 7/4
சாற்றிடும் பெருமைக்கு அளவு_இலாது ஓங்கும் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 8/4
சரிந்திடும் கருத்தோர்க்கு அரிய நல் புகழ் கொள் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 9/4
தண்ணுறும் கருணை தனி பெரும் கடலே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 10/4
வளியே முதலாய் நின்று அருளும் மணியே தணிகை வாழ் மன்னே – திருமுறை5:15 10/4
இன்பினால் சுரர் போற்றிடும் தணிகை வாழ் இறைவனே எம்மானே – திருமுறை5:17 4/4
மன்செய் மாணிக்க விளக்கமே தணிகை வாழ் வள்ளலே மயிலோனே – திருமுறை5:17 5/4
துன்று மா தவர் போற்றிடும் தணிகை வாழ் சோதியே சுக வாழ்வே – திருமுறை5:17 10/4
தனியே இங்கு உழல்கின்ற பாவியேன் திரு_தணிகாசலம் வாழ் ஞான – திருமுறை5:18 5/1
மை உலாம் பொழில் சூழும் தணிகை வாழ் வள்ளலே வள்ளி_நாயகனே புவிச்சை – திருமுறை5:20 7/3
தேறா பொருளாம் சிவத்து ஒழுகும் தேனே தணிகை திரு_மலை வாழ்
மாறா சுகமே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 4/3,4
பரதம் மயில் மேல் செயும் தணிகை பரனே வெள்ளி பருப்பதம் வாழ்
வரதன் மகனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 5/3,4
தஞ்சக தணிகை வாழ் தருமவானையே – திருமுறை5:26 1/4
கதி தரும் தணிகை வாழ் கற்பகத்தையே – திருமுறை5:26 6/4
தாவ நாடொணா தணிகை அம் பதியில் வாழ் சண்முக பெருமானே – திருமுறை5:31 3/4
ஏது இவன் செயல் ஒன்று இலை என கருதி ஈவையோ தணிகை வாழ் இறையே – திருமுறை5:34 1/4
அறைக்கு உளே மடவார்க்கு அன நடை பயிற்றும் அணி திரு தணிகை வாழ் அரைசே – திருமுறை5:37 3/4
விது வாழ் சடையார் விடை மேல் வருவார் விதி மால் அறியா விமலனார் – திருமுறை5:39 2/1
மது வாழ் குழலாள் புடை வாழ் உடையார் மகனார் குகனார் மயில் ஊர்வார் – திருமுறை5:39 2/2
மது வாழ் குழலாள் புடை வாழ் உடையார் மகனார் குகனார் மயில் ஊர்வார் – திருமுறை5:39 2/2
அழகனை செந்தில் அப்பனை மலை-தோறு ஆடல் வாழ் அண்ணலை தேவர்_கழகனை – திருமுறை5:40 8/2
தூறு இலா வள சோலை சூழ் தணிகை வாழ் சுத்த சின்மய தேவே – திருமுறை5:41 2/3
அடைய நின்றவர்க்கு அருள்செயும் தணிகை வாழ் ஆனந்த தெளி தேனே – திருமுறை5:41 9/4
இற்குருவின் நாட்டாதே என்று உரைத்தான் ஏரகம் வாழ்
சற்குரு என் சாமிநாதன் – திருமுறை5:52 6/3,4
வள்ளலே எனது வாழ் முதல் பொருளே மன்னவா நின் அலால் அறியேன் – திருமுறை6:13 73/3
பொன்னே மணியே பொருளே அருளே பொது வாழ் புனிதா அபயம் அபயம் – திருமுறை6:18 2/4
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே – திருமுறை6:22 3/3
வந்து இரவிடை எனக்கு அருள் அமுது அளித்தே வாழ்க என்று அருளிய வாழ் முதல் பொருளே – திருமுறை6:26 17/2
திறந்து அருளி அணைந்திடுவாய் சிற்சபை வாழ் அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 5/4
திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியே – திருமுறை6:36 1/1
வாழ் நிலைக்க நான் உண்டு மாண்புறவே கேழ் நிலைக்க – திருமுறை6:38 7/2
ஏகா அனேகா எழில் பொதுவில் வாழ் ஞான – திருமுறை6:38 10/3
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியை – திருமுறை6:52 1/3
மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ மன்னும் என் வாழ் முதல் என்கோ – திருமுறை6:53 5/3
மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே – திருமுறை6:60 60/3
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே – திருமுறை6:60 77/3
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:62 4/4
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:62 6/4
அருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்
அருள் சிவ பதியாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/3,4
என் பெரு வாழ்வே என்றன் வாழ் முதலே – திருமுறை6:65 1/1439
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:86 4/4
போக்கில் விரைந்து ஓடுக நீ பொன்_சபை சிற்சபை வாழ் பூரணர்க்கு இங்கு அன்பான பொருளன் என அறிந்தே – திருமுறை6:86 16/4
வாழ் வகை என் கணவர்-தமை புறத்து அணைந்தாள் ஒருத்தி மால் எனும் பேர் உடையாள் ஓர் வளை ஆழி படையாள் – திருமுறை6:106 52/2
எடுக்கின்றேன் கையில் மழு சிற்சபை பொன்_சபை வாழ் இறைவர் அலால் என் மாலைக்கு இறைவர் இலை எனவே – திருமுறை6:106 81/4
மாறு அந்தம் இல்லா என் வாழ் முதல் பாதம் – கீர்த்தனை:24 15/3
மன்னே மன்றிடத்தே நடம் செய்யும் என் வாழ் முதலே – கீர்த்தனை:32 7/2
பொன் பேர் அம்பலவா சிவ போகம் செய் சிற்சபை வாழ்
அன்பே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 10/3,4
வானாய் கால் அனலாய் புனலாய் அதில் வாழ் புவியாய் – கீர்த்தனை:32 12/3
கொற்றவர் புகழும் அ கூட்டம்-தன்னில் வாழ்
முற்றவர் சிதம்பர முனிவர்-தம் முனர் – தனிப்பாசுரம்:3 45/1,2
பொன்_மகள் வாழ் சிங்கபுரி போதன் அறு மா முகன் மேல் – தனிப்பாசுரம்:7 1/1
செல்ல தணிகை திரு_மலை வாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு – தனிப்பாசுரம்:8 2/3
இற்குருவின் ஆட்டாதே என்று உரைத்தான் ஏரகம் வாழ்
சற்குரு என் சாமிநாதன் – தனிப்பாசுரம்:9 8/3,4
செயிர்-அது அகற்று உன் முலைப்பதி வாழ் தேவன் அலவே தெளி என்றார் – தனிப்பாசுரம்:10 5/3
ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர் – தனிப்பாசுரம்:10 13/1
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டே என்றேன் – தனிப்பாசுரம்:10 14/1
வேண்டவர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 2/4
விளங்கும் நல் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 4/4
வெற்பு உயர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 5/4

மேல்


வாழ்_முதலே (1)

வைகாவூர் மேவிய என் வாழ்_முதலே உய்யும் வகை – திருமுறை1:2 1/98

மேல்


வாழ்க்கை (53)

வேட்களம் உற்று ஓங்கும் விழு_பொருளே வாழ்க்கை மனை – திருமுறை1:2 1/6
கோள் பார வாழ்க்கை கொடும் சிறையில் நின்று என்னை – திருமுறை1:2 1/813
பாகமுறு வாழ்க்கை எனும் பாலைவனத்து உன் அருள் நீர் – திருமுறை1:2 1/817
ஏதும் உணர்ந்திலையே இ மாய வாழ்க்கை எனும் – திருமுறை1:3 1/579
நீள் கோல வாழ்க்கை எலாம் நீத்திடுவான் பொன்_அறைக்கு – திருமுறை1:3 1/1291
தேசு விரித்து இருள் அகற்றி என்றும் ஓங்கி திகழ்கின்ற செழும் கதிரே செறிந்த வாழ்க்கை
மாசு விரித்திடும் மனத்தில் பயிலா தெய்வ மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும் – திருமுறை1:5 23/1,2
மத்து ஏறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை மயல் ஏறி விருப்பு ஏறி மதத்தினோடு – திருமுறை1:5 74/1
குறிகொண்ட வாழ்க்கை துயராம் பெரிய கொடும் கலி பேய் – திருமுறை1:6 36/2
இனத்தாலும் வாழ்க்கை இடும்பையினாலும் இளைக்கவைத்தாய் – திருமுறை1:6 66/3
தொண்டுகொண்டார்-தம் சுகத்துக்கும் வாழ்க்கை சுழலில் தள்ளும் – திருமுறை1:6 179/2
எம் வாழ்க்கை குல_தெய்வமே மலை_கோன் தவமே – திருமுறை1:7 2/2
கூறாத வாழ்க்கை சிறுமையை நோக்கி குறித்திடும் என் – திருமுறை1:7 94/1
பெரும் பேதையேன் சிறு வாழ்க்கை துயர் எனும் பேர் அலையில் – திருமுறை1:7 96/1
வல்_வினையேனை இ வாழ்க்கை கடல்-நின்றும் வள்ளல் உன்றன் – திருமுறை2:31 1/1
நல் வினை வாழ்க்கை கரையேற்றி மெய் அருள் நல்கு கண்டாய் – திருமுறை2:31 1/2
உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை உவரி வீழ்வனேல் உறுதி மற்று அறியேன் – திருமுறை2:55 2/2
நந்தவனம் சூழ் ஒற்றி நாயகனே வாழ்க்கை எனும் – திருமுறை2:56 10/3
நிதி_இழந்தோர் போல் அயர்ந்து நின்னுடைய வாழ்க்கை
பதி விரும்பி வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 12/3,4
வன்பு_உடையார்-தமை கூடி அவமே நச்சு மா மரம் போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கை
துன்பு_உடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன் தூய்மை என்பது அறிந்திலேன் சூழ்ந்தோர்க்கு எல்லாம் – திருமுறை2:59 3/2,3
அம்பலத்து எம் அரசே இ வாழ்க்கை துன்பில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 9/4
நஞ்சம்_அனையார் சார்பு ஒரு பால் நலியும் வாழ்க்கை துயர் ஒரு பால் – திருமுறை2:60 10/2
நண்ணுகின்றதும் நங்கையர் வாழ்க்கை நாடுகின்றதும் நவை உடை தொழில்கள் – திருமுறை2:66 7/2
நீடு வாழ்க்கை நெறி வரு துன்பினால் – திருமுறை2:76 7/1
நீடுகின்ற மா மறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை
நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேட அருள் நாட்டம் கொண்டு – திருமுறை2:94 5/1,2
பொல்லா வாழ்க்கை துயரம் எனும் புணரி பெருக்கில் வீழ்ந்து அழுந்தி – திருமுறை2:94 21/1
நிதி ஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர் நிலைத்த வான் செல்வமும் மண்ணில் – திருமுறை2:94 30/2
பதி ஒளிர் வாழ்க்கை மணி முடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன் – திருமுறை2:94 30/3
மற்றும் அறிவன எல்லாம் அறிவித்து என் உளத்தே மன்னுகின்ற மெய் இன்ப வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை4:1 15/3
உன்ன அரும் பொய் வாழ்க்கை எனும் கானத்து இந்த ஊர் நகைக்க பாவி அழல் உணர்ந்திலாயோ – திருமுறை5:9 7/2
கோ என்பார்க்கு அருள் தரும_குன்றே ஒன்றே குணம் குறி அற்றிட அருளும் குருவே வாழ்க்கை
தா என்பார் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 24/3,4
மின்னை நிகர்ந்து அழி வாழ்க்கை துயரால் நெஞ்சம் மெலிந்து நினது அருள் பருக வேட்டுநின்றேன் – திருமுறை5:9 26/1
தனியே துயரில் வருந்தி மனம் சாம்பி வாழ்க்கை தளை பட்டு இங்கு – திருமுறை5:13 6/1
காட்டும் அவர் தாள் கண்ணோனோ கழியா வாழ்க்கை புண்ணேனே – திருமுறை5:22 5/4
கேட்டை தரு வஞ்சக உலகில் கிடைத்த மாய வாழ்க்கை எனும் – திருமுறை5:25 5/3
மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே – திருமுறை5:47 2/1
வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே – திருமுறை5:55 21/1
மாறுகின்ற குண பேதை மதி-அதனால் இழிந்தேன் வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன் – திருமுறை6:4 5/3
மருந்து அறியேன் மணி அறியேன் மந்திரம் ஒன்று அறியேன் மதி அறியேன் விதி அறியேன் வாழ்க்கை நிலை அறியேன் – திருமுறை6:6 1/1
சிரிப்பிலே பொழுது கழிக்கும் இ வாழ்க்கை சிறியவர் சிந்தை மாத்திரமோ – திருமுறை6:24 63/1
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:25 8/3
வரவு_செலவு அற்ற பரிபூரணாகார சுக வாழ்க்கை முதலா எனக்கு வாய்த்த பொருளே என் கண்மணியே என் உள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:25 19/1
வளம் கொளும் பெரிய வாழ்வை என் கண்ணுள் மணியை என் வாழ்க்கை மா நிதியை – திருமுறை6:49 15/3
வையம் மிசை தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை6:60 91/2
வரையோ தரு சுக வாழ்க்கை மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/892
மடியாத வடிவு எனக்கு வழங்கிய நல் வரமே மணி மன்றில் நடம் புரியும் வாழ்க்கை இயல் பொருளே – திருமுறை6:68 9/4
என் மார்க்கம் எ சுகம் யாது நும் வாழ்க்கை எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 8/4
வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர் – திருமுறை6:97 9/1
வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர் – திருமுறை6:97 9/1
மை அகத்தே உறு மரண வாதனையை தவிர்த்த வாழ்க்கை-அதே வாழ்க்கை என மதித்து அதனை பெறவே – திருமுறை6:97 9/2
வடித்த தெள் அமுதும் வயங்கும் மெய் வாழ்வும் வாழ்க்கை நல் முதலும் மன்றகத்தே – திருமுறை6:108 32/3
மறைப்பை தவிர்த்த மெய் வாழ்க்கை மருந்து – கீர்த்தனை:21 24/2
கண்ணுறு நல் கல்வியினும் கடைப்பிள்ளை ஆனேன் பின் கருதும் வாழ்க்கை
நண்ணுறு பல் பண்டம் எலாம் கொள்வதினும் கடைப்பிள்ளை நானே ஆனேன் – தனிப்பாசுரம்:2 37/2,3
சீர் வளர் மதியும் திரு வளர் வாழ்க்கை செல்வமும் கல்வியும் பொறையும் – தனிப்பாசுரம்:21 1/1

மேல்


வாழ்க்கை-தன்னில் (1)

மாயை நெறியாம் உலக வாழ்க்கை-தன்னில் வருந்தி நினை அழைத்து அலறி மாழ்காநின்றேன் – திருமுறை5:9 25/1

மேல்


வாழ்க்கை-தனில் (1)

பாரேனோ நின் அழகை பார்த்து உலக வாழ்க்கை-தனில் படும் இ சோபம் – திருமுறை5:18 3/2

மேல்


வாழ்க்கை-மாட்டு (1)

மணியே அன்னே என் மன்னே வாழ்க்கை-மாட்டு மனம் – திருமுறை5:7 8/2

மேல்


வாழ்க்கை-அதே (1)

மை அகத்தே உறு மரண வாதனையை தவிர்த்த வாழ்க்கை-அதே வாழ்க்கை என மதித்து அதனை பெறவே – திருமுறை6:97 9/2

மேல்


வாழ்க்கை-இடத்து (1)

ஏதம் நிறுத்தும் இ உலகத்து இயல்பின் வாழ்க்கை-இடத்து எளியேன் எண்ணி அடங்கா பெரும் துயர்கொண்டு எந்தாய் அந்தோ இளைக்கின்றேன் – திருமுறை5:46 9/1

மேல்


வாழ்க்கை_வைப்பே (1)

வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே
துள்ளிய மன பேயை உள்ளுற அடக்கி மெய் சுகம் எனக்கு ஈந்த துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 8/3,4

மேல்


வாழ்க்கைக்கு (1)

மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையினாலும் அ வாழ்க்கைக்கு உற்ற – திருமுறை1:6 183/1

மேல்


வாழ்க்கையன் (1)

வாய்மையும் தூய்மையும் வதிதரு வாழ்க்கையன்
தாயொடும் பழகான் தமையனோடு அணையான் – திருமுகம்:4 1/191,192

மேல்


வாழ்க்கையனாம் (1)

வகுக்குறு வகுப்பினும் வதி வாழ்க்கையனாம்
சதிர் மா மாயை சத்திகள் கோடி – திருமுகம்:4 1/72,73

மேல்


வாழ்க்கையாம் (2)

வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனும் மீன் வாரிக்கொண்டு எனை வாய் மடுத்திடும் காண் – திருமுறை2:57 3/3
முன்_பிறப்பிடை இருந்த சேடத்தால் மூட வாழ்க்கையாம் காடகத்து அடைந்தே – திருமுறை2:57 4/2

மேல்


வாழ்க்கையிடை (4)

வஞ்சம் தரும் காம வாழ்க்கையிடை சிக்கிய என் – திருமுறை1:4 69/1
மனை_உடையார் மக்கள் எனும் வாழ்க்கையிடை பட்டு அவமே – திருமுறை2:20 31/2
மண் ஏயும் வாழ்க்கையிடை மாழாந்து வன் பிணியால் – திருமுறை2:61 1/1
செய் வகை ஒன்று அறியாத சிறியேன் இந்த சிற்றுலக வாழ்க்கையிடை சிக்கி அந்தோ – திருமுறை4:10 7/1

மேல்


வாழ்க்கையில் (30)

விழிக்கு அஞ்சனம் தரும் மின்னார்-தம் வாழ்க்கையில் வீழ்ந்து அயலோர் – திருமுறை1:6 42/1
மிடிபட்ட வாழ்க்கையில் மேல் பட்ட துன்ப விசாரத்தினால் – திருமுறை1:6 76/2
இன்பு அரிதாம் இ சிறு நடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன் – திருமுறை1:6 93/2
இளம் கன்று போல் சிறு வாழ்க்கையில் நின் அருள் இன்றி அந்தோ – திருமுறை1:6 99/2
வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்டதால் எம் விடையவனே – திருமுறை1:6 186/4
கான் போல் இருண்ட இ வஞ்சக வாழ்க்கையில் கல்_நெஞ்சமே – திருமுறை1:6 201/1
காய வாழ்க்கையில் காமம் உண்டு உள்ளம் கலங்குகின்றனன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:25 2/3
பரிந்துநின்று உலக வாழ்க்கையில் உழலும் பரிசு ஒழிந்து என் மல கங்குல் – திருமுறை2:41 7/1
வைவது உன் அடியர் அன்றி இ உலக வாழ்க்கையில் வரும் பொலா அணங்கே – திருமுறை2:41 10/4
துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னை தொழுது வாழ்த்தி நல் சுகம் பெறுவேனே – திருமுறை2:65 6/3
மையல் வாழ்க்கையில் நாள்-தொறும் அடியேன் வருந்தி நெஞ்சகம் மாழ்குவது எல்லாம் – திருமுறை2:70 4/1
ஞாலம் இட்ட இ வாழ்க்கையில் அடியேன் நடுங்கி உள்ளகம் நலியும் என் தன்மை – திருமுறை2:70 7/2
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை2:100 10/2
கொள் உண்ட வஞ்சர்-தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டு மேல் – திருமுறை5:5 8/1
நேயம் அற்று உலக வாழ்க்கையில் சஞ்சரித்து உழல் வஞ்சனேனிடம் – திருமுறை5:10 2/2
எண்ணில் புன் தொழில் எய்தி ஐயவோ இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே – திருமுறை5:10 3/1
கூவி ஏழையர் குறைகள் தீர ஆட்கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில்
பாவியேன் படும் பாடு அனைத்தையும் பார்த்திருந்தும் நீ பரிந்து வந்திலாய் – திருமுறை5:10 4/1,2
செல்லும் வாழ்க்கையில் தியங்கவிட்டு நின் செய்ய தாள் துதி செய்திடாது உழல் – திருமுறை5:10 6/1
பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பு இலா பிழை நோக்கி – திருமுறை5:17 2/1
எய்ய இ வெறும் வாழ்க்கையில் உழல்வேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 2/4
இருட்டு வாழ்க்கையில் இடறி வீழ்கின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 4/4
அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே – திருமுறை5:47 2/4
தரை தலத்து இயன்ற வாழ்க்கையில் வறுமை சங்கட பாவியால் வருந்தி – திருமுறை6:13 11/2
மலைவு அற தெளிந்த அமுது அளித்து அழியா வாழ்க்கையில் வாழவைத்தவனை – திருமுறை6:49 29/3
ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பு அளித்து என்னை – திருமுறை6:69 2/3
வான் அந்தம் ஆதியும் கண்டுகொண்டு அழியா வாழ்க்கையில் இன்புற்று சுத்த வேதாந்த – திருமுறை6:69 3/3
பொருந்தி எலாம் செய வல்ல ஓர் சித்தி புண்ணிய வாழ்க்கையில் நண்ணி யோகாந்த – திருமுறை6:69 7/3
பச்சையும் செம்மையும் கருமையும் கூடி பலித்த நும் வாழ்க்கையில் பண்பு ஒன்றும் இல்லீர் – திருமுறை6:96 5/2
மருவிடப்பெற்றவர் வடிவம் நான் ஆனேன் களித்து வாழ்கின்றேன் எதிர் அற்ற வாழ்க்கையில் என் தோழி – திருமுறை6:106 95/4
வானமே பெறினும் இ மாய வாழ்க்கையில்
ஊனமே இருத்தல் என்று உவட்டினோர்களும் – தனிப்பாசுரம்:2 18/3,4

மேல்


வாழ்க்கையிலே (6)

பீழையை மேவும் இ வாழ்க்கையிலே மனம் பேதுற்ற இ – திருமுறை1:6 55/1
இன்பு அற்ற இ சிறு வாழ்க்கையிலே வெயில் ஏற வெம்பும் – திருமுறை1:6 193/1
நடை ஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க்கு ஈயாத – திருமுறை2:75 1/3
தால வாழ்க்கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்க முப்போதினும் தனித்தே – திருமுறை6:9 1/1
மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர் வாழ்க்கையிலே அற்ப மகிழ்ச்சியும் பெற்றீர் – திருமுறை6:96 4/2
இடம் பெறு பொய் வாழ்க்கையிலே இன்ப_துன்பம் அடுத்தே எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே – திருமுறை6:97 6/3

மேல்


வாழ்க்கையின் (13)

நெய் விட்டவாறு இந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால் – திருமுறை1:6 70/2
வான் போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுற செந்தேன் – திருமுறை1:6 201/3
ஒண் நுதல் ஏழை மடவார்-தம் வாழ்க்கையின் உற்றிடினும் – திருமுறை1:6 214/1
வாகை ஈகுவன் வருதி என்னுடனே வஞ்ச வாழ்க்கையின் மயங்கும் என் நெஞ்சே – திருமுறை2:26 9/2
வைய வாழ்க்கையின் மயங்குகின்றனன் மேல் வருவது ஓர்ந்திலன் வாழ்வு அடைவேனோ – திருமுறை2:27 2/3
அழிந்த வாழ்க்கையின் அவலம் இங்கு அனைத்தும் ஐயம் இன்றி நீ அறிந்தனை நெஞ்சே – திருமுறை2:34 4/1
வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி வெளுக்கின்றாய் உனை வெறுப்பதில் என்னே – திருமுறை2:37 5/2
மற்று நோக்கிய வல்_வினை அதனால் வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின் – திருமுறை2:51 1/2
உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம் ஒன்று கோடியாய் சென்றுசென்று உலைந்தே – திருமுறை2:53 1/1
மண்ணக சிறு வாழ்க்கையின் பொருட்டால் வருந்தி மற்று அதன் வன்மைகள் எல்லாம் – திருமுறை2:70 5/1
மாலின் வாழ்க்கையின் மயங்கி நின் பதம் மறந்து உழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன் – திருமுறை5:10 10/1
மை அரி நெடும் கணார்-தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே – திருமுறை6:21 4/1
மன்று ஏர் மா மணியே சுக வாழ்க்கையின் மெய்ப்பொருளே – கீர்த்தனை:31 6/3

மேல்


வாழ்க்கையினாலும் (1)

மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையினாலும் அ வாழ்க்கைக்கு உற்ற – திருமுறை1:6 183/1

மேல்


வாழ்க்கையினை (2)

கோடி நாவினும் கூறிட அடங்கா கொடிய மாயையின் நெடிய வாழ்க்கையினை
நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனை ஓர் நாளும் எண்ணிலேன் நன்கு அடைவேனே – திருமுறை2:65 5/1,2
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார் போகமே பெரிது என கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியை – தனிப்பாசுரம்:13 4/1

மேல்


வாழ்க்கையும் (7)

சீர் சிந்து வாழ்க்கையும் தேன் சிந்தி வாடிய செம்மலர் போல் – திருமுறை1:6 82/2
மலை ஓங்கு வாழ்க்கையும் வாய்க்கும்-கொலோ பொன்_மலை என்கின்ற – திருமுறை2:31 12/3
சுத்தமும் தெறா வித்தமும் தரும் சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற்சித்தமும் – திருமுறை2:99 5/2,3
நல் சபைக்கு உரிய ஒழுக்கமும் அழியா நல்ல மெய் வாழ்க்கையும் பெற்றே – திருமுறை6:12 16/2
நீதியும் நிலையும் சத்திய பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் – திருமுறை6:58 7/2
வாடல்_இல் அமணர்-தம் மதமும் வாழ்க்கையும்
எளிதினின் முருக்கி இயல்புறும் ஆண்_பனை – தனிப்பாசுரம்:30 2/30,31
இவன்றன் வாழ்க்கையும் வாழ்க்கையோ என்ன – திருமுகம்:4 1/50

மேல்


வாழ்க்கையுள் (1)

என்னது அன்று காண் வாழ்க்கையுள் சார்ந்த இன்ப_துன்பங்கள் இரு_வினை பயனால் – திருமுறை2:37 1/1

மேல்


வாழ்க்கையே (2)

மானம் மேலிட சாதியே மதமே வாழ்க்கையே என வாரிக்கொண்டு அலைந்தேன் – திருமுறை6:5 9/2
வழுத்தலை அறியேன் மக்களே மனையே வாழ்க்கையே துணை என மதித்து – திருமுறை6:8 3/2

மேல்


வாழ்க்கையை (11)

தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையை தொட்டு வரும் – திருமுறை1:6 136/1
மண் பூத்த வாழ்க்கையை விண் பூத்த பூவின் மதிப்பது என்றே – திருமுறை1:6 154/4
பொன்றும் வாழ்க்கையை நிலை என நினைந்தே புலைய மங்கையர் புழு நெறி அளற்றில் – திருமுறை2:2 4/1
மடி கொள் நெஞ்சினால் வள்ளல் உன் மலர்_தாள் மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன் – திருமுறை2:27 3/1
வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே வாரிக்கொண்டு இங்கு வாழ்ந்திரு மனனே – திருமுறை2:37 4/1
ஞால வாழ்க்கையை நம்பி நின்று உழலும் நாய்களுக்கெலாம் நாய்_அரசு ஆனேன் – திருமுறை2:49 8/1
விடைய வாழ்க்கையை விரும்பினன் நின் திரு விரை மலர்_பதம் போற்றேன் – திருமுறை5:11 2/1
வாழும் இ உலக வாழ்க்கையை மிகவும் வலித்திடும் மங்கையர்-தம்பால் – திருமுறை5:37 10/1
விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை5:55 20/2
மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை மக்களை ஒக்கலை மதித்தே – திருமுறை6:15 14/3
மறந்திலர் உலகர் இ வஞ்ச வாழ்க்கையை
துறந்திலர் என் என சொல்கின்றோர்களும் – தனிப்பாசுரம்:2 19/1,2

மேல்


வாழ்க்கையோ (1)

இவன்றன் வாழ்க்கையும் வாழ்க்கையோ என்ன – திருமுகம்:4 1/50

மேல்


வாழ்க (48)

வைதிடினும் வாழ்க என வாழ்த்தி உபசாரம் – திருமுறை1:3 1/1391
வருந்தி இன்னும் இங்கு உழன்றிடேல் நெஞ்சே வாழ்க வாழ்க நீ வருதி என்னுடனே – திருமுறை2:26 6/2
வருந்தி இன்னும் இங்கு உழன்றிடேல் நெஞ்சே வாழ்க வாழ்க நீ வருதி என்னுடனே – திருமுறை2:26 6/2
வதியும் கோயிற்கு திரு_விளக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 8/4
வளம் கொள் கோயிற்கு திரு_மெழுக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 9/4
மணி கொள் கோயிற்கு திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 10/4
மயங்காதே இங்கு இதனை வாங்கிக்கொண்டு உலகில் மகனே நீ விளையாடி வாழ்க என உரைத்தாய் – திருமுறை4:2 6/3
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 12/3
வன் மயம் இல்லா மனத்தால் வாழ்க என உரைத்த மா மணி நின் திரு_அருளின் வண்மையை என் என்பேன் – திருமுறை4:2 14/3
மரணம் அற்று வாழ்க என திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 15/4
உரிமையொடு வாழ்க என உரைத்ததுவும் அன்றி உவந்து இன்றை இரவினும் வந்து உணர்த்தினை என் மீது – திருமுறை4:2 17/3
மாதானத்தவர் சூழ வாழ்க என உரைத்தாய் மா மணி நின் திரு_அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 31/3
மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய் – திருமுறை4:2 40/3
தங்கும் அடியேனை அழைத்து அங்கையில் ஒன்று அளித்தே தயவினொடு வாழ்க என தனி திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை4:2 47/3
என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை4:2 60/3
கோணுகின்ற மனத்தாலே நாணுவது ஏன் மகனே குறைவு அற வாழ்க என மகிழ்ந்து கொடுத்தனை ஒன்று எனக்கு – திருமுறை4:2 66/3
வம்பருக்கு பெறல் அரிதாம் ஒரு பொருள் என் கரத்தே மகிழ்ந்து அளித்து துயர் தீர்ந்து வாழ்க என உரைத்தாய் – திருமுறை4:2 79/3
புலவர் தொழ வாழ்க என்றாய் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை4:2 100/4
மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 9/2
வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை5:55 3/2
உம்பல் நேர் அகங்காரம் தவிர்ந்து எல்லா உலகமும் வாழ்க என்று இருந்தேன் – திருமுறை6:15 8/2
ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே – திருமுறை6:25 29/2
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:25 30/3
வந்து இரவிடை எனக்கு அருள் அமுது அளித்தே வாழ்க என்று அருளிய வாழ் முதல் பொருளே – திருமுறை6:26 17/2
எமன் எனும் அவன் இனி இலைஇலை மகனே எய்ப்பு அற வாழ்க என்று இயம்பிய அரசே – திருமுறை6:26 18/3
பதம்-தனில் வாழ்க அருள்_பெரும்_சோதி பரிசு பெற்றிடுக பொன்_சபையும் – திருமுறை6:39 10/3
சிதம் தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே – திருமுறை6:39 10/4
மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:60 64/2
தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடி செழித்திடுக வாழ்க என செப்பிய சற்குருவே – திருமுறை6:60 75/2
தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 90/4
வையம் மிசை தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை6:60 91/2
மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தி – திருமுறை6:60 99/2
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணைசெய்க வாழ்க நின் திரு_அருள் புகழே – திருமுறை6:64 32/4
அருள் மதி வாழ்க என்று அருளிய சிவமே – திருமுறை6:65 1/1016
துன்னிய நின் அருள் வாழ்க அருள்_பெரும்_சோதியனே – திருமுறை6:73 13/4
வந்தார் எனை வாழ்த்துகின்றார் இங்கு வாழ்க என்றே – திருமுறை6:75 3/4
பொல்லாமை பொறுத்தனை வாழ்க நின் பொன்_பதமே – திருமுறை6:75 7/4
துற்றே உலகீர் நீவிர் எலாம் வாழ்க வாழ்க துனி அற்றே – திருமுறை6:92 10/4
துற்றே உலகீர் நீவிர் எலாம் வாழ்க வாழ்க துனி அற்றே – திருமுறை6:92 10/4
இடம் புரிக வாழ்க இசைந்து – திருமுறை6:100 2/4
நால் திசையும் வாழ்க நயந்து – திருமுறை6:100 3/4
எல்லோரும் வாழ்க இசைந்து – திருமுறை6:100 5/4
ஒத்தாராய் வாழ்க உவந்து – திருமுறை6:100 6/4
சுமை அறியா பேர்_அறிவே வடிவு ஆகி அழியா சுகம் பெற்று வாழ்க என்றார் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 58/4
ஆணை அம்பலத்து அரசையும் அளித்தனம் வாழ்க நீ மகனே என்று – திருமுறை6:108 26/3
வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே – கீர்த்தனை:1 94/2
வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே – கீர்த்தனை:1 94/2
ஒரு வகை பொருள் தெரித்து உயவு தீர் மறைகள் நான்கு ஒன்றி வாழ்க உயர் அரன் தரும் ஏழு நான்கு-அதாம் ஆகமம் உலகின் மல்க – தனிப்பாசுரம்:32 1/1

மேல்


வாழ்கலன் (1)

வருவாய் அலையேல் உயிர் வாழ்கலன் நான் மதி சேர் முடி எம் பதியே அடியேன் – திருமுறை6:18 1/3

மேல்


வாழ்கவே (1)

பண்ணும் நின் அருள் பாரிடை வாழ்கவே – திருமுறை2:13 8/4

மேல்


வாழ்கிறேன் (1)

கோது செய் மல_கோட்டையை காவல் கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனி நீ – திருமுறை2:51 6/3

மேல்


வாழ்கின்ற (14)

உருகு அன்பு ஊண் உள் தலம் போல வாழ்கின்ற
எம் முருகன் பூண்டி இரு_நிதியே செம்மையுடன் – திருமுறை1:2 1/417,418
சான்றோர் வணங்கும் நொடித்தான்மலையில் வாழ்கின்ற
தேன் தோய் அமுத செழும் சுவையே வான் தோய்ந்த – திருமுறை1:2 1/553,554
சிற்சபையில் வாழ்கின்ற தேவன் எவன் பிற்படும் ஓர் – திருமுறை1:3 1/240
மா மலை வாழ்கின்ற அருள் வள்ளல் எவன் ஆம் அவனே – திருமுறை1:3 1/312
நாய்_அனையேன் வாழ்கின்ற நாள் – திருமுறை1:4 12/4
மலை மேலும் கடல் மேலும் மலரின் மேலும் வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே – திருமுறை1:5 21/1
ஒன்பதாகிய உரு உடை பெருமான் ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க்கு இன்றே – திருமுறை2:37 2/3
வையுமாறு இலா வண்_கையர் உளத்தின் மன்னி வாழ்கின்ற மா மணி_குன்றே – திருமுறை2:65 10/3
மலைவு_அறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு மனம் என்னும் நல் ஏவலும் வரு சகல கேவலம் இலாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய் – திருமுறை5:55 7/2
செய் கட்டி வாழ்கின்ற செருக்கு அற்று நரகில் சிறு புழு ஆகி திகைத்திடல் அறியீர் – திருமுறை6:96 9/2
மறப்பு அற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல் மல பற்று அறுத்தவர் வாழ்த்தும் மணாளர் – திருமுறை6:102 9/1
மாறு அகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே வல்லவள் நீயே இ மா நிலை மேலே – திருமுறை6:102 10/3
வாழ அகம் புறம் வாழ்கின்ற ஜோதி – கீர்த்தனை:22 9/2
மருவே மா மலரே மலர் வாழ்கின்ற வானவனாம் – கீர்த்தனை:31 7/3

மேல்


வாழ்கின்றாய் (1)

வரை சேர்த்து அருளி சித்தி எலாம் வழங்கி சாகா_வரம் கொடுத்து வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்கு பரிசு விரைந்தே பாலித்த – திருமுறை6:66 10/2,3

மேல்


வாழ்கின்றார் (3)

மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து வாழ்கின்றார் அவர் மலர்_அடி வணங்கி – திருமுறை2:36 1/3
மாது வேண்டிய நடன நாயகனார் வள்ளலார் அங்கு வாழ்கின்றார் கண்டாய் – திருமுறை2:36 2/3
மடம் பெற்ற மனிதர்கள் மதி பெற்று வாழ்கின்றார்
திடம் பெற்றே எழுகின்றார் செத்தவர் தினம்தினம் – திருமுறை6:94 5/2,3

மேல்


வாழ்கின்றீர் (3)

நாறாத மலர் போலும் வாழ்கின்றீர் மூப்பு நரை திரை மரணத்துக்கு என் செய கடவீர் – திருமுறை6:96 2/3
எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 6/4
பொய் கட்டிக்கொண்டு நீர் வாழ்கின்றீர் இங்கே புலை கட்டிக்கொண்ட இ பொய் உடல் வீழ்ந்தால் – திருமுறை6:96 9/1

மேல்


வாழ்கின்றேன் (9)

எக்களித்து வாழ்கின்றேன் யான் – திருமுறை1:4 78/4
உன்னால் இங்கு உயிர் தரித்து வாழ்கின்றேன் என் உள்ளம் அறிந்து உதவுதியோ உணர்கிலேனே – திருமுறை2:85 5/4
இட்ட வகை வாழ்கின்றேன் எந்தாய் நானே எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என் செய்வேன் நின் – திருமுறை2:85 8/1
நின் இரு தாள் துணை பிடித்தே வாழ்கின்றேன் நான் நின்னை அலால் பின்னை ஒரு நேயம் காணேன் – திருமுறை5:44 3/1
நின்னால் இ உலகிடை நான் வாழ்கின்றேன் அரசே நின் அருள் பெற்று அழியாத நிலையை அடைந்திட என்றன்னால் – திருமுறை6:64 48/2
மா காதலன் ஆகினன் நான் இங்கு வாழ்கின்றேன் என் – திருமுறை6:75 2/3
வாழ்வேன் அருள் ஆர் அமுது உண்டு இங்கு வாழ்கின்றேன் நான் – திருமுறை6:75 4/1
கால்-இடத்தே வாழ்கின்றேன் காண் – திருமுறை6:81 6/4
மருவிடப்பெற்றவர் வடிவம் நான் ஆனேன் களித்து வாழ்கின்றேன் எதிர் அற்ற வாழ்க்கையில் என் தோழி – திருமுறை6:106 95/4

மேல்


வாழ்கின்றோம் (1)

கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனை கருதீர் – திருமுறை6:96 1/1

மேல்


வாழ்கின்றோர்க்கு (1)

மன்று ஆடும் மா மணியே நின் பொன் பாத_மலர் துணையே துணையாக வாழ்கின்றோர்க்கு
ஒன்றாலும் குறைவு இல்லை ஏழையேன் யான் ஒன்றும்_இலேன் இ உலகில் உழலாநின்றேன் – திருமுறை2:94 31/1,2

மேல்


வாழ்குவன் (1)

அண்ணல் நின் திரு_அருள் துணை அடைந்தால் அமைந்து வாழ்குவன் அடை வகை அறியேன் – திருமுறை2:70 5/3

மேல்


வாழ்குவேன் (1)

ஐயா நின் அடியரொடு வாழ்குவேன் இங்கு ஆர் உனை அல்லால் எனக்கு இன்று அருள்செய்வாயே – திருமுறை5:8 5/4

மேல்


வாழ்கொளிபுத்தூர் (1)

வாழ்கொளிபுத்தூர் மணி சுடரே தாழ்வு அகற்ற – திருமுறை1:2 1/60

மேல்


வாழ்த்த (9)

வாது இலாது உனை வாழ்த்த வந்தோர்-தமை – திருமுறை2:13 9/3
திரப்படும் திருமால் மயன் வாழ்த்த தியாகர் என்னும் ஓர் திரு_பெயர் அடைந்தீர் – திருமுறை2:15 1/1
தேறு நெஞ்சினர் நாள்-தொறும் வாழ்த்த திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 6/4
மறப்பை அகன்ற மனத்து உரவோர் வாழ்த்த அவர்க்கு வான் கதியின் – திருமுறை2:29 6/1
வாழ்த்த வரங்கள் தருவாண்டி – திருமுறை5:53 2/2
நானே பாடி களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே – திருமுறை6:92 7/4
வாழ்த்த வரங்கள் தருவாண்டி – கீர்த்தனை:10 2/2
திருவாளர் போற்ற என்னோடு ஆட வாரீர் திரு_அனையார் வாழ்த்த இங்கே ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/1
வார் ஆரும் கொங்கையர்கள் மணவாளர் உடன் கூடி வாழ்த்த நாளும் – தனிப்பாசுரம்:7 2/3

மேல்


வாழ்த்தப்படும் (1)

வள நகர் என்று எவ்வுலகும் வாழ்த்தப்படும் சீர் – திருமுறை1:2 1/209

மேல்


வாழ்த்தல் (1)

சே ஏறும் பெருமான் இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்து உவக்கும் நின் இரண்டு திரு_தாள் சீரே – திருமுறை5:8 10/4

மேல்


வாழ்த்தலே (1)

திணி கொள் சங்கர சிவசிவ என்று சென்று வாழ்த்தலே செய் தொழிலாமே – திருமுறை2:34 1/4

மேல்


வாழ்த்தவும் (1)

மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 22/4

மேல்


வாழ்த்தாத (3)

இங்கு ஓதி வாழ்த்தாத யான் – திருமுறை1:4 48/4
எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை5:55 18/1
சிவன் அடியை வாழ்த்தாத வாய் ஊத்தைவாய் கொடிய செவ்வாய் என சொல் நிறைவே – திருமுகம்:3 1/37

மேல்


வாழ்த்தாதார் (1)

வாழ்த்தாதார் நாற்ற பாழ் வாய் – திருமுறை1:4 24/4

மேல்


வாழ்த்தாது (1)

மன்னா நின் பொன் அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன் – திருமுறை5:5 29/3

மேல்


வாழ்த்தாமல் (1)

வாழ்த்தாமல் உன்னை மறந்தது உண்டு தாழ்த்தாமல் – திருமுறை1:2 1/636

மேல்


வாழ்த்தாய் (1)

வைகின்றேன் வாழ்த்தாய் மதித்து ஒரு நீ செய்வது எல்லாம் – திருமுறை1:3 1/1209

மேல்


வாழ்த்தார்-தம் (1)

மணி கொண்ட கண்டனை வாழ்த்தார்-தம் வாய் தெரு மண் உண்ட வாய் – திருமுறை1:6 143/1

மேல்


வாழ்த்தி (25)

நல் தவரும் கற்ற நவசித்தரும் வாழ்த்தி
உற்ற கொடுங்குன்றத்து எம் ஊதியமே முற்று கதி – திருமுறை1:2 1/395,396
பூமி எங்கும் வாழ்த்தி புகழ்வார் விரும்பும் இட்ட – திருமுறை1:3 1/265
வைதிடினும் வாழ்க என வாழ்த்தி உபசாரம் – திருமுறை1:3 1/1391
பண்ணே பண் இசையே பண் மயமே பண்ணின் பயனே மெய் தவர் வாழ்த்தி பரவும் தேவே – திருமுறை1:5 26/4
மதி அணிந்த முடி கனியே மணியே எல்லாம்_வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்தி
கதி அணிந்தார் அன்பர் எலாம் அடியேன் ஒன்றும் கண்டு அறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ – திருமுறை1:5 75/1,2
ஆட்டிற்கு இசைந்த மலர் வாழ்த்தி வேதம் அமைத்த மறைக்காட்டில் – திருமுறை2:6 5/3
தெருள் கொள் நீறு இடும் செல்வர் கூழ் இடினும் சேர்ந்து வாழ்த்தி அ திரு அமுது உண்க – திருமுறை2:7 6/2
விலையிலா மணியே உனை வாழ்த்தி வீட்டு நல் நெறி கூட்டு என விளம்பேன் – திருமுறை2:9 7/2
மணி_கண்டா என்று உவந்து வாழ்த்தி நெஞ்சே நாளும் – திருமுறை2:30 25/3
அலை வளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்தி நிதம் – திருமுறை2:45 2/1
மருளே தவிர்ந்து உனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திட நீ – திருமுறை2:64 11/3
துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னை தொழுது வாழ்த்தி நல் சுகம் பெறுவேனே – திருமுறை2:65 6/3
மன்னும் கரங்கள் தலை குவித்து வணங்கி வாழ்த்தி கண்டு அலது – திருமுறை3:8 8/3
வள்ள மா மலர் பாத பெரும் புகழ் வாழ்த்தி நா தழும்பு ஏற வழங்குவாய் – திருமுறை5:3 6/3
வைதவர்-தமை நான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின்றோர்-தமை வாழ்த்தி
உய்தவர் இவர் என்று உறுகின்றேன் அல்லால் உன் அருள் அறிய நான் வேறு – திருமுறை6:13 80/2,3
மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தி
தணவில் இலாது என் உளத்தே தான் கலந்து நானும் தானும் ஒரு வடிவு ஆகி தழைத்து ஓங்க புரிந்தே – திருமுறை6:60 99/2,3
சூழ்வேன் திரு_சிற்றம்பலத்தை துதித்து வாழ்த்தி
தாழ்வேன் அலது யார்க்கும் இனி சற்றும் தாழ்ந்திடேனே – திருமுறை6:75 4/3,4
ஏரணவு நடராய பெருமானே எம்மானே என்று வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 20/4
இன்று மகிழ்ந்து ஆட்கொண்ட சிவகுருவே சற்குருவே என்று வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 23/4
சொல் முறை சேர் சுந்தரன்-தன் தோழா என்று அகம் குளிர்ந்து துதித்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 26/4
ஊன் மலர நுழைத்து ஏந்தும் வயிரவ நின் போற்றி என உவந்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 27/4
தினத்தவரோடு உண்ணுதி பின் பெய்துதி ஈண்டு என உரைப்ப இறைஞ்சி வாழ்த்தி
சின தழல் நீத்து அருள் மிகுத்த திரு_கூட்டம்-தனை வணங்கி சிந்தித்து ஏத்தி – தனிப்பாசுரம்:3 40/3,4
பூசித்து இறைவன் அடி வணங்குகின்ற நல்லோரை பணிந்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 42/4
பாங்கு அமர் சிவ_பரம்பரையை வாழ்த்தி கை – தனிப்பாசுரம்:3 50/1
மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – தனிப்பாசுரம்:13 5/3

மேல்


வாழ்த்திட (1)

வையமும் வானமும் வாழ்த்திட எனக்கு அருள் – திருமுறை6:65 1/203

மேல்


வாழ்த்திடும் (2)

மூவர் நாயகன் என மறை வாழ்த்திடும் முத்தியின் வித்தே இங்கே – திருமுறை5:6 9/2
துங்க சுகம் நன்று அருள்வோய் சரணம் சுரர் வாழ்த்திடும் நம் துரையே சரணம் – திருமுறை5:56 7/3

மேல்


வாழ்த்திடேனோ (1)

மன்னேனோ அடியருடன் வாழேனோ நின் அடியை வாழ்த்திடேனோ
உன்னேனோ நல் நிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும் – திருமுறை5:18 8/2,3

மேல்


வாழ்த்திநிற்கும் (1)

மன்னே என நெடுமாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும்
தன் நேர் தணிகை தட மலை வாழும் நல் தந்தை அருள் – திருமுறை5:36 5/2,3

மேல்


வாழ்த்திநின்று (1)

உயவு அளிக்கும் நல் ஒற்றியூர் அமர்ந்து அங்கு உற்று வாழ்த்திநின்று உன்னுகின்றவர்க்கு – திருமுறை2:26 3/3

மேல்


வாழ்த்திய (3)

மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:60 64/2
மலைவு அறவே சுத்த சிவ சமரச சன்மார்க்கம் வளர வளர்ந்து இருக்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:60 70/2
வையம் மிசை தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை6:60 91/2

மேல்


வாழ்த்தியிடல் (1)

மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும் – திருமுறை6:59 10/2

மேல்


வாழ்த்திலேன் (1)

வளம்கொள் நின் பத_மலர்களை நாள்-தொறும் வாழ்த்திலேன் என் செய்கேன் – திருமுறை5:6 8/2

மேல்


வாழ்த்தினால் (1)

பணிந்து வாழ்த்தினால்
மிக்க காமத்தின் வெம்மையால் வரும் – திருமுறை2:21 1/2,3

மேல்


வாழ்த்தினும் (1)

வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்து இது நீ – திருமுறை1:6 29/2

மேல்


வாழ்த்தினேன் (1)

வன் நிதியோர் முன் கூப்பி வாழ்த்தினேன் அன்றி உன்றன் – திருமுறை1:2 1/597

மேல்


வாழ்த்து (6)

பாகை கார் என்னும் பணி_மொழியார் வாழ்த்து ஓவா – திருமுறை1:2 1/293
நீள் தானை சூழும் நில மன்னர் வாழ்த்து திருவாடானை – திருமுறை1:2 1/401
முப்போதும் அன்பர்கள் வாழ்த்து ஒற்றியூர் எம் முதல்வர் மகிழ் – திருமுறை1:7 27/1
வைத போதினும் வாழ்த்து என நினைத்து மறுத்து நீக்கி அ வழி நடக்கின்றாய் – திருமுறை2:34 2/3
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர் – திருமுறை6:24 52/3
வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன் – திருமுறை6:98 22/3

மேல்


வாழ்த்து-மினோ (1)

சித்தி எலாம் எனக்கு அளித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்து-மினோ நிந்தை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:98 15/4

மேல்


வாழ்த்துகின்ற (10)

நன்றி ஊர் என்று இந்த ஞாலம் எலாம் வாழ்த்துகின்ற
நின்றியூர் மேவும் நிலைமையனே ஒன்றி – திருமுறை1:2 1/39,40
நண் இ படிக்கு அரையர் நாள்-தோறும் வாழ்த்துகின்ற
மண்ணிப்படிக்கரை வாழ் மங்கலமே விண்ணினிடை – திருமுறை1:2 1/61,62
நின்று எழல் மெய் அன்று எனவே நேர்ந்து உலகு வாழ்த்துகின்ற
நன்று எறும்பியூர் இலங்கு நல் நெறியே துன்று கயல்_கண்ணார் – திருமுறை1:2 1/141,142
வாயூர தேமா மலர் சொரிந்து வாழ்த்துகின்ற
மாயூரத்து அன்பர் மனோரதமே தேயா – திருமுறை1:2 1/207,208
தேவன் ஊர் என்று திசைமுகன் மால் வாழ்த்துகின்ற
பூவனூர் மேவும் புகழ்_உடையோய் பூ_உலகாம் – திருமுறை1:2 1/333,334
ஏர் பன் அம் காட்டு ஊர் என்று இரு நிலத்தோர் வாழ்த்துகின்ற
சீர் பனங்காட்டூர் மகிழ் நிக்ஷேபமே சூர் புடைத்தது – திருமுறை1:2 1/467,468
வயங்கா நிலத்தின் முயங்கா உயர் தவர் வாழ்த்துகின்ற
புயங்கா துதித்தற்கு உயங்காதவர் உள் புகுந்தவனே – திருமுறை1:6 203/3,4
உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 11/3
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம் – திருமுறை6:44 7/2
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாம – திருமுறை6:60 19/3

மேல்


வாழ்த்துகின்றவர்-தம் (1)

வடி கொள் வேல் கரத்து அண்ணலை ஈன்ற வள்ளலே என வாழ்த்துகின்றவர்-தம்
செடிகள் நீக்கிய ஒற்றி அம் பரனே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 3/3,4

மேல்


வாழ்த்துகின்றார் (2)

வாரம்_உளார் நின் அடியார் எல்லாம் நின்னை வாழ்த்துகின்றார் தலை குளிர வணங்குகின்றார் – திருமுறை2:59 7/1
வந்தார் எனை வாழ்த்துகின்றார் இங்கு வாழ்க என்றே – திருமுறை6:75 3/4

மேல்


வாழ்த்துகின்றோம் (1)

வலம் பெறும் இறவாத வாழ்வில் வைத்திடவே வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம் – திருமுறை6:90 10/2

மேல்


வாழ்த்துகின்றோர் (3)

ஓதை கடற்கரை வாய் ஒற்றி அப்பா வாழ்த்துகின்றோர்
தீதை அகற்றும் உன்றன் சீர் அருளை சேரேனோ – திருமுறை2:45 35/3,4
மறவாது உடையது மாது ஓர் புடையது வாழ்த்துகின்றோர்
உறவாய் இருப்பது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 5/3,4
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம் – திருமுறை6:44 3/2

மேல்


வாழ்த்துகின்றோர்-தமை (2)

வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன் – திருமுறை5:55 4/1
வைதவர்-தமை நான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின்றோர்-தமை வாழ்த்தி – திருமுறை6:13 80/2

மேல்


வாழ்த்துதி (1)

சித்தனை நீ வாழ்த்துதி நெஞ்சே – திருமுறை2:30 1/4

மேல்


வாழ்த்துதும் (1)

சிவ_கொழுந்தை வாழ்த்துதும் நாம் சென்று – திருமுறை2:30 2/4

மேல்


வாழ்த்துதுமே (1)

வரு மா முகமும் கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே – தனிப்பாசுரம்:5 6/4

மேல்


வாழ்த்தும் (13)

மறையவன் சிரசிகாமணி எனும் பதம் மலர் கொள் மறையவன் வாழ்த்தும் பதம் – திருமுறை1:1 2/74
அரா_பள்ளி மேவும் அவன் நின்று வாழ்த்தும்
சிராப்பள்ளி ஞான தெளிவே இரா பள்ளி – திருமுறை1:2 1/139,140
அன்பு அள்ளி ஓங்கும் அறிவு_உடையோர் வாழ்த்தும் செம்பொன்பள்ளி – திருமுறை1:2 1/213
படிக்குள் நோவாத பண்பு_உடையோர் வாழ்த்தும்
கடிக்குளத்து அன்பர் களிப்பே கடி குளத்தின் – திருமுறை1:2 1/345,346
தேம் ஏடகத்தனொடு சீதரனும் வாழ்த்தும் சீராம் – திருமுறை1:2 1/393
சிவபுங்கவா சிவஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே – திருமுறை1:6 204/4
மறவாது உனை வாழ்த்தும் மெய் அன்பரை மா நிலத்தே – திருமுறை2:87 5/1
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – திருமுறை5:9 1/1
மறப்பு அற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல் மல பற்று அறுத்தவர் வாழ்த்தும் மணாளர் – திருமுறை6:102 9/1
வல்ல மருந்து என்று வாழ்த்தும் மருந்து – கீர்த்தனை:20 21/4
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – கீர்த்தனை:41 12/1
மெய்யான நிலை பெற கையால் அணைத்து அருளவேண்டும் மறை ஆகமத்தின் மேலான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த மேதையர்கள் பரவி வாழ்த்தும்
ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 4/3,4
அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 6/4

மேல்


வாழ்த்துவது (1)

சேண்_நாடர் வாழ்த்துவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 9/4

மேல்


வாழ்த்துவனே (2)

வான் செய்த நாத நின் தண் அருள் வண்ணம் என் வாழ்த்துவனே – திருமுறை2:83 6/4
வாடுகின்ற வாட்டம் எலாம் தவிர்ந்து மகிழ்கின்றேன் மன்னவ நின் பொன் அருளை என் என வாழ்த்துவனே – திருமுறை4:2 87/4

மேல்


வாழ்த்துவாம் (1)

மருள் அற நாள்-தொறும் வணங்கி வாழ்த்துவாம் – தனிப்பாசுரம்:5 2/4

மேல்


வாழ்த்துவாரவர் (1)

மாழை மேனியன் வழுத்து மாணிக்கமே வாழ்த்துவாரவர் பொல்லா – திருமுறை5:41 3/3

மேல்


வாழ்த்தேன் (2)

வைவேன் அன்றி வாழ்த்தேன் என் வண்ணம் இந்த வண்ணம் எனில் – திருமுறை2:82 6/2
வாழ்த்தேன் நின் பொன் அடியில் வந்து என் தலை குனித்து – திருமுறை2:89 5/3

மேல்


வாழ்த்தேனோ (4)

மறை மணக்கும் திரு_அடியை வாய் நிரம்ப வாழ்த்தேனோ – திருமுறை2:45 1/4
மலை வளைக்கும் கை_மலரின் வண்மை-தனை வாழ்த்தேனோ – திருமுறை2:45 2/4
முற்றிட நின் சந்நிதியின் முன் நின்று வாழ்த்தேனோ – திருமுறை2:45 10/4
வெல் நஞ்சு அணி மிடற்றை மிக்கு வந்து வாழ்த்தேனோ – திருமுறை2:45 24/4

மேல்


வாழ்தி (1)

மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம் வாங்கி ஈகுவன் வாழ்தி என் நெஞ்சே – திருமுறை2:36 10/4

மேல்


வாழ்தியேல் (1)

ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல்
நல்லை நல்லை நீ நட்பின் மேலையே – திருமுறை2:21 7/3,4

மேல்


வாழ்தியோ (1)

மன்னும் மும்மல மடம் செறி மனனே வாழ்தியோ இங்கு வல்_வினைக்கு இடமாய் – திருமுறை2:37 1/2

மேல்


வாழ்ந்த (1)

வாழ்ந்த மா தவர்கள் மனத்து ஒளிர் ஒளியே வள்ளலே மழ விடையவனே – திருமுறை2:17 8/3

மேல்


வாழ்ந்தது (1)

மாடு போல் நின்று உழைத்து வாழ்ந்தது உண்டு நாடு அகன்ற – திருமுறை1:2 1/640

மேல்


வாழ்ந்தன (1)

இடம் பெற்ற உயிர் எலாம் விடம் அற்று வாழ்ந்தன
மடம் பெற்ற மனிதர்கள் மதி பெற்று வாழ்கின்றார் – திருமுறை6:94 5/1,2

மேல்


வாழ்ந்தனையே (1)

மாய வித்தை மெய் என நீ வாழ்ந்தனையே வாய் அவித்தை – திருமுறை1:3 1/1058

மேல்


வாழ்ந்தாய் (1)

மண் கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய் முதிர்ந்து உடையா – திருமுறை1:3 1/663

மேல்


வாழ்ந்தார் (1)

வலமே உடையார் நின் கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன் – திருமுறை2:43 5/1

மேல்


வாழ்ந்தாரை (1)

வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய்பவருக்கு – கீர்த்தனை:36 6/1

மேல்


வாழ்ந்தாலும் (1)

வஞ்சம்-அது நாம் எண்ணி வாழ்ந்தாலும் தான் சிறிதும் – திருமுறை1:3 1/395

மேல்


வாழ்ந்திட (6)

அயன் அரி ஆதியர் வாழ்ந்திட தாங்கு அயில் வேல் – திருமுறை5:5 22/2
பாலின் நீர் என நின் அடி-கணே பற்றி வாழ்ந்திட பண்ணுவாய்-கொலோ – திருமுறை5:10 10/2
வாழ்ந்திட ஓர் சத்தி நிலை வயங்கியுற புரிந்து மதிக்கும் அந்த சத்தி-தனில் மன்னு சத்தர் ஆகி – திருமுறை6:101 39/3
நான் ஆகி வாழ்ந்திட நல்கிய ஜோதி – கீர்த்தனை:22 28/4
கொடை தரும் விழி மலர் குலவி வாழ்ந்திட – தனிப்பாசுரம்:2 26/4
எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே இன்ப மயமாய் இனிது வாழ்ந்திட புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ – தனிப்பாசுரம்:13 8/2

மேல்


வாழ்ந்திடச்செயின் (1)

ஒல்லையின் எனை மீட்டு உன் அடியவர்-பால் உற்று வாழ்ந்திடச்செயின் உய்வேன் – திருமுறை5:14 5/3

மேல்


வாழ்ந்திடலாம் (3)

வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் – திருமுறை6:98 1/3
இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம் எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம் – திருமுறை6:98 5/1
வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் – கீர்த்தனை:41 40/3

மேல்


வாழ்ந்திடவும் (1)

அலகு_இல் பேர்_அன்பில் போற்றி வாழ்ந்திடவும் அடியனேற்கு இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 19/4

மேல்


வாழ்ந்திடவே (1)

வாராத ஆனந்த வாழ்வு வந்து வாழ்ந்திடவே
ஓராதார்க்கு எட்டாத ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 23/2,3

மேல்


வாழ்ந்திடுக (3)

வாழ்ந்திடுக நின் தாள்_மலர் – திருமுறை1:2 1/834
பாங்காரும் வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து பண்பொடு வாழ்ந்திடுக என பணித்த பரம் பொருளே – திருமுறை4:2 16/3
போற்றி வரம் பெற்று வகை பூரிக்க வாழ்ந்திடுக
நால் திசையும் வாழ்க நயந்து – திருமுறை6:100 3/3,4

மேல்


வாழ்ந்திடும் (1)

உன்ன நல் அமுதாம் சிவபெருமான் உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க்கு இன்றே – திருமுறை2:37 1/3

மேல்


வாழ்ந்திடும்படி (1)

பேரை உன்னி வாழ்ந்திடும்படி செய்வையோ பேதுறச்செய்வாயோ – திருமுறை5:6 7/2

மேல்


வாழ்ந்திடுமோ (1)

வரு கணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மல_கூடு என்று அறிஞர் எலாம் வருந்த கேட்டும் – திருமுறை1:5 91/1

மேல்


வாழ்ந்திரு (1)

வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே வாரிக்கொண்டு இங்கு வாழ்ந்திரு மனனே – திருமுறை2:37 4/1

மேல்


வாழ்ந்திருக்கவைத்தார் (1)

வரப்பார் மிசை-கண் வாழ்ந்திருக்கவைத்தார் பலிக்கு மனை-தொறும் போய் – திருமுறை3:7 4/3

மேல்


வாழ்ந்திலம் (1)

தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர் உடல் தணந்திடல்-தனை இந்த – திருமுறை5:11 1/3

மேல்


வாழ்ந்து (9)

வாழ்ந்து ஒளிரும் அன்பர் மனம் போலும் வெண் நீறு – திருமுறை1:3 1/441
அம்மை ஒரு பால் வாழ்ந்து அருள் அழகும் அம்ம மிக – திருமுறை1:3 1/464
அளிக்கும் தன்மையீர் வாழ்ந்து இவண் இருக்க அடியனேன் அலைகின்றதும் அழகோ – திருமுறை2:15 7/3
வாட்டுகின்றனை வல்_வினை மனனே வாழ்ந்து நீ சுகமாய் இரு கண்டாய் – திருமுறை2:37 3/2
கரம் மேவவிட்டு முலை தொட்டு வாழ்ந்து அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரை கூடாது அருள் – திருமுறை5:55 2/3
மாயேன் ஐயோ எது கொண்டு வாழ்ந்து இங்கு இருக்க துணிவேனே – திருமுறை6:7 13/4
வானமும் புவியும் மதிக்க வாழ்ந்து அருள்க மா மணி மன்றில் எந்தாயே – திருமுறை6:14 10/4
மலைவு அறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம் வாழ்ந்து ஓங்க கருதி அருள் வழங்கினை என்றனக்கே – திருமுறை6:31 9/2
மணம்-அது கொண்டு வாழ்ந்து வருகையில் – திருமுகம்:4 1/326

மேல்


வாழ்நாள் (2)

வாழ்நாள் வழங்கியதோர் வண்மை-தனை நாள்நாளும் – திருமுறை1:3 1/482
ஊன் பிறந்த உடல் ஓம்பி அவமே வாழ்நாள் ஒழிக்கின்றேன் பழிக்கு ஆளாய் உற்றேன் அந்தோ – திருமுறை5:27 1/3

மேல்


வாழ்பவனும் (1)

பொன்_நாயகனும் புரந்தரனும் பூ_வாழ்பவனும் புகழ்ந்து ஏத்த – திருமுறை2:81 2/1

மேல்


வாழ்வதற்கு (2)

மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – திருமுறை6:66 2/4
மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – கீர்த்தனை:41 39/4

மேல்


வாழ்வதில் (1)

மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ மயங்காதீர் உயங்காதீர் வந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:97 10/2

மேல்


வாழ்வது (2)

வாழ்வது நின்றன் அடியரோடன்றி மற்றும் ஓர் வெற்றருள் வாழேன் – திருமுறை2:41 8/1
குருமகள் மூவரும் கூடி வாழ்வது
தெருமரல் அகற்றும் எம் சிவபிரான் மலை – தனிப்பாசுரம்:2 10/2,3

மேல்


வாழ்வதும் (1)

மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில் வருந்தி மாய்வதும் மற்று இவை எல்லாம் – திருமுறை2:51 4/1

மேல்


வாழ்வன் (2)

கட்டுண்ட நான் சுகப்பட்டு உண்டு வாழ்வன் இ கல்_மனமாம் – திருமுறை1:6 159/3
உலோப சிறையில் உழன்று வாழ்வன்
வெற்பு எனும் யானையை விழுங்கும் முதலை – திருமுகம்:4 1/142,143

மேல்


வாழ்வனோ (1)

வாழ்வனோ நின் பொன் அடி நிழல் கிடைத்தே வயங்கும் ஆனந்த_வெள்ளத்துள் – திருமுறை5:34 2/1

மேல்


வாழ்வாம் (3)

சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம் தந்து அருளும் பெரு வாழ்வாம் சாமியே எம் – திருமுறை1:5 30/2
என் பெரு வாழ்வாம் மருந்து என்றும் – கீர்த்தனை:21 13/1
வானை_முகத்தவர் வழுத்தும் வாதவூர் அடிகளை யாம் வணங்கி வாழ்வாம் – தனிப்பாசுரம்:1 2/4

மேல்


வாழ்வாய் (3)

வாழ்வாய் என்னோடும் மகிழ்ந்து – திருமுறை1:3 1/1406
மண்ணின் மிசை ஓர் பறவை-அதாய் வாழ்வாய் என்றார் என் என்றேன் – திருமுறை1:8 25/3
வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே என் குரு மணியே மாணிக்க மணியே – திருமுறை6:35 3/3

மேல்


வாழ்வாய்-கொல்லோ (1)

வலதை அழித்தாய் வலதொடு நீ வாழ்வாய்-கொல்லோ வல் நெஞ்சே – திருமுறை5:19 8/4

மேல்


வாழ்வாயோ (2)

மாயா என்றன் வாழ்வு அழித்தாய் மனமே நீ-தான் வாழ்வாயோ – திருமுறை5:19 2/4
சாவா_வரம் தந்து வாழ்வாயோ பந்தே – கீர்த்தனை:11 12/3

மேல்


வாழ்வால் (1)

மலத்தால் வருந்தா பெரு வாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே – திருமுறை5:45 7/4

மேல்


வாழ்வான் (1)

வாடா என்று உன் அருளில் வாழ்வான் அருள் இலையேல் – திருமுறை2:74 9/3

மேல்


வாழ்வான (1)

என் பெரிய வாழ்வான பதம் என் களிப்பாம் இரும் பதம் என் நிதியாம் பதம் – திருமுறை1:1 2/118

மேல்


வாழ்விக்க (3)

மணி மிடற்று அமுதே போற்றி என்றன்னை வாழ்விக்க வேண்டுவல் போற்றி – திருமுறை2:79 2/1
மட்டு அலர் சேவடி ஆணை நினைத்த வண்ணம் வாழ்விக்க வேண்டும் இந்த வண்ணம் அல்லால் – திருமுறை2:85 8/2
சாகலை தவிர்த்து என்றன்னை வாழ்விக்க சார்ந்த சற்குரு மணி என்கோ – திருமுறை6:54 9/3

மேல்


வாழ்விக்கவே (1)

மன்றே ஒளிர் முழு மாணிக்கமே எனை வாழ்விக்கவே – திருமுறை1:6 177/4

மேல்


வாழ்விக்கின்ற (1)

என் செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி என்னை வாழ்விக்கின்ற பதியை – திருமுறை6:49 9/1

மேல்


வாழ்விக்கின்றோம் (1)

வரைந்து நல் மணம் செய்து ஒரு பெரு நிலையில் வைத்து வாழ்விக்கின்றோம் அதனால் – திருமுறை6:87 5/2

மேல்


வாழ்விக்கும் (7)

மற கருணையும் தனி அற கருணையும் தந்து வாழ்விக்கும் ஒண்மை பதம் – திருமுறை1:1 2/96
வாழ்விக்கும் நல்ல மருந்து என்கோ வீழ்விக்கும் – திருமுறை1:4 70/2
வன் கொடுமை மலம் நீக்கி அடியார்-தம்மை வாழ்விக்கும் குருவே நின் மலர்_தாள் எண்ண – திருமுறை1:5 78/1
நம்பினோர்களை வாழ்விக்கும் நலத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:4 3/4
மான் தனி கரத்து எம் வள்ளலே என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 7/4
மாணுற களம் கறுத்த செம் மணியே வள்ளலே எனை வாழ்விக்கும் மருந்தே – திருமுறை2:53 3/3
வழுக்கு இலார் புகழ் தணிகை என் அரசே வள்ளலே என்னை வாழ்விக்கும் பொருளே – திருமுறை5:29 10/4

மேல்


வாழ்விடை (1)

சீறாத வாழ்விடை நான் வாழ என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 6/4

மேல்


வாழ்வித்த (11)

மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண் – திருமுறை1:6 128/1
மதி முடி கனியே போற்றி என்றன்னை வாழ்வித்த வள்ளலே போற்றி – திருமுறை2:79 4/2
வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணி சுடரே – திருமுறை5:5 14/1
மருள் உடை மனத்தினேனை வாழ்வித்த வாழ்வே போற்றி – திருமுறை5:50 11/3
கட்டமே தவிர்த்து இங்கு என்னை வாழ்வித்த கடவுளே கனக மன்றகத்தே – திருமுறை6:15 2/3
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 15/4
மருள் எலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை வள்ளலை மாணிக்க மணியை – திருமுறை6:49 1/2
மருள் பெரும் கடலை கடத்தி என்றன்னை வாழ்வித்த என் பெரு வாழ்வே – திருமுறை6:64 18/3
வாழ்வித்த என் கண்மணியாம் மருந்து – கீர்த்தனை:20 16/4
மருளுறுவன் கடல் கடத்தி வாழ்வித்த குண_கலமே மணியே இந்த – தனிப்பாசுரம்:2 48/3
வம்பு ஒடித்து வாழ்வித்த ஆனைமுக_பெருமானை வணங்கி தன் தேகம் – தனிப்பாசுரம்:3 11/3

மேல்


வாழ்வித்ததோர் (1)

மாணிக்கம் விற்ற செம் மாணிக்கமே எனை வாழ்வித்ததோர்
ஆணி_பொன்னே தெள் அமுதே நின் செய்ய அடி_மலர்க்கு – திருமுறை1:6 124/2,3

மேல்


வாழ்வித்தல் (1)

மலத்தனேனையும் வாழ்வித்தல் மாண்பு அதே – திருமுறை2:28 5/4

மேல்


வாழ்வித்தால் (1)

வள்ளலே என்றனை நீ வாழ்வித்தால் தள்ளலேவேண்டும் – திருமுறை1:4 88/2

மேல்


வாழ்வித்திடல் (1)

வாடும் சிறியேன் வாட்டம் எலாம் தீர்த்து வாழ்வித்திடல் வேண்டும் – திருமுறை6:7 20/2

மேல்


வாழ்வித்து (4)

மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்து கொண்டீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 2/3
மா காந்தமானது வல்_வினை தீர்த்து எனை வாழ்வித்து என்றன் – திருமுறை6:56 11/3
மருள் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே – திருமுறை6:65 1/315
மன்னிய நின் அருள் ஆர்_அமுதம் தந்து வாழ்வித்து நான் – திருமுறை6:73 13/1

மேல்


வாழ்விப்பது (1)

வாழ்விப்பது ஏற்றார்க்கு அமுதம் விளம்பி இடுவித்தாரை – திருமுறை6:56 5/2

மேல்


வாழ்விப்பேம் (1)

தெள் அமுது அளித்து இங்கு உன்னை வாழ்விப்பேம் சித்தம் அஞ்சேல் என்ற சிவமே – திருமுறை6:70 5/2

மேல்


வாழ்வில் (24)

பாழ் வாழ்வு நீங்க பதி வாழ்வில் எஞ்ஞான்றும் – திருமுறை1:3 1/1405
கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலா கல்_மன கொடியேன் – திருமுறை2:51 4/2
தடுக்கிலாது எனை சஞ்சல வாழ்வில் தாழ்த்துகின்றது தருமம் அன்று உமக்கு – திருமுறை2:55 1/3
கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில் கலங்கி ஐய நும் கருணையாம் அமுதை – திருமுறை2:55 7/2
எந்தை நீர் எனை வஞ்சக வாழ்வில் இருத்துவீர் எனில் யார்க்கு இது புகல்வேன் – திருமுறை2:55 9/2
தரும் தேன் அமுதம் உண்டு என்றும் சலிய வாழ்வில் தருக்கி மகிழ்ந்து – திருமுறை3:6 10/2
ஓங்கார தனி மொழியின் பயனை சற்றும் ஓர்கிலேன் சிறியேன் இ உலக வாழ்வில்
ஆங்கார பெரு மத மால் யானை போல அகம்பாவமயன் ஆகி அலைகின்றேன் உன் – திருமுறை4:10 6/1,2
பொருப்பாய கன்ம புது வாழ்வில் ஆழ்ந்தது போதும் இன்றே – திருமுறை5:5 19/2
தரை சேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே – திருமுறை5:13 5/4
வாழ்வில் ஆம் சிறு களிப்பினால் உன்றனை மறந்து இறுமாக்கின்றேன் – திருமுறை5:17 9/1
துனியே செய் வாழ்வில் அலைந்து என் எண்ணம் முடியாது சுழல்வேனாகில் – திருமுறை5:18 5/3
திரப்படுவேன் மையல் புரி மாய வாழ்வில் தியங்குவேன் சிறிதேனும் தெளிவு ஒன்று இல்லேன் – திருமுறை5:24 2/1
அலக்கண் இயற்றும் பொய் வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசே அ – திருமுறை5:25 7/3
மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை5:55 8/3
கண்ணை கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழ கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே – திருமுறை6:24 23/4
சத்தியமே பெரு வாழ்வில் பெரும் களிப்புற்றிடுதல் சந்தேகித்து அலையாதே சாற்றிய என் மொழியை – திருமுறை6:36 11/3
மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே – திருமுறை6:60 78/2
வலம் பெறும் இறவாத வாழ்வில் வைத்திடவே வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம் – திருமுறை6:90 10/2
வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் – திருமுறை6:98 1/3
மருட்டு உலகீர் இருட்டு உலகில் மடிவது அழகு_அலவே மரணம் இலா பெரு வாழ்வில் வாழ வம்-மின் இங்கே – திருமுறை6:98 23/2
இல் சமய வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறப்பு துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 175/2
எய் உலக வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 176/2
வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் – கீர்த்தனை:41 40/3
வாழ்வில் குறைந்து மனம் தளர்வு எய்தி – திருமுகம்:2 1/89

மேல்


வாழ்விலே (1)

மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த வாழ்விலே வரவிலே மலம் சார் – திருமுறை6:77 1/1

மேல்


வாழ்வின் (8)

வினை பெற்ற வாழ்வின் மனை பெற்றம் போல மெலிவது இன்றே – திருமுறை1:6 149/4
மை இட்ட கண்ணியர் பொய் இட்ட வாழ்வின் மதி மயங்கி – திருமுறை1:6 157/1
போற்றி என் வாழ்வின் பயனே என் இன்ப புது நறவே – திருமுறை1:6 210/2
மண் கிடந்த வாழ்வின் மதி மயக்கும் மங்கையரால் – திருமுறை2:45 27/1
மான்று கொண்ட இ வஞ்சக வாழ்வின் மயக்கினால் மிக வன்மைகள் செய்தேன் – திருமுறை2:66 3/2
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை2:78 3/3
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 15/4
என் ஒரு வாழ்வின் தனி முதல் என்கோ என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 10/4

மேல்


வாழ்வினில் (3)

வஞ்ச வாழ்வினில் மயங்குகின்றனை – திருமுறை5:12 4/2
இருப்பேன் துயர் வாழ்வினில் எனினும் எந்தாய் நினது பதம் காணும் – திருமுறை5:13 8/1
மாறு அகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே வல்லவள் நீயே இ மா நிலை மேலே – திருமுறை6:102 10/3

மேல்


வாழ்வினும் (1)

கோல் ஒன்று கண்ட இறை_மகன் வாழ்வினும் கோடி பங்கு – திருமுறை1:6 226/1

மேல்


வாழ்வினை (7)

நல்ல வாழ்வினை நான்மறை பொருளை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:4 1/4
துன்ப வாழ்வினை சுகம் என மனனே சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்து நிற்கின்றாய் – திருமுறை2:37 2/1
வாழ்வினை தரும் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 7/4
குன்று பொய் உடல் வாழ்வினை மெய் என குறித்து இவண் அலைகின்றேன் – திருமுறை5:11 8/1
அழிதரும் உலக வாழ்வினை மெய் என்று அலைந்திடும் பாவியேன் இயற்றும் – திருமுறை5:38 7/1
மண்ணை கட்டிக்கொண்டே அழுகின்ற இ மடைய பிள்ளைகள் வாழ்வினை நோக்கும் கால் – திருமுறை6:24 23/3
மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின் மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினை தரும் வள்ளலாய் மாறா மிக – தனிப்பாசுரம்:13 10/1

மேல்


வாழ்வினொடும் (1)

வருந்தாது இங்கே அருந்து அமுத மனையாளாக வாழ்வினொடும்
இருந்தாய் அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 128/3,4

மேல்


வாழ்வீர் (6)

தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைக்க வாழ்வீர் தனி ஞான – திருமுறை1:8 60/1
வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்து எனது – திருமுறை1:8 79/1
வண்மை தருவீர் ஒற்றி நகர் வாழ்வீர் என்னை மருவீர் என் – திருமுறை1:8 86/1
விட்டு ஒற்றியில் வாழ்வீர் எவன் இ வேளை அருள நின்றது என்றேன் – தனிப்பாசுரம்:10 3/1
தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைத்து வாழ்வீர் தனி ஞான – தனிப்பாசுரம்:10 16/1
வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்தீர் என் – தனிப்பாசுரம்:11 3/1

மேல்


வாழ்வு (110)

வாழ்வு இ குடிகள் அடி_மண் பூசலால் என்னும் – திருமுறை1:2 1/47
வாழ்வு உரைக்கும் நல்ல மனத்தர்-தமை எஞ்ஞான்றும் – திருமுறை1:2 1/677
எத்தனை தாய் எத்தனை பேர் எத்தனை ஊர் எத்தனை வாழ்வு
எத்தனையோ தேகம் எடுத்தனையே அத்தனைக்கும் – திருமுறை1:3 1/1029,1030
வாழ்வு நிலை அன்று இமைப்பில் மாறுகின்றது என்று உரைத்தும் – திருமுறை1:3 1/1079
சாதி என்றும் வாழ்வு என்றும் தாழ்வு என்றும் இ உலக – திருமுறை1:3 1/1157
நல் வாழ்வு அருளுகின்ற நம் பெருமான் மான்மியங்கள் – திருமுறை1:3 1/1333
பாழ் வாழ்வு நீங்க பதி வாழ்வில் எஞ்ஞான்றும் – திருமுறை1:3 1/1405
மால் எங்கே வேதன் உயர் வாழ்வு எங்கே இந்திரன் செங்கோல் – திருமுறை1:4 77/1
வாழ்வு நீ என்னை காக்கும் தலைவன் நீ கண் மூன்று தழைத்த தேவே – திருமுறை1:5 68/4
கால்வைக்குமே நல் சுக வாழ்வு என் மீதினில் கண்வைக்குமே – திருமுறை1:6 43/3
வன்பு அரிதாம் தண் அருள்_கடலே என்ன வாழ்வு எனக்கே – திருமுறை1:6 93/4
வான் ஆள மால் அயன் வாழ்வு ஆள அன்றி இ மண் முழுதும் – திருமுறை1:6 184/1
மன் இறைவா இங்கு வா என்று எனக்கு நல் வாழ்வு அருளே – திருமுறை1:6 209/4
பால் ஒன்று கண்ட கண் கொண்டு உயர் வாழ்வு பலித்ததுவே – திருமுறை1:6 226/4
நட வாழ்வு ஒற்றி_உடையீர் நீர் நாகம் அணிந்தது அழகு என்றேன் – திருமுறை1:8 114/1
வன்மை செய்திடும் வறுமை வந்தாலும் மகிழ்வுசெய் பெரு வாழ்வு வந்தாலும் – திருமுறை2:4 9/1
மடம் கொள் நெஞ்சமே நினக்கு இன்று நல்ல வாழ்வு வந்தது வருதி என்னுடனே – திருமுறை2:26 5/2
மடுக்க வேண்டி முன் வாழ்வு இழந்தாயே வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:26 8/2
வைய வாழ்க்கையின் மயங்குகின்றனன் மேல் வருவது ஓர்ந்திலன் வாழ்வு அடைவேனோ – திருமுறை2:27 2/3
வண் பெறா எனக்கு உன் திரு_அருளாம் வாழ்வு நேர்ந்திடும் வகை எந்த வகையோ – திருமுறை2:27 5/3
மன் உருத்திரர் வாழ்வை வேண்டினையோ மாலவன் பெறும் வாழ்வு வேண்டினையோ – திருமுறை2:36 6/1
மறப்பு_இலா சிவயோகம் வேண்டுகினும் வழுத்த அரும் பெரு வாழ்வு வேண்டுகினும் – திருமுறை2:36 7/1
இன்ப வாழ்வு உற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 2/4
அங்கையில் புண் போல் உலக வாழ்வு அனைத்தும் அழிதர கண்டு நெஞ்சு அயர்ந்தே – திருமுறை2:42 9/1
கரும வாழ்வு எனைத்தும் வேண்டிலேன் மற்றை கடவுளர் வாழ்வையும் விரும்பேன் – திருமுறை2:44 4/2
கனிய அ கொடியார்க்கு ஏவல்செய்து உழன்றேன் கடையனேன் விடய வாழ்வு உடையேன் – திருமுறை2:44 8/2
வாராத ஆனந்த வாழ்வு வந்து வாழ்ந்திடவே – திருமுறை2:45 23/2
ஞால வாழ்வு அனைத்தும் கானல்_நீர் எனவே நன்கு அறிந்து உன் திரு_அருளாம் – திருமுறை2:52 7/1
சீல வாழ்வு அடையும் செல்வம் இ பொல்லா சிறியனும் பெறுகுவதேயோ – திருமுறை2:52 7/2
வண்மை ஒன்று இலேன் எண்மையின் அந்தோ வருந்துகின்றனன் வாழ்வு அடைவேனோ – திருமுறை2:65 9/3
வழு வகை துன்பமே வந்திடினும் வருக மிகு வாழ்வு வந்திடினும் வருக வறுமை வருகினும் வருக மதி வரினும் வருக அவமதி வரினும் வருக உயர்வோடு – திருமுறை2:78 6/2
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை2:78 9/3
வைவம் என்று எழுகின்றவர்-தமக்கும் நல் வாழ்வு
செய்வம் என்று எழுகின்ற மெய் திரு_அருள் செயலும் – திருமுறை2:94 37/1,2
மந்தணம் இது கேள் அம் தனம் இல நம் வாழ்வு எல்லாம் – திருமுறை2:103 1/3
வம்பு அல மடவாய் எம்முடை இன்ப வாழ்வு எல்லாம் – திருமுறை2:103 2/3
உற்ற சிவனார் திருவொற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை3:10 25/2
உடையார் வளர் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை3:10 26/2
ஓம புகை வான் உறும் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை3:10 27/2
ஊணா உவந்தார் திருவொற்றியூர் வாழ்வு_உடையார் உண்மை சொலி – திருமுறை3:12 1/2
கரு வாழ்வு அகற்றும் கண்_நுதலார் கண்ணன் அயனும் காண்ப அரியார் – திருமுறை3:16 2/1
பெரு வாழ்வு_உடையார் என நினைத்தாய் பிச்சை எடுத்தது அறிந்திலையோ – திருமுறை3:16 2/3
மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே – திருமுறை4:1 3/2
மருள் நிறைந்த மன கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணை கடலே – திருமுறை4:1 28/3
மாவின் மண போர் விடை மேல் நந்தி விடை மேலும் வயங்கி அன்பர் குறை தவிர்த்து வாழ்வு அளிப்பது அன்றி – திருமுறை4:2 94/1
மதி விளக்கை ஏற்றி அருள் மனையின் ஞான வாழ்வு அடையச்செயல் வேண்டும் வள்ளலே நல் – திருமுறை4:10 4/2
வேண்டு வாழ்வு தரும் பெரும் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 4/4
வற்றுமோ சுக வாழ்வு வாய்க்குமோ – திருமுறை5:12 13/3
சுக வாழ்வு இன்பம் அது துன்னும் துன்பம் ஒன்றும் துன்னாதே – திருமுறை5:16 4/4
மாயா என்றன் வாழ்வு அழித்தாய் மனமே நீ-தான் வாழ்வாயோ – திருமுறை5:19 2/4
வரத்தை காட்டும் மலை தணிகேசனே வஞ்சனேற்கு அருள் வாழ்வு கிடைக்குமோ – திருமுறை5:20 5/4
ஞால வாழ்வு எனும் புன் மலம் மிசைந்து உழலும் நாயினும் கடைய இ நாய்க்கு உன் – திருமுறை5:38 3/1
சீல வாழ்வு அளிக்கும் திரு_அடி கமல தேன் தரு நாளும் ஒன்று உண்டோ – திருமுறை5:38 3/2
முது வாழ்வு அடையாது அவமே அலைவேன் முன் வந்திட யான் அறியாதே – திருமுறை5:39 2/3
புது வாழ்வு உடையார் எனவே மதி போய் நின்றேன் அந்தோ பொல்லேனே – திருமுறை5:39 2/4
மலைவு_அறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு மனம் என்னும் நல் ஏவலும் வரு சகல கேவலம் இலாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய் – திருமுறை5:55 7/2
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை5:55 14/2
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா – திருமுறை6:13 108/2
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:25 26/2
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 30/4
தரத்தவா அறிவு ஆதரத்தவா பொதுவில் தனித்தவா இனித்த வாழ்வு அருளே – திருமுறை6:29 1/4
மன்னவா அமுதம் அன்னவா எல்லாம்_வல்லவா நல்ல வாழ்வு அருளே – திருமுறை6:29 2/4
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க்கு உரியவா பெரிய வாழ்வு அருளே – திருமுறை6:29 3/4
பலத்தவா திரு_அம்பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்த வாழ்வு அருளே – திருமுறை6:29 4/4
தணந்த சன்மார்க்க தனி நிலை நிறுத்தும் தக்கவா மிக்க வாழ்வு அருளே – திருமுறை6:29 5/4
ஒத்து நின்று ஓங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்த வாழ்வு அருளே – திருமுறை6:29 6/4
சிதம் புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞான வாழ்வு அருளே – திருமுறை6:29 7/4
மேவி நின்றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூய வாழ்வு அருளே – திருமுறை6:29 8/4
சங்கம் நின்று ஏத்தும் சத்திய ஞான சபையவா அபய வாழ்வு அருளே – திருமுறை6:29 9/4
தனித்த மெய்ஞ்ஞான அமுது எனக்கு அளித்த தனியவா இனிய வாழ்வு அருளே – திருமுறை6:29 10/4
வாழ்வு வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 3/2
நல் வாழ்வு அளிக்கும் நடராயா மன்று ஓங்கு – திருமுறை6:38 6/3
நித்திய நிலையே நித்திய நிறைவே நித்திய வாழ்வு அருள் நெறியே – திருமுறை6:42 16/2
நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ நீடும் என் நேயனே என்கோ – திருமுறை6:53 4/2
மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ மன்னும் என் வாழ் முதல் என்கோ – திருமுறை6:53 5/3
பெரு வாழ்வு அடைந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 2/3
நல் வாழ்வு அளித்தாய் நினை பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே – திருமுறை6:57 4/4
நானே அழியா வாழ்வு உடையேன் நானே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 8/3
மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே – திருமுறை6:60 5/1
வான்_பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வு எனக்கே ஆகியுற வரம் அளித்த பதியே – திருமுறை6:60 49/3
வஞ்சம் இலா தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா வாழ்வும் என்றன் வாழ்வு என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 6/1
பெரிய வாழ்வு அளித்த பெரும் தனி தந்தையே – திருமுறை6:65 1/1158
மன குறை நீக்கி நல் வாழ்வு அளித்து என்றும் – திருமுறை6:65 1/1197
வாழ்வு எனக்கு அளித்த வளர் ஒளி மணியே – திருமுறை6:65 1/1308
மயல் அற அழியா வாழ்வு மேன்மேலும் – திருமுறை6:65 1/1499
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:72 1/2
வான் செய்த மெய்ப்பொருள் என் கையில் பெற்று மெய் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:72 2/2
வாடிய வாட்டம் எல்லாம் தவிர்த்தே சுக வாழ்வு அளிப்பாய் – திருமுறை6:72 7/2
வரை_அற்ற சீர் பெரு வாழ்வு தந்து என் மனம் மன்னி என்றும் – திருமுறை6:78 4/1
யான் மதித்து இங்கு பெற்ற நல் வாழ்வு அது சாற்றுகின்றேன் – திருமுறை6:84 9/2
மன்று கண்டார்க்கு இந்த வாழ்வு உளது என்று மகிழ்ந்தனனே – திருமுறை6:84 11/4
மாயை வினை ஆணவமா மலங்கள் எலாம் தவிர்த்து வாழ்வு அளிக்கும் பெரும் கருணை வள்ளல் வரு தருணம் – திருமுறை6:89 7/1
வலத்தே அழியா_வரம் பெற்றேன் மணி மன்று ஏத்தும் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:92 8/2
மருள் பெரும் பகை நீக்கி மெய் வாழ்வு பெற்றிடலாம் – திருமுறை6:95 1/3
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் சார்ந்து விரைந்து ஏறு-மினோ சத்திய வாழ்வு அளிக்க – திருமுறை6:98 13/3
பிறந்த பிறப்பு இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேர்_இன்பம் உற்றிடலாம் விரைந்தே – திருமுறை6:98 25/4
நித்திய வாழ்வு பெற்று நான் இன்ப நிலை-தனில் நிறைந்தனன் என்றாள் – திருமுறை6:103 4/2
எஞ்சலுறா வாழ்வு அனைத்தும் என்னுடைய வாழ்வே எற்றோ நான் புரிந்த தவம் சற்றே நீ உரையாய் – திருமுறை6:106 5/2
வாழ்வு அடை பொன் மண்டபத்தே பளிக்கறையினூடே மலர்_அணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும் – திருமுறை6:106 17/2
நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி – திருமுறை6:106 23/2
பெரு வாய்மை திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன் – திருமுறை6:106 34/3
வருத்தமுறேல் இனி சிறிதும் மயங்கேல் காண் அழியா வாழ்வு வந்தது உன்றனக்கே ஏழ் உலகும் மதிக்க – திருமுறை6:106 57/3
கோணாத மேல் நிலை மேல் இன்ப அனுபவத்தில் குறையாத வாழ்வு அடைந்தேன் தாழ்வு அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:106 91/2
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:108 48/2
வலது புஜம் ஆட நம்-பால் வந்தது அருள் வாழ்வு மற்று நமை சூழ்ந்தவர்க்கும் வந்தது நல் வாழ்வு – கீர்த்தனை:1 182/2
வலது புஜம் ஆட நம்-பால் வந்தது அருள் வாழ்வு மற்று நமை சூழ்ந்தவர்க்கும் வந்தது நல் வாழ்வு – கீர்த்தனை:1 182/2
சுக வாழ்வு அளித்த சிற்றம்பலத்து சோதி போற்றியே – கீர்த்தனை:29 101/2
வழு வகை துன்பமே வந்திடினும் வருக மிகு வாழ்வு வந்திடினும் வருக வறுமை வருகினும் வருக மதி வரினும் வருக அவமதி வரினும் வருக உயர்வோடு – கீர்த்தனை:41 4/2
தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் – கீர்த்தனை:41 6/3
தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் – தனிப்பாசுரம்:17 1/3
மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன் – தனிப்பாசுரம்:18 3/1

மேல்


வாழ்வு-அதனால் (1)

கந்தமும் மலரும் என நின்றாய் கண்டுகொண்டிலேன் காம வாழ்வு-அதனால்
சிந்தை நொந்து அயர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 6/1,2

மேல்


வாழ்வு-அதில் (1)

உலக வாழ்வு-அதில் ஓர் அணுத்துணை எனினும் உவப்பு இலேன் உலகுறு மாயை – திருமுறை6:58 6/2

மேல்


வாழ்வு_உடையார் (2)

ஊணா உவந்தார் திருவொற்றியூர் வாழ்வு_உடையார் உண்மை சொலி – திருமுறை3:12 1/2
பெரு வாழ்வு_உடையார் என நினைத்தாய் பிச்சை எடுத்தது அறிந்திலையோ – திருமுறை3:16 2/3

மேல்


வாழ்வுக்கு (2)

என் அறிவே என்றன் வாழ்வே என் வாழ்வுக்கு இடு முதலே – திருமுறை1:6 200/3
போற்றி என் வாழ்வுக்கு ஒரு பெரு முதலே போற்றி நின் சேவடி போதே – திருமுறை2:79 5/4

மேல்


வாழ்வுகள் (1)

மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின – திருமுறை6:94 7/2

மேல்


வாழ்வுடனே (1)

துரிய வாழ்வுடனே சுக பூரணம் எனும் – திருமுறை6:65 1/1157

மேல்


வாழ்வும் (9)

எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை2:100 4/2
தேரை ஊர் வாழ்வும் திரம் அல எனும் நல் திடம் எனக்கு அருளிய வாழ்வே – திருமுறை5:2 5/3
வான் பெறு பொருளும் வாழ்வும் நல் துணையும் மக்களும் மனைவியும் உறவும் – திருமுறை6:15 6/3
சொந்த நல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றும் நீ என்றே – திருமுறை6:30 8/2
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியை – திருமுறை6:52 1/3
மருள் இரவு நீக்கி எல்லா வாழ்வும் எனக்கு அருளி மணி மேடை நடு இருக்க வைத்த ஒரு மணியே – திருமுறை6:60 48/3
வஞ்சம் இலா தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா வாழ்வும் என்றன் வாழ்வு என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 6/1
வடித்த தெள் அமுதும் வயங்கும் மெய் வாழ்வும் வாழ்க்கை நல் முதலும் மன்றகத்தே – திருமுறை6:108 32/3
தொடுப்பவர் வாழ்வும் உள்ளது – தனிப்பாசுரம்:2 5/4

மேல்


வாழ்வுற்றவர்க்கே (1)

ஒண் கண் மாதரார் நடம் பயில் ஒற்றியூர் அமர்ந்து வாழ்வுற்றவர்க்கே நம் – திருமுறை2:35 1/3

மேல்


வாழ்வுற (5)

வான் போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுற செந்தேன் – திருமுறை1:6 201/3
மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன் மருவும் நின் அருள் வாழ்வுற அடையா – திருமுறை2:49 2/1
இயன்ற அண்டங்கள் வாழ்வுற செயும் நின் எழில் மணக்கோலத்தை மறவேன் – திருமுறை5:2 7/2
உரு நிலைத்து இவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்து நின் அருள்செய்வாய் – திருமுறை6:24 57/2
மாகமும் புவியும் வாழ்வுற மணி மா மன்றிலே நடிக்கின்றோய் நினையே – திருமுறை6:54 9/4

மேல்


வாழ்வுறவே (1)

மன்னி வாழ்வுறவே வருவித்த கருணை வள்ளல் நீ நினக்கு இது விடயம் – திருமுறை6:13 100/2

மேல்


வாழ்வுறுகின்ற (1)

பொருளே சிற்சபை வாழ்வுறுகின்ற என் புண்ணியனே – கீர்த்தனை:32 9/3

மேல்


வாழ்வுறும் (1)

வதியும் தணிகையில் வாழ்வுறும் என் கண்மணி_அன்னார் – திருமுறை5:49 10/1

மேல்


வாழ்வே (164)

மயேந்திரப்பள்ளி இன்ப வாழ்வே கயேந்திரனை – திருமுறை1:2 1/14
மாசு விரித்திடும் மனத்தில் பயிலா தெய்வ மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும் – திருமுறை1:5 23/2
மாட்சியே உண்மை அறிவு இன்பம் என்ன வயங்குகின்ற வாழ்வே மா மவுன காணி – திருமுறை1:5 32/2
இருள் அறு சிற்பிரகாச மயமாம் சுத்த ஏகாந்த பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
தெருள் அளவும் உளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழும் தேனே தேவ தேவே – திருமுறை1:5 35/3,4
வளவை எலாம் இருள் அகற்றும் ஒளியே மோன வாழ்வே என் உயிர்க்குயிராய் வதியும் தேவே – திருமுறை1:5 36/4
அல் ஒழிய பகல் ஒழிய நடுவே நின்ற ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
நெல் ஒழிய பதர் கொள்வார் போல இன்ப நிறைவு ஒழிய குறை கொள் மத நெறியோர் நெஞ்ச – திருமுறை1:5 40/2,3
வரம் பழுத்த நெறியே மெய் நெறியில் இன்ப வளம் பழுத்த பெரு வாழ்வே வானோர்-தங்கள் – திருமுறை1:5 42/1
பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெரும் கருணை பெரு வாழ்வே பெயராது என்றும் – திருமுறை1:5 47/2
பெற்று அறியா பெரும் பதமே பதத்தை காட்டும் பெருமானே ஆனந்த பேற்றின் வாழ்வே
உற்று அறியாது இன்னும்இன்னும் மறைகள் எல்லாம் ஓலமிட்டு தேட நின்ற ஒன்றே ஒன்றும் – திருமுறை1:5 51/2,3
மஞ்சு அடையும் மதில் தில்லை மணியே ஒற்றி வளர் மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை – திருமுறை1:5 71/2
அருள் வெளியில் ஆனந்த வடிவினால் நின்று ஆடுகின்ற பெரு வாழ்வே அரசே இந்த – திருமுறை1:5 80/1
அருள் உடைய பரம்பொருளே மன்றில் ஆடும் ஆனந்த பெரு வாழ்வே அன்பு_உளோர்-தம் – திருமுறை1:5 100/1
வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே – திருமுறை1:6 178/2
என் அறிவே என்றன் வாழ்வே என் வாழ்வுக்கு இடு முதலே – திருமுறை1:6 200/3
மண் நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 7/4
மை ஆளும் கண் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 16/4
மலையாற்கு அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 17/4
மலை_மகளே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 18/4
மா தலத்து ஓங்கு ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 28/4
வாவா எனும் அன்பர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 45/4
மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 49/4
மன் போல் உயர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 66/4
மல் தேர் அணி ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 77/4
மல் ஆர் பொழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 81/4
மா வாய் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 84/4
வளம் திரும்பா ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 86/4
மடை மன்னும் நீர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 89/4
மல் பதம் சேர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 90/4
மன்று ஏர் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 92/4
மாயா நலம் அருள் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 95/4
வரும் பேர் அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 96/4
மாதரசே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 97/4
வாழி என் ஆர் உயிர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 101/4
செல் வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே – திருமுறை2:31 1/4
விரிந்த பூம் பொழில் சூழ் ஒற்றி அம் பதியில் மேவிய வித்தக வாழ்வே – திருமுறை2:41 7/4
மன்று இருந்து ஓங்கும் மணி சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 1/4
வாவி ஏர்பெற பூம் சோலை சூழ்ந்து ஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 2/4
வாரின் மேல் வளரும் திரு_முலை மலையாள்_மணாளனே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 3/4
மருங்கு அணவுற நின்று அரகர எனும் சொல் வான் புகும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 4/4
மன்னிய வன்னி மலர் சடை மருந்தே வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 5/4
வசிக்கும் நல் தவத்தோர்க்கு அருள்செய ஓங்கி வளம் பெறும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 6/4
மான் தனி கரத்து எம் வள்ளலே என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 7/4
வடிக்குறும் தமிழ் கொண்டு அன்பருக்கு அருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 8/4
மங்கை ஓர் புடை கொள் வள்ளலே அழியா வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 9/4
வணத்தினால் நின்ற மாணிக்க சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 10/4
செய்ய மேனி எம் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 8/4
சேடு நின்ற நல் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 9/4
தென் இசை பொழில் ஒற்றி எம் வாழ்வே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 7/4
தில்லையிடை மேவும் எங்கள் செல்வ பெரு வாழ்வே
ஒல்லை அடியார்க்கு அருளும் ஒற்றியூர் உத்தமனே – திருமுறை2:56 11/1,2
மணியே மருந்தே என் வாழ்வே எல்லாம்_வல்லோனே – திருமுறை2:82 17/3
மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் – திருமுறை2:85 5/3
மருவும் மா கருணை பெரும் கடல் அமுதே வள்ளலே என் பெரு வாழ்வே – திருமுறை2:93 1/4
எண்_கடந்த உயிர்கள்-தொறும் ஒளியாய் மேவி இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே நின்றன் – திருமுறை2:94 10/1
என்றாலும் சிறிது எளியேற்கு இரங்கல் வேண்டும் எழில் ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே – திருமுறை2:94 31/4
நல் மானம் காத்து அருளும் அருள்_கடலே ஆனந்த நடம் செய் வாழ்வே
பொன் மான் அம்பினை பொருந்தும் அம்பினை வைத்து ஆண்டு அருளும் பொருளே நீ இங்கு – திருமுறை2:94 36/2,3
மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே
நாண்பனையும் தந்தையும் என் நல் குருவும் ஆகி நாய்_அடியேன் உள்ளகத்து நண்ணிய நாயகனே – திருமுறை4:1 3/2,3
வரு நெறியில் என்னை வலிந்து ஆட்கொண்ட மணியே மன்று உடைய பெரு வாழ்வே வழங்குக நின் அருளே – திருமுறை4:1 7/4
மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே – திருமுறை4:1 23/3
தேரை ஊர் வாழ்வும் திரம் அல எனும் நல் திடம் எனக்கு அருளிய வாழ்வே
வாரை ஊர் முலையாள் மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 5/3,4
நம்பனார்க்கு இனிய அருள் மக பேறே நல் குணத்தோர் பெரு வாழ்வே
வம்பு அறா மலர் தார் மழை முகில் கூந்தல் வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 6/3,4
மால்பிடித்தவர் அறியொணா தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே
வேல் பிடித்து அருள் வள்ளலே யான் சதுர்_வேதமும் காணா நின் – திருமுறை5:6 2/2,3
குளம்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்க அரும் பெரு வாழ்வே
தளம்கொள் பொய்கை சூழ் தணிகை அம் பதியில் வாழ் தனிப்பெரும் புகழ் தேவே – திருமுறை5:6 8/3,4
தண்டாத நின் அருட்கு தகுமோ விட்டால் தருமமோ தணிகை வரை தலத்தின் வாழ்வே
விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை5:8 4/3,4
தோளா ஓர் மணியே தென் தணிகை மேவும் சுடரே என் அறிவே சிற்சுகம் கொள் வாழ்வே – திருமுறை5:8 7/4
வாழ்வே நல் பொருளே நல் மருந்தே ஞான வாரிதியே தணிகை மலை வள்ளலே யான் – திருமுறை5:8 8/1
தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 1/4
தண் துளவன் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 2/4
தன் புகழ் காண் அரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 3/4
தரும் புனிதர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 4/4
சல்லம் உலாத்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 5/4
தன்னை நிகர் தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 6/4
தன் இயல் சீர் வளர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 7/4
தா ஏதம் தெறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 8/4
சாயாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 9/4
தன்னார்வத்து அமர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 10/4
தன் சொல் வளர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 11/4
தாளாளர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 12/4
தண்ணினால் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 13/4
சஞ்சலம் நீத்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 14/4
தாழாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 15/4
தளம் தரும் பூம் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 16/4
சல்லாப வள தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 17/4
தன் நேர் இல் தென் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 18/4
தாவகன்றோர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 19/4
தன் இயல் கொண்டு உறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 20/4
தள்ள அரிய புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 21/4
தந்து ஆளும் திரு_தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 22/4
சார் ஆதி மலை தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 23/4
தா என்பார் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 24/4
சாயை கடல் செறி தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 25/4
தன்னை நிகர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 26/4
சந்தன வான் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 27/4
அளித்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 28/4
அருமையாம் தவத்து அம்மையும் அப்பனும் அளித்திடும் பெரு வாழ்வே
தரும வள்ளலே குண பெரும் குன்றமே தணிகை மா மலையானே – திருமுறை5:11 3/3,4
நிலைகொள் ஆனந்த நிருத்தனுக்கு ஒரு பொருள் நிகழ்த்திய பெரு வாழ்வே
தலைமை மேவிய சற்குருநாதனே தணிகை அம் பதியானே – திருமுறை5:11 4/3,4
வதியும் சின்மய வடிவமே தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே – திருமுறை5:11 5/4
வரம் காதலித்தேன் தணிகை மலை வாழ்வே இன்று வருவாயோ – திருமுறை5:15 2/4
பூவில்_நாயகன் போற்றிடும் தணிகை அம் பொருப்பு அமர்ந்திடு வாழ்வே – திருமுறை5:17 3/4
கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுற கிடைத்த அருள் பெரு வாழ்வே
வேழ்வி ஓங்கிய தணிகை மா மலை-தனில் விளங்கி வீற்றிருப்போனே – திருமுறை5:17 9/3,4
துன்று மா தவர் போற்றிடும் தணிகை வாழ் சோதியே சுக வாழ்வே – திருமுறை5:17 10/4
பொன்_அரையன் தொழும் சடில புனிதன் ஈன்ற புண்ணியமே தணிகை வளர் போத வாழ்வே
என் அரைசே என் அமுதே நின்-பால் அன்றி எவர்க்கு எடுத்து என் குறை-தன்னை இயம்புகேனே – திருமுறை5:27 5/3,4
பெருகு ஆதரவில் சிவன் பெறும் நல் பேறே தணிகை பெரு வாழ்வே
முருகா முகம் மூவிரண்டு உடையாய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 4/3,4
மன்னோ முறை தணிகை வாழ்வே முறையேயோ – திருமுறை5:30 5/4
வன்பு-அதை அகற்றி மன்பதைக்கு அருள்வான் மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே – திருமுறை5:37 9/4
மாறிலாதவர் மனத்து ஒளிர் சோதியே மயில் மிசை வரும் வாழ்வே
தூறு இலா வள சோலை சூழ் தணிகை வாழ் சுத்த சின்மய தேவே – திருமுறை5:41 2/2,3
ஊழை நீக்கி நல் அருள்தரும் தெய்வமே உத்தம சுக வாழ்வே – திருமுறை5:41 3/4
ஆவியே எனை ஆள் குரு வடிவமே ஆனந்த பெரு வாழ்வே
வாவி ஏர்தரும் தணிகை மா மலை மிசை மன்னிய அருள் தேனே – திருமுறை5:41 5/3,4
அண்டனே அண்டர்க்கு அருள்தரும் பரசிவன் அருளிய பெரு வாழ்வே
கண்டு அனேகர் வந்தனைசெய அசுரனை களைந்து அருள் களைகண்ணே – திருமுறை5:41 7/2,3
கண்ணி மதி புனைந்த சடை கனியே முக்கண் கரும்பே என் கண்ணே மெய் கருணை வாழ்வே
புண்ணிய நல் நிலையுடையோர் உளத்தில் வாய்க்கும் புத்தமுதே ஆனந்த போகமே உள் – திருமுறை5:44 2/1,2
என் இரு கண்மணியே எம் தாயே என்னை ஈன்றானே என் அரசே என்றன் வாழ்வே
மின் இருவர் புடை விளங்க மயில் மீது ஏறி விரும்பும் அடியார் காண மேவும் தேவே – திருமுறை5:44 10/2,3
பித்த பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமை பிள்ளை பெருமான் என புலவர் பேசி களிக்கும் பெரு வாழ்வே
மத்த பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே வஞ்ச சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே – திருமுறை5:46 5/1,2
மருள் உடை மனத்தினேனை வாழ்வித்த வாழ்வே போற்றி – திருமுறை5:50 11/3
மன்னே எனை ஆள் வரதா சரணம் மதியே அடியேன் வாழ்வே சரணம் – திருமுறை5:56 9/1
மன்னே என் மணியே கண்மணியே என் வாழ்வே நல் வரத்தால் பெற்ற – திருமுறை6:10 2/2
வான் அலால் வேறு ஒன்று இலை என உரைப்ப வயங்கிய மெய் இன்ப வாழ்வே
ஊன் அலால் உயிரும் உளமும் உள் உணர்வும் உவப்புற இனிக்கும் தெள் அமுதே – திருமுறை6:13 3/2,3
வயம் தர கருதி தயவு செய்து அருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 131/4
மன்னு பொன்_சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 132/4
வரி கண் நேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 133/4
வருண படிக மணி_மலையே மன்றில் நடம் செய் வாழ்வே நல் – திருமுறை6:19 4/3
பொருள் பெரும் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன் – திருமுறை6:24 4/2
துலக்கமுற்ற சிற்றம்பலத்து ஆடும் மெய் சோதியே சுக வாழ்வே
அலக்கண் அற்றிட திரு_அருள் புரியும் என் அப்பனே அடியேற்கே – திருமுறை6:24 36/3,4
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:25 8/3
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே – திருமுறை6:25 12/3
மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 14/4
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 15/4
சிவம் கனிந்த சிற்றம்பலத்து அருள் நடம் செய்கின்ற பெரு வாழ்வே
நவம் கனிந்த மேல் நிலை நடு விளங்கிய நண்பனே அடியேன்-தன் – திருமுறை6:40 1/1,2
விளங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே
களங்கம்_இல்லதோர் உளம் நடு விளங்கிய கருத்தனே அடியேன் நான் – திருமுறை6:40 2/1,2
விஞ்சுகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே
எஞ்சல் அற்ற மா மறை முடி விளங்கிய என் உயிர் துணையே நான் – திருமுறை6:40 3/1,2
ஓங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் ஒளிர்கின்ற பெரு வாழ்வே
தேம் குலாவிய தெள் அமுதே பெரும் செல்வமே சிவமே நின் – திருமுறை6:40 4/1,2
இலங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடமிடுகின்ற பெரு வாழ்வே
துலங்கு பேர்_அருள் சோதியே சோதியுள் துலங்கிய பொருளே என் – திருமுறை6:40 5/1,2
சிறந்த பேர்_ஒளி திரு_சிற்றம்பலத்திலே திகழ்கின்ற பெரு வாழ்வே
துறந்த பேர்_உளத்து அருள் பெரும் சோதியே சுக பெரு நிலையே நான் – திருமுறை6:40 6/1,2
வயங்குகின்ற சிற்றம்பலம்-தன்னிலே வளர்கின்ற பெரு வாழ்வே
மயங்குறாத மெய் அறிவிலே விளங்கிய மா மணி_விளக்கே இங்கு – திருமுறை6:40 7/1,2
தீட்டுகின்ற சிற்றம்பலம்-தன்னிலே திகழ்கின்ற பெரு வாழ்வே
காட்டுகின்றதோர் கதிர் நடு விளங்கிய கடவுளே அடியேன் நான் – திருமுறை6:40 8/1,2
தடை இலாத சிற்றம்பலம்-தன்னிலே தழைக்கின்ற பெரு வாழ்வே
கடை இலா பெரும் கதிர் நடு விளங்கும் ஓர் கடவுளே அடியேன் நான் – திருமுறை6:40 9/1,2
கையின் நெல்லி போல் விளங்கு சிற்றம்பலம் கலந்து அருள் பெரு வாழ்வே
மெய்யிலே விளைந்து ஓங்கிய போகமே மெய் பெரும் பொருளே நான் – திருமுறை6:40 10/1,2
வன்மை சேர் மனத்தை நன்மை சேர் மனமா வயங்குவித்து அமர்ந்த மெய் வாழ்வே
பொன்மை சார் கனக பொதுவொடு ஞான பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 11/3,4
மடிவுறாது என்றும் சுத்த சன்மார்க்கம் வயங்க நல் வரம் தந்த வாழ்வே
பொடி அணி கனக பொருப்பு ஒளிர் நெருப்பே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 14/3,4
மலை வளர் மருந்தே மருந்துறு பலனே மா பலம் தருகின்ற வாழ்வே
புலை தவிர்த்து எனையும் பொருள் என கொண்டு பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 18/3,4
மருவும் ஓர் நாத வெளிக்கு மேல் வெளியில் மகிழ்ந்து அரசாள்கின்ற வாழ்வே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 8/3,4
வலம் உறு நிலைகள் யாவையும் கடந்து வயங்கிய தனி நிலை வாழ்வே
பலம் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 10/3,4
பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே – திருமுறை6:60 54/2
வசை அறியா பெரு வாழ்வே மயல் அறியா அறிவே வான் நடுவே இன்ப வடிவாய் இருந்த பொருளே – திருமுறை6:60 59/3
மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே – திருமுறை6:60 78/2
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனி பொருளே என் வாழ்வே என் மருந்தே – திருமுறை6:60 95/3
மருள் பெரும் கடலை கடத்தி என்றன்னை வாழ்வித்த என் பெரு வாழ்வே
அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம் – திருமுறை6:64 18/3,4
என் பெரு வாழ்வே என்றன் வாழ் முதலே – திருமுறை6:65 1/1439
நல்லாய் சிவ ஞானிகள் பெற்ற மெய்ஞ்ஞான வாழ்வே
கொல்லா நெறி காட்டி என்றன்னை குறிப்பில்கொண்டு என் – திருமுறை6:75 7/2,3
வண்ண பொன்_அம்பல வாழ்வே என் கண்ணினுள் மா மணியே – திருமுறை6:78 2/1
வருதி என திரு_கரங்கள் அசைத்து அழைத்த பதியே மணியே என் மருந்தே என் வாழ்வே என் வரமே – திருமுறை6:80 4/3
வருண நிறைவில் சன்மார்க்கம் மருவ புரிந்த வாழ்வே நல் – திருமுறை6:82 8/2
தண் ஆர் அமுதே சிற்சபையில் தனித்த தலைமை பெரு வாழ்வே
கண் ஆர் ஒளியே ஒளி எல்லாம் கலந்த வெளியே கருதுறும் என் – திருமுறை6:88 1/2,3
ஆடும் கருணை பெரு வாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 7/4
மா தவத்தால் நான் பெற்ற வான் அமுதே எனது வாழ்வே என் கண் அமர்ந்த மணியே என் மகிழ்வே – திருமுறை6:91 2/1
எஞ்சலுறா வாழ்வு அனைத்தும் என்னுடைய வாழ்வே எற்றோ நான் புரிந்த தவம் சற்றே நீ உரையாய் – திருமுறை6:106 5/2
துலக்கம் உற்ற சிற்றம்பலத்து அமுதே தூய சோதியே சுக பெரு வாழ்வே
விலக்கல் இல்லதோர் தனி முதல் அரசே வேத ஆகமம் விளம்பு மெய்ப்பொருளே – திருமுறை6:108 29/2,3
வாழ்வே நினது நடம் கண்டவரை சுத்தர் என்பனோ – கீர்த்தனை:29 90/1
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – கீர்த்தனை:41 1/24
தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – கீர்த்தனை:41 12/4
இறையேனும் பிரியாமல் இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே என்றும் – தனிப்பாசுரம்:3 18/2
இன பெரியார்க்கு இன்பு அருளும் கூத்து உடைய மா மணியே இன்ப வாழ்வே – தனிப்பாசுரம்:3 19/4
மருந்தே என் கண்ணே கண்மணியே செம்மணியே என் வாழ்வே எங்கள் – தனிப்பாசுரம்:3 22/3
மல கஞ்சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே என் கண்மணியே என் வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணி_விளக்கே – தனிப்பாசுரம்:22 1/3
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – தனிப்பாசுரம்:24 1/24
செய்ய தாண்டவராய தூய வாழ்வே நினது திரு_அடிக்கு அன்பு கொண்டே – திருமுகம்:3 1/48

மேல்


வாழ்வேன் (6)

வாழ்வேன் எளியேன் குறிப்பு இந்த வண்ணம் எனது மன_குரங்கோ – திருமுறை2:82 14/2
எந்தை நினது அருள் சற்றே அளித்தால் வேறு ஓர் எண்ணம் இலேன் ஏகாந்தத்து இருந்து வாழ்வேன்
சந்தன வான் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 27/3,4
வாழ்வேன் இலையேல் என் செய்கேன் வருத்தம் பொறுக்க_மாட்டேனே – திருமுறை5:13 4/2
மற்றார் பெறுவாரோ இனி வாழ்வேன் மனம் மகிழ்ந்தே – திருமுறை5:43 10/4
வாழ்வேன் அருள் ஆர் அமுது உண்டு இங்கு வாழ்கின்றேன் நான் – திருமுறை6:75 4/1
ஏத்தி களித்து வாழ்வேன் இதற்கும் ஐயம் என்னையே – கீர்த்தனை:29 54/4

மேல்


வாழ்வேனே (1)

வன் செய் உரையில் சிரிப்பார் மற்று அது கண்டு எங்ஙன் வாழ்வேனே – திருமுறை2:82 9/4

மேல்


வாழ்வை (27)

மறையவன் செய உலகம் ஆக்கின்ற அதிகார வாழ்வை ஈந்து அருளும் பதம் – திருமுறை1:1 2/75
நல் வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத – திருமுறை1:3 1/1011
இல் வாழ்வை மெய் என்று இருந்தனையே சொல் ஆவி – திருமுறை1:3 1/1012
வயப்படுமோ துயர் மண்படுமோ நல்ல வாழ்வை என்னால் – திருமுறை1:6 172/2
மன் உருத்திரர் வாழ்வை வேண்டினையோ மாலவன் பெறும் வாழ்வு வேண்டினையோ – திருமுறை2:36 6/1
மின் ஒப்பாம் வாழ்வை வியந்து இடருள் வீழ்ந்து அலைந்தேன் – திருமுறை2:45 29/1
கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – திருமுறை2:59 1/2,3
வாடினேன் பிழை மனம்கொளல் அழியா வாழ்வை ஏழையேன் வசம்செயல் வேண்டும் – திருமுறை2:65 5/3
மங்கை மலையாள் மணந்த பெரு வாழ்வை பவள மலை-தன்னை – திருமுறை2:91 1/3
வாழ்வை அளிப்பார் மாடு ஏறி மகிழ்ந்து திரிவார் என்றாலும் – திருமுறை3:17 7/1
நானும் இழந்தேன் பெரு வாழ்வை நாய் போல் அலைந்து இங்கு அவமே நீ – திருமுறை5:19 5/3
மாலாகிய இருள் நீங்கி நல் வாழ்வை பெறுவார் காண் – திருமுறை5:32 7/2
சக புற வாழ்வை பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும் என பயந்தே – திருமுறை6:13 48/1
பதத்திலே பழுத்த தனி பெரும் பழத்தை பரம்பர வாழ்வை எம் பதியை – திருமுறை6:49 3/2
மல்லிகை மாலை அணிந்து உளே கலந்து மன்னிய பதியை என் வாழ்வை
எல்லியும் இரவும் என்னை விட்டு அகலா இறைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 5/3,4
வண்மையை அழியா வரத்தினை ஞான வாழ்வை என் மதியிலே விளங்கும் – திருமுறை6:49 7/3
வளம் கொளும் பெரிய வாழ்வை என் கண்ணுள் மணியை என் வாழ்க்கை மா நிதியை – திருமுறை6:49 15/3
மலைவு அறும் உளத்தே வயங்கும் மெய் வாழ்வை வரவு_போக்கு அற்ற சின்மயத்தை – திருமுறை6:49 24/3
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியை – திருமுறை6:52 1/3
இன்பினை என் இதயத்தே இருந்து அருளும் பெரு வாழ்வை என் உள் ஓங்கும் – திருமுறை6:71 5/3
மருளை தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகை புரிந்து – திருமுறை6:88 11/2
வானே நிறைந்த பெரும் கருணை வாழ்வை மணி மன்று_உடையானை – திருமுறை6:92 7/3
தேனே செம்பாகே என்று இனித்திடும் தெள் அமுதை சிற்சபையில் பெரு வாழ்வை சிந்தைசெய்-மின் உலகீர் – திருமுறை6:98 14/3
அள்ள குறையா வள்ளல் பொருளை அம்பல சோதியை எம் பெரு வாழ்வை
பள்ளிக்குள் பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:108 6/3,4
கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – கீர்த்தனை:41 14/2,3
அல்லல் அகற்றும் பெரு வாழ்வை அன்பால் இயன்ற அரு_மருந்தை – தனிப்பாசுரம்:12 9/2
கல் ஆய வன்_மனத்தர்-தம்பால் சென்றே கண் கலக்கம்கொள்கின்றேன் கவலை வாழ்வை
எல்லாம் உள் இருந்து அறிந்தாய் அன்றோ சற்றும் இரங்கிலை எம் பெருமானே என்னே என்னே – தனிப்பாசுரம்:18 8/1,2

மேல்


வாழ்வையும் (1)

கரும வாழ்வு எனைத்தும் வேண்டிலேன் மற்றை கடவுளர் வாழ்வையும் விரும்பேன் – திருமுறை2:44 4/2

மேல்


வாழ்வையே (2)

மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன் – திருமுறை2:9 6/2
மருங்கு அமர்ந்து அன்பர் உள் மன்னும் வாழ்வையே – திருமுறை5:26 3/4

மேல்


வாழ்வோய் (1)

திரு_மயிலாபுரி ஈசன் திரு_அருளால் வேல் எனும் பேர் சிறக்க வாழ்வோய்
ஒருமை_இலா மற்றவர் போல் எமை நினைத்தல் வேண்டாம் எம் உள்ளம் நின்றன் – திருமுகம்:5 12/1,2

மேல்


வாழ (22)

விண் எதிர்கொண்டு இந்திரன் போல் மேவி நெடுநாள் வாழ
பண் எதிர்கொள்பாடி பரம்பொருளே நண் உவணம் – திருமுறை1:2 1/49,50
வாழ அண்ட சராசரங்கள்-தாம் வாழ – திருமுறை1:3 1/233
வாழ அண்ட சராசரங்கள்-தாம் வாழ
நாம் வாழ தன் உரையாம் நான்மறைகள்-தாம் வாழ – திருமுறை1:3 1/233,234
நாம் வாழ தன் உரையாம் நான்மறைகள்-தாம் வாழ – திருமுறை1:3 1/234
நாம் வாழ தன் உரையாம் நான்மறைகள்-தாம் வாழ
சார் உருவின் நல் அருளே சத்தியாய் மெய் அறிவின் – திருமுறை1:3 1/234,235
ஆழ்ந்தாருடன் வாழ ஆதரித்தாய் ஆழ்ம் கடலில் – திருமுறை1:3 1/763
எப்போதும் சிந்தித்து இடர் நீங்கி வாழ எனக்கு அருள்வாய் – திருமுறை1:7 27/3
மண்டலத்து உழல் நெஞ்சமே சுகமா வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:26 4/2
வாட்டமுற்று இவண் மயங்கினை ஐயோ வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:26 7/2
மடுக்க வேண்டி முன் வாழ்வு இழந்தாயே வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:26 8/2
ஆக்கமுற்று நான் வாழ நீ நரகில் ஆழ நேர்ந்திடும் அன்று கண்டு அறி காண் – திருமுறை2:37 10/2
பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழ பகலான சகலமுடன் இரவான கேவல பகையும் தடாதபடி ஓர் – திருமுறை2:100 5/1
வையகமும் வானகமும் வாழ மணி பொதுவில் மா நடம் செய் அரசே நின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 97/4
பொன் அருளை புணர்ந்து மனம் மகிழ்ந்து வாழ புண்ணியனே நாயேற்கு பொருத்தம் இன்றோ – திருமுறை5:9 28/2
சீறாத வாழ்விடை நான் வாழ என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 6/4
மருள் நீங்கி நான் களித்து வாழ பொருளாம் – திருமுறை6:38 4/2
சேலை இட்டான் வாழ சிவகாமசுந்தரியை – திருமுறை6:43 12/3
பொருள் ஓங்கி நான் அருள் பூமியில் வாழ புரிந்தது என்றும் – திருமுறை6:56 1/3
இருளான மலம் அறுத்து இக_பரம் கண்டே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம் வழி துறை தெரியாமல் மண்மூடி போக – திருமுறை6:69 9/1,2
மருட்டு உலகீர் இருட்டு உலகில் மடிவது அழகு_அலவே மரணம் இலா பெரு வாழ்வில் வாழ வம்-மின் இங்கே – திருமுறை6:98 23/2
வாழ அகம் புறம் வாழ்கின்ற ஜோதி – கீர்த்தனை:22 9/2
அன்பர்கள் எல்லாம் அவ்விடை வாழ
நல் பயன் அறியா நாயேன் ஒருவனும் – திருமுகம்:2 1/81,82

மேல்


வாழச்செய்பவருக்கு (1)

வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய்பவருக்கு
மாசு பறித்தவர் கையில் காசு பறிக்கின்றவர்க்கு – கீர்த்தனை:36 6/1,2

மேல்


வாழலாம் (1)

சாவுறாது இன்பமே சார்ந்து வாழலாம்
மாவுறா சுத்த சன்மார்க்க நல் நெறி – திருமுறை6:64 39/2,3

மேல்


வாழவும் (1)

கரிசு எலாம் தவிர்ந்து களிப்பு எலாம் அடைந்து கருத்தொடு வாழவும் கருத்தில் – திருமுறை6:77 8/2

மேல்


வாழவேண்டும் (1)

மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும்
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 8/3,4

மேல்


வாழவைத்தவனை (1)

மலைவு அற தெளிந்த அமுது அளித்து அழியா வாழ்க்கையில் வாழவைத்தவனை
தலைவனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 29/3,4

மேல்


வாழா (3)

வாழா மனத்தின் வழி சென்று வாளா நாளை கழிக்கின்ற – திருமுறை2:82 10/1
வாழா வகை எனை இ நாள் விடுத்தல் வழக்கு அலவே – திருமுறை2:83 5/4
பேணி வாழா பெண் எனவே பெண்கள் எல்லாம் பேசுகின்றார் – திருமுறை3:10 6/3

மேல்


வாழாத (2)

வாழாத நெஞ்சம் எனை அலைத்து ஓடி மடந்தையர்-பால் – திருமுறை2:64 8/1
வாழாத வண்ணம் எனை கெடுக்கும் பொல்லா வஞ்சக நெஞ்சால் உலகில் மாழாந்து அந்தோ – திருமுறை5:9 15/1

மேல்


வாழாது (1)

வார் தேன் சடையார் மாலையிட்டும் வாழாது அலைந்து மனம் மெலிந்து – திருமுறை3:3 31/2

மேல்


வாழாமைக்கே (1)

மானம்_உடையார் எம் உறவோர் வாழாமைக்கே வருந்துகின்றார் – திருமுறை3:10 17/3

மேல்


வாழி (52)

வாழி என தான் வழுத்தினும் என் சொற்கு அடங்கா – திருமுறை1:2 1/789
வாழி நின் சேவடி போற்றி நின் பூம்_பத வாரிசங்கள் – திருமுறை1:7 101/1
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர் – திருமுறை1:7 101/2
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர் – திருமுறை1:7 101/2
வாழி என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் நீ – திருமுறை1:7 101/3
வாழி என் ஆர் உயிர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 101/4
வாட்டமுற்றனை ஆயினும் அஞ்சேல் வாழி நெஞ்சமே மலர்_கணை தொடுப்பான் – திருமுறை2:5 3/2
மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே – திருமுறை2:5 6/1
வலம்கொளும்படி என்னையும் கூட வா என்கின்றனை வாழி என் நெஞ்சே – திருமுறை2:5 10/2
வாழி என்-பால் வருவாரோ வறியேன் வருந்த வாராரோ – திருமுறை3:11 3/3
இரண்டே கால் கை முகம் கொண்டாய் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை6:24 8/4
ஈடு உந்திய பல் நடு உளதால் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை6:24 9/4
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:25 22/2
வாழி என் ஆண்டவன் வாழி எம் கோன் அருள் வாய்மை என்றும் – திருமுறை6:41 10/1
வாழி என் ஆண்டவன் வாழி எம் கோன் அருள் வாய்மை என்றும் – திருமுறை6:41 10/1
வாழி எம்மான் புகழ் வாழி என் நாதன் மலர் பதங்கள் – திருமுறை6:41 10/2
வாழி எம்மான் புகழ் வாழி என் நாதன் மலர் பதங்கள் – திருமுறை6:41 10/2
வாழி மெய் சுத்த சன்மார்க்க பெரு நெறி மாண்பு கொண்டு – திருமுறை6:41 10/3
வாழி இ வையமும் வானமும் மற்றவும் வாழியவே – திருமுறை6:41 10/4
வாழி நீடூழி வாழி என்று ஓங்கு பேர் – திருமுறை6:65 1/229
வாழி நீடூழி வாழி என்று ஓங்கு பேர் – திருமுறை6:65 1/229
வாழி என்று எனக்கு வாய்த்த நல் நிதியே – திருமுறை6:65 1/1370
வாழி நின் பேர்_அருள் வாழி நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1559
வாழி நின் பேர்_அருள் வாழி நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1559
அரைசே அமுதம் எனக்கு அளித்த அம்மே உண்மை அறிவு அளித்த அப்பா பெரிய அருள் சோதி அப்பா வாழி நின் அருளே – திருமுறை6:66 10/4
வன்பனேன் பிழைகள் பொறுத்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 1/4
வருக என்று உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 2/4
வந்து அருள் என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 3/4
வா என உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 4/4
வள்ளலே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 5/4
வல்லவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 6/4
வண்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 7/4
வாய்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 8/4
மன்னவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 9/4
வரதனே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 10/4
வாழி என்றே எனை மால் அயன் ஆதியர் வந்து அருள் பேர்_ஆழி – திருமுறை6:73 12/1
வாழி மன்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி நின் மன் அருளே – திருமுறை6:73 12/4
வாடா_மலர் என் முடி சூட்டினை வாழி நீயே – திருமுறை6:75 6/4
வாழி எனை தூக்கிவைத்த கரதலங்கள் – திருமுறை6:81 10/1
வாழி எலாம் வல்ல மணி மன்றம் வாழி நடம் – திருமுறை6:81 10/2
வாழி எலாம் வல்ல மணி மன்றம் வாழி நடம் – திருமுறை6:81 10/2
வாழி அருள் சோதி வாழி நடராயன் – திருமுறை6:81 10/3
வாழி அருள் சோதி வாழி நடராயன் – திருமுறை6:81 10/3
வாழி சிவ ஞான வழி – திருமுறை6:81 10/4
மன் மாலை மாலையா வந்து சூழ்கின்றார் வானவர் நெருங்கினர் வாழி என்கின்றார் – திருமுறை6:90 5/3
வாழி நடம் செய்வான் மகிழ்ந்து – திருமுறை6:93 34/4
வாழி அருள்_பெரும்_சோதியார் மன்னவே – திருமுறை6:94 9/4
வாழி மா மணி மன்று இறைவனே எனக்கு மாலை வந்து அணிந்தனன் என்றாள் – திருமுறை6:103 9/1
வாழி என் தோழி என் வார்த்தை கேள் என்றும் மரணம் இல்லா வரம் நான் பெற்றுக்கொண்டேன் – கீர்த்தனை:11 2/1
வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு – கீர்த்தனை:11 3/2
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னொடு கூடி – கீர்த்தனை:11 6/2
அப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமையாக்கியே – கீர்த்தனை:29 44/4

மேல்


வாழிய (9)

எந்நாளும் வாழிய நீ என் நெஞ்சே பின் ஆன – திருமுறை1:3 1/2
வைத்த நின் அருள் வாழிய வாழிய – திருமுறை2:28 10/1
வைத்த நின் அருள் வாழிய வாழிய
மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே – திருமுறை2:28 10/1,2
மருள் பவத்தொடும் என் துயர் அறுத்து ஆள்வாய் வாழிய அருள் பெரும் துறையே – திருமுறை2:68 10/4
எஞ்சாத நெடும் காலம் இன்ப_வெள்ளம் திளைத்தே இனிது மிக வாழிய என்று எனக்கு அருளி செய்தாய் – திருமுறை4:1 19/3
நன்றே எக்காலமும் வாழிய நல் நெஞ்சமே – திருமுறை5:33 3/4
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக என்று எனது – திருமுறை6:106 56/2
கருத்து அலர்ந்து வாழிய என்று ஆழி அளித்து எனது கையினில் பொன் கங்கணமும் கட்டினர் காண் தோழி – திருமுறை6:106 57/4
வாழிய என்று சொல் வாயினர் ஆயினர் – கீர்த்தனை:25 7/4

மேல்


வாழியவே (3)

மறுக்க_மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே – திருமுறை6:19 3/4
வாழி இ வையமும் வானமும் மற்றவும் வாழியவே – திருமுறை6:41 10/4
மதியே அமுத மழையே நின் பேர்_அருள் வாழியவே – திருமுறை6:73 11/4

மேல்


வாழியுற்ற (1)

வாழியுற்ற வானோரும் வந்து தமக்கு இரண்டோடு – திருமுறை1:3 1/99

மேல்


வாழியே (2)

சோதி எவையும் விளங்க விளங்கும் சோதி வாழியே
துரிய வெளியின் நடு நின்று ஓங்கும் சோதி வாழியே – கீர்த்தனை:29 100/1,2
துரிய வெளியின் நடு நின்று ஓங்கும் சோதி வாழியே
சூது இலா மெய் சிற்றம்பலத்து சோதி வெல்கவே – கீர்த்தனை:29 100/2,3

மேல்


வாழினும் (1)

மாயினும் அல்லால் வாழினும் நினது மலர்_அடி அன்றி ஒன்று ஏத்தேன் – திருமுறை2:18 1/3

மேல்


வாழு (1)

வன்னியூர் வாழு மணி_கண்டா இ நிமிடம் – திருமுறை1:2 1/254

மேல்


வாழுகின்றேன் (1)

உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 10/4

மேல்


வாழுதல் (1)

மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள் வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே – திருமுறை2:7 6/4

மேல்


வாழும் (44)

வண்மை பெறு நந்தி முதல் சிவ_கண தலைவர்கள் மன_கோயில் வாழும் பதம் – திருமுறை1:1 2/90
கஞ்சனூர் வாழும் என்றன் கண்மணியே அஞ்சுகங்கள் – திருமுறை1:2 1/74
மனம் தாள்_மலரை மருவுவிப்போர் வாழும்
பனந்தாளில் பால் உகந்த பாகே தினம் தாளில் – திருமுறை1:2 1/79,80
கண்டியூர் வாழும் களைகண்ணே கொண்டு இயல்பின் – திருமுறை1:2 1/152
வாழும் சந்த்ரசேகரனே ஏச்சு அகல – திருமுறை1:2 1/288
வான் களரில் வாழும் மறை முடிபே மேன்மை தரும் – திருமுறை1:2 1/338
செங்குன்றூர் வாழும் சஞ்சீவியே தங்கு மன – திருமுறை1:2 1/420
இல்லம் என சென்று இரவாதவர் வாழும்
வல்லம் மகிழ் அன்பர் வசித்துவமே சொல் அரிக்கு – திருமுறை1:2 1/491,492
ஏழை மனத்தால் இளைக்கின்றேன் வாழும் மர – திருமுறை1:2 1/790
கண் வாள் அறுப்ப கனிந்தனையே மண் வாழும்
ஓர் ஆனையை கண்டால் ஓடுகின்றாய் மாதர் முலை – திருமுறை1:3 1/618,619
மாடை ஏர் பெண்டுடன் இல் வாழும் கால் பற்பலர்-தாம் – திருமுறை1:3 1/979
வாழும் பரசிவத்தின் வன்னி வெப்பம் போல முற்றும் – திருமுறை1:3 1/1243
செம்மையுடன் வாழும் திறலோரும் எம்மையினும் – திருமுறை1:3 1/1380
கோது அகன்ற யோகர் மன_குகையில் வாழும் குருவே சண் முகம் கொண்ட கோவே வஞ்ச – திருமுறை1:5 34/1
தேனே திருவொற்றி மா நகர் வாழும் சிவ_சத்தியே – திருமுறை1:7 3/3
சார்ந்தே நின்-பால் ஒற்றியூர் வாழும் நாயகர் தாம் மகிழ்வு – திருமுறை1:7 25/1
மருந்தில் நின்றான் ஒற்றியூர் வாழும் நின்றன் மகிழ்நன் முன்னும் – திருமுறை1:7 65/1
மணம்கொள் இதழி சடையீர் நீர் வாழும் பதி யாது என்றேன் நின் – திருமுறை1:8 163/1
உரப்படும் அன்பர் உள் ஒளி விளக்கே ஒற்றியூர் வாழும் என் உவப்பே – திருமுறை2:11 3/4
தாங்கி வாழும் நம் தாணுவாம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 2/4
தரும் தென் ஒற்றியூர் வாழும் நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 6/4
வரு_நாள் உயிர் வாழும் மாண்பு அறியோம் நெஞ்சே – திருமுறை2:30 4/1
வாழும் கோயிற்கு திரு_அலகிடுவோம் மகிழ்வு கொண்டு உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 7/4
வறப்பு_இலான் அருள்_கடல் அவன் அமர்ந்து வாழும் ஒற்றியின் வருதி என்னுடனே – திருமுறை2:36 7/4
பெண் ஒரு-பால் வாழும் உரு பெற்றி-தனை கண்டிலனே – திருமுறை2:61 6/4
மறி ஏர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார்-தமை கண்டேன் – திருமுறை2:81 7/2
வகை அறியேன் சிறியேன் சன்மார்க்கம் மேவும் மாண்பு உடைய பெரும் தவத்தோர் மகிழ வாழும்
தகை அறியேன் நலம் ஒன்றும் அறியேன் பொய்ம்மை-தான் அறிவேன் நல்லோரை சலம்செய்கின்ற – திருமுறை2:85 7/1,2
கண்ணார் மணி போன்று என் உயிரில் கலந்து வாழும் கள்வர் அவர் – திருமுறை3:18 3/2
மத்த இரவிடை நடந்து வந்து அருளி அடியேன் வாழும் மனை தெரு கதவு திறப்பித்து அங்கு அடைந்து – திருமுறை4:2 48/2
வாழும் நின் திரு_தொண்டர்கள் திரு_பதம் வழுத்திடாது உலகத்தே – திருமுறை5:11 6/1
வாழும் பொருளே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 2/4
திரம் கொள் தணிகை மலை வாழும் செல்வ பெருக்கே சிற்பரமே – திருமுறை5:25 1/2
தன் நேர் தணிகை தட மலை வாழும் நல் தந்தை அருள் – திருமுறை5:36 5/3
வாழும் இ உலக வாழ்க்கையை மிகவும் வலித்திடும் மங்கையர்-தம்பால் – திருமுறை5:37 10/1
ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை5:55 19/1
மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும்
பதம் என்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கப்பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த – திருமுறை6:60 65/1,2
ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பு அளித்து என்னை – திருமுறை6:69 2/3
அன்பு அகத்தில் வாழும் சிற்றம்பலத்தான் இன்பு உருவம் – திருமுறை6:85 16/2
நால் திசை-கண் வாழும் நமரங்காள் ஆற்றல் அருள் – திருமுறை6:93 46/2
உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும் ஒரு தலைமை பெரும் தலைவருடைய அருள் புகழாம் – திருமுறை6:106 6/2
வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசுமே – கீர்த்தனை:29 43/3
ஏழ் வேதனையும் நீக்கி வாழும் நித்தர் என்பனோ – கீர்த்தனை:29 90/3
சீர் ஆரும் மறை ஒழுக்கம் தவிராது நான் மரபு சிறக்க வாழும்
ஏர் ஆரும் நிதி_பதி இந்திரன் புரமும் மிக நாணும் எழிலின் மிக்க – தனிப்பாசுரம்:7 2/1,2
உவமானம் உரைசெய்ய அரிதான சிவநிலையை உற்று அதனை ஒன்றி வாழும் உளவான வழி ஈது என காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவான நல் – தனிப்பாசுரம்:13 7/2

மேல்


வாழும்படி (2)

கதி கண்ணி வாழும்படி அருளாய் என் கருத்து இதுவே – திருமுறை1:6 231/4
வாழும்படி நல் அருள் புரியும் மருவும் தணிகை மலை தேனை – திருமுறை5:19 3/1

மேல்


வாழுமோ (1)

உன்னை மறக்கில் எந்தாய் உயிர் என் உடம்பில் வாழுமோ
உன்-பால் அன்றி பிறர்-பால் என்றன் உள்ளம் சூழுமோ – கீர்த்தனை:29 13/1,2

மேல்


வாழேன் (1)

வாழ்வது நின்றன் அடியரோடன்றி மற்றும் ஓர் வெற்றருள் வாழேன்
தாழ்வது நினது தாட்கு அலால் மற்றை தாட்கு எலாம் சரண் என தாழேன் – திருமுறை2:41 8/1,2

மேல்


வாழேனோ (2)

சொல்லால் மலர் தொடுத்து சூழ்ந்து அணிந்து வாழேனோ – திருமுறை2:45 15/4
மன்னேனோ அடியருடன் வாழேனோ நின் அடியை வாழ்த்திடேனோ – திருமுறை5:18 8/2

மேல்


வாழை (11)

பருப்புக்கு நெய்யும் ஒண் பாலுக்கு வாழை பழமும் கொள்ள – திருமுறை1:6 105/2
பலவு வாழை மா கனி கனிந்து இழியும் பணை கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:36 5/2
வாழை கனி உணமாட்டாது வானின் வளர்ந்து உயர்ந்த – திருமுறை2:88 6/1
காய் கொண்டு வாழை கனியை கைவிட்ட கடையவனே – திருமுறை2:94 35/4
வாழை வளம் சூழ் ஒற்றியூர்_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 10/2
பக்குவத்தால் உயர் வாழை பழம் கனிந்தால் போலும் பரம் கருணையால் கனிந்த பத்தர் சித்தம்-தனிலே – திருமுறை4:2 81/1
சாலிலே அடைக்க தடைபடேன் வாழை தகு பலா மா முதல் பழத்தின் – திருமுறை6:9 6/2
வாழை வான் பழ சுவை என பத்தர்-தம் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:28 1/2
வாழையடி_வாழை என வந்த திரு_கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த – திருமுறை6:35 4/1
தீம் பலா வாழை மா தென்னை சிறந்தன – திருமுறை6:94 2/2
விரும்புறு தோரணம் கொடிகள் பழுத்த குலை வாழை விரை கமுகு தெங்கிளநீர் எனை பலவும் புனைக – திருமுறை6:106 20/2

மேல்


வாழைத்தண்டை (1)

வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம் மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம் மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம் – தனிப்பாசுரம்:15 4/2

மேல்


வாழைப்பழம் (2)

பற்று அறியா முத்தர்-தமை எல்லாம் வாழைப்பழம் போல விழுங்குகின்ற பரமே மாசு – திருமுறை1:5 51/1
வாழைப்பழம் பசு நெய் நறும் தேனும் மருவச்செய்து – திருமுறை6:108 2/2

மேல்


வாழையடி (1)

வாழையடி_வாழை என வந்த திரு_கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த – திருமுறை6:35 4/1

மேல்


வாழையடி_வாழை (1)

வாழையடி_வாழை என வந்த திரு_கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த – திருமுறை6:35 4/1

மேல்


வாழையின் (1)

மன்னு வாழையின் பழ சுவை என பத்தர் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:28 2/2

மேல்


வாழையை (1)

வாழையை தாம் பின்னர் நீர்விடல் இன்றி மறுப்பது உண்டே – திருமுறை1:6 55/4

மேல்


வாள் (44)

வாள்_களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ் – திருமுறை1:2 1/5
மை ஞீல வாள் கண் மலராள் மருவு திருப்பைஞ்ஞீலி – திருமுறை1:2 1/123
வாள் ஊர் தடம் கண் வயல் காட்டி ஓங்கும் கீழ்வேளூரில் – திருமுறை1:2 1/297
எண் வாள் எனில் அஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார் – திருமுறை1:3 1/617
கண் வாள் அறுப்ப கனிந்தனையே மண் வாழும் – திருமுறை1:3 1/618
போட்டாலும் அங்கு ஓர் புகழ் உண்டே வாள் தாரை – திருமுறை1:3 1/754
வாள் என்கோ வாய்க்கு அடங்கா மாயம் என்கோ மண் முடிவு – திருமுறை1:3 1/779
வாள் கழிய செங்கதிரோன் வான் கழிய நம்முடைய – திருமுறை1:3 1/945
வாள் கொண்டு வீசி மடியேனோ கீள் கொண்ட – திருமுறை1:4 48/2
வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய் – திருமுறை1:6 8/3
வாள் ஏய் நெடும்_கண்ணி எம் பெருமாட்டி வருடும் மலர் – திருமுறை1:6 26/1
வாள் வேண்டுமோ கொடும் துன்பே அதில் எண் மடங்கு கண்டாய் – திருமுறை1:6 63/3
வாள் கொண்ட கண்ணியர் மாயா விகார வலை பிழைத்து உன் – திருமுறை1:6 139/1
மான் தேடும் வாள் கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 36/4
சுந்தர வாள் முக தோகாய் மறைகள் சொலும் பைங்கிள்ளாய் – திருமுறை1:7 82/1
ஆறு வாள் முகத்து அமுது எழும் கடலே அயனும் மாலும் நின்று அறிவு அரும் பொருளே – திருமுறை2:22 6/1
சேல் விடு வாள் கண் உமையொடும் தேவர் சிகாமணியே – திருமுறை2:31 15/4
வாள் நரை விடை ஊர் வரதனை ஒற்றி வாணனை மலி கடல் விடமாம் – திருமுறை2:39 1/1
கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை2:78 4/1
திலக வாள்_நுதலார்க்கு உழன்றினை தீமையே புரிந்தாய் விரிந்தனை – திருமுறை2:88 13/3
கரு வாள் நையுற இரங்காது உயிர் உடம்பை கடிந்து உண்ணும் கருத்தனேல் எம் – திருமுறை2:95 1/3
திலக வாள் நுதலாள் இவ்வணம் புலம்பி தியக்கமுற்று அழுங்குகின்றாளே – திருமுறை2:102 3/4
பெருத்த குங்கும பொன் கலச வாள் முலையார் பேசுக பலபல என்பாள் – திருமுறை2:102 8/2
கோல மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 15/4
குறையா_மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 18/4
மிக்க அற்புத வாள் முகத்தில் நகை விளங்க விரும்பி வரும் பவனி – திருமுறை3:8 10/2
பூ வாய் வாள் கண் மகளே நீ புரிந்த தவம்-தான் எ தவமோ – திருமுறை3:9 8/1
வாள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 3/2
திலக வாள் நுதலார் சித்திபுத்திகளை சேர்த்து அணைத்திடும் இரு மருங்கும் – திருமுறை5:1 3/3
வாள் கண் ஏழையர் மயலில் பட்டு அகம் மயங்கி மால் அயன் வழுத்தும் நின் திரு_தாள்-கண் – திருமுறை5:10 2/1
சேலின் வாள்_கணார் தீய மாயையில் தியங்கி நின்றிட செய்குவாய்-கொலோ – திருமுறை5:10 10/3
வாள் நுதல் பெருமாட்டிமாரொடு – திருமுறை5:12 28/1
மஞ்சள் பூச்சின் மினுக்கில் இளைஞர்கள் மயங்கவே செயும் வாள் விழி மாதர்-பால் – திருமுறை5:20 1/1
வை வளர் வாள்_கணார் மயக்கில் வீழ்ந்து அறா – திருமுறை5:26 4/1
வாள் செல்லா நெடும்_கண்ணார் மயலில் வீழ்ந்து மனம்போனவழி சென்று வருந்தாநின்றேன் – திருமுறை5:27 3/1
மையல் நெஞ்சினேன் மதி இலேன் கொடிய வாள்_கணார் முலை மலைக்கு உபசரித்தேன் – திருமுறை5:29 3/1
வாள் ஆரும் கண்ணியர் மாயையை நீக்கி மலி கரண – திருமுறை5:36 3/1
அரை_மதிக்கு உறழும் ஒள் நுதல் வாள் கண் அலர் முலை அணங்கு_அனார் அல்குல் – திருமுறை5:37 4/1
மருந்து என மயக்கும் குதலை அம் தீம் சொல் வாள் நுதல் மங்கையரிடத்தில் – திருமுறை5:37 8/1
ஓங்கி நீண்ட வாள் உறழ் கரும் கண்ணார் உவர்ப்பு கேணியில் உழைத்து அகம் இளைத்தேன் – திருமுறை5:42 8/1
உறை முடி வாள் கொண்டு ஒருவரையொருவர் உயிர் அற செய்தனர் எனவே – திருமுறை6:13 20/2
திலக வாள் நுதலார்-தமை கனவிடத்தும் சிறிதும் நான் விழைந்திலேன் இந்த – திருமுறை6:58 6/1
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – தனிப்பாசுரம்:22 1/2
வாள்_போரினுக்கு வந்தவர் போல – திருமுகம்:4 1/370

மேல்


வாள்-தனக்கு (1)

வாள்-தனக்கு உறழும் வடு_கணார்க்கு உருகும் வஞ்சனேன் பிழை-தனை குறித்தே – திருமுறை2:17 4/1

மேல்


வாள்-அதனால் (1)

துன்புறு கண் இரண்டினையும் சூன்றேன் நின்னை தொழா கையை வாள்-அதனால் துண்டம் ஆக்கேன் – திருமுறை2:23 9/2

மேல்


வாள்_கணார் (3)

சேலின் வாள்_கணார் தீய மாயையில் தியங்கி நின்றிட செய்குவாய்-கொலோ – திருமுறை5:10 10/3
வை வளர் வாள்_கணார் மயக்கில் வீழ்ந்து அறா – திருமுறை5:26 4/1
மையல் நெஞ்சினேன் மதி இலேன் கொடிய வாள்_கணார் முலை மலைக்கு உபசரித்தேன் – திருமுறை5:29 3/1

மேல்


வாள்_களம் (1)

வாள்_களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ் – திருமுறை1:2 1/5

மேல்


வாள்_நுதலார்க்கு (1)

திலக வாள்_நுதலார்க்கு உழன்றினை தீமையே புரிந்தாய் விரிந்தனை – திருமுறை2:88 13/3

மேல்


வாள்_போரினுக்கு (1)

வாள்_போரினுக்கு வந்தவர் போல – திருமுகம்:4 1/370

மேல்


வாள்_உடையாய் (1)

வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய் – திருமுறை1:6 8/3

மேல்


வாள்_உடையேன்-தனை (1)

வாள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 3/2

மேல்


வாள்பட்ட (1)

வலைப்பட்ட மான் என வாள்பட்ட கண்ணியர் மையல் என்னும் – திருமுறை1:6 116/1

மேல்


வாளா (19)

வீழ்வு கொடு வாளா விழுகின்றாய் தாழ்வு உற நும் – திருமுறை1:3 1/1080
வாளா மதத்தின் மலிகின்றாய் கேளாய் இ – திருமுறை1:3 1/1116
கேளாதவன் என வாளா இருக்கின்ற கேண்மை என்னோ – திருமுறை1:6 98/2
ஆட்கொண்ட நீ இன்று வாளா இருப்பது அழகு அல்லவே – திருமுறை1:6 139/4
வஞ்சம்_இலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் மா மணியே உனை நினையேன் வாளா நாளை – திருமுறை2:23 3/1
மருள் பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை வாதமிட்டு கழிக்கின்றேன் மதி_இலேனை – திருமுறை2:23 4/2
கருங்கல்_மன_குரங்கு ஆட்டி வாளா நாளை கழிக்கின்றேன் பயன் அறியா கடையனேனை – திருமுறை2:23 5/2
வாழா மனத்தின் வழி சென்று வாளா நாளை கழிக்கின்ற – திருமுறை2:82 10/1
மண்ணுடையாரிடை வாளா மனம் செல வைத்தது அலால் – திருமுறை2:83 4/1
புண் முகத்தில் சுவை விரும்பும் எறும்பு என வாளா நாளை போக்குகின்றாய் – திருமுறை2:88 11/2
வாளா நீ மயங்காதே மகனே இங்கு இதனை வாங்கிக்கொள் என்று எனது மலர் கை-தனில் கொடுத்தாய் – திருமுறை4:2 20/3
வாளா இடர்கொண்டு அலறிடும் ஓலத்தை மா மருந்தே – திருமுறை5:5 17/2
நாயோ மனமே நீ உனை நான் நம்பி வாளா நலிந்தேனே – திருமுறை5:19 4/4
அரும்பாய நகை மடவார்க்கு ஆளாய் வாளா அலைக்கின்றேன் அறிவு என்பது அறியேன் நின்-பால் – திருமுறை5:24 8/1
தேன் பிறந்த மலர் குழலார்க்கு ஆளா வாளா திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும் – திருமுறை5:27 1/2
வஞ்ச மட மாதரார் போகம் என்னும் மலத்தினிடை கிருமி என வாளா வீழ்ந்தேன் – திருமுறை5:27 10/1
முறிந்திட வாளா இருந்த என்று அறிஞர் மொழியும் ஓர் தனி பெரும் தலைவன் – திருமுறை6:51 9/3
நன்கு அறியேன் வாளா நவின்ற நவை அனைத்தும் – கீர்த்தனை:4 65/1
பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ என் ஒரு முதல்வா ஸ்ரீராமா உணர்கிலேனே – தனிப்பாசுரம்:18 6/3,4

மேல்


வாளாது (1)

வாளாது இருப்பதுவாய் வாதனாதீதமாய் – திருமுறை1:3 1/55

மேல்


வாளாநின்றார் (1)

மான் ஆர் கரத்தோர் நகம் தெரித்து வாளாநின்றார் நீள் ஆர்வம்-தான் – திருமுறை1:8 36/2

மேல்


வாளால் (11)

நஞ்சம் உண கொடுத்து மடித்திடினும் வாளால் நசிப்புறவே துணித்திடினும் நலிய தீயால் – திருமுறை2:23 3/3
ஊர்க்குள் மேவிய சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 1/4
ஒடிவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 2/4
ஓதும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 3/4
ஓவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 4/4
ஓர்ந்த ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 5/4
ஓகை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 6/4
உதவும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 7/4
உமையன் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 8/4
ஒருமை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 9/4
உண்மை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 10/4

மேல்


வாளாவிருக்கின்றாய் (1)

என் சொலினும் இரங்காமல் அந்தோ வாளாவிருக்கின்றாய் என்னே நின் இரக்கம் எந்தாய் – திருமுறை5:9 11/2

மேல்


வாளிட்டு (16)

மதிக்கின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 36/2
மனம்கொள்ளும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 37/2
வைத்து எண்ணும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 38/2
வைத்து நினைக்கும்-தோறும் வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 39/2
மங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 40/2
வாடுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 41/2
மயங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 42/2
வல்_வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 43/2
மால் வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 44/2
வஞ்சகத்தேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 45/2
மலங்குகின்றேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 46/2
வாய்மை_இலேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 47/2
வலிக்கின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 48/2
மாட்டுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 49/2
வருந்துகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 50/2
வருவிக்கும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 51/2

மேல்


வாளியை (1)

மருமத்திலே பட்ட வாளியை போன்று வருத்துவதே – திருமுறை1:6 208/4

மேல்


வாளிலே (1)

வாளிலே விழி மங்கையர் கொங்கையாம் மலையிலே முகம் மாயத்திலே அவர் – திருமுறை5:3 9/1

மேல்


வாளினால் (1)

மறம் பழுக்கும் இலங்கை இராவணனை பண்டு ஓர் வாளினால் பணிகொண்ட மணியே வாய்மை – தனிப்பாசுரம்:18 7/3

மேல்


வாளும் (1)

வஞ்ச புல காடு எறிய அருள் வாளும் அளிக்கும் மகிழ்வு அளிக்கும் – திருமுறை2:1 5/1

மேல்


வாளை (2)

மடை ஆர் வாளை வயல் ஒற்றி வள்ளல் பவனி-தனை காண – திருமுறை3:19 10/1
வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என் என வெருண்டேன் – திருமுறை6:13 60/4

மேல்


வாளைகள் (1)

பணையில் வாளைகள் பாய் ஒற்றி அம் பதியில் பரிந்து அமர்ந்து அருள்செயும் பரமே – திருமுறை2:41 6/4

மேல்


வாளொடு (1)

தடவும் இன் இசை வீணை கேட்டு அரக்கன்-தனக்கு வாளொடு நாள் கொடுத்தவனை – திருமுறை2:7 1/3

மேல்


வாறு (6)

மால் அசைத்த நின் புணர்ப்பின் வாறு எதுவோ ஆலும் அண்ட – திருமுறை1:3 1/1124
நீ உரைத்த வாறு – திருமுறை1:4 46/4
கூர் சிந்து புந்தியும் கொண்டு நின்றேன் உள் குறை சிந்தும் வாறு
ஓர் சிந்து போல் அருள் நேர் சிந்தன் ஏத்தும் உடையவனே – திருமுறை1:6 82/3,4
அறியேன் ஒற்றி அடிகேள் இங்கு அடைந்த வாறு என் நினைத்து என்றேன் – திருமுறை1:8 90/2
சேர நாம் சென்று வணங்கும் வாறு எதுவோ செப்பு என்றே எனை நச்சிய நெஞ்சே – திருமுறை2:5 9/2
நீண்ட மால் அரவு ஆகி கிடந்து நின் நேயத்தால் கலி நீங்கிய வாறு கேட்டு – திருமுறை5:3 4/1

மேல்


வாறே (1)

ஆவினை விட்டு எருது கறந்திடுவான் செல்லும் அறிவு_இலிக்கும் அறிவு_இலியேன் ஆன வாறே – திருமுறை1:5 86/4

மேல்


வான் (249)

வான்_நாட்டும் உள்ளூர் மருவுகின்றோர் போற்று திருக்கானாட்டு – திருமுறை1:2 1/65
வான் ஊர் மதி போல் மணியால் குமுத_மலர் – திருமுறை1:2 1/113
வாழ் உம்பர் ஆய் துறை வான் மன்னவரும் மன்னவரும் – திருமுறை1:2 1/133
தீங்கு விழையார்-தமை வான் சென்று அமரச்செய்விக்க – திருமுறை1:2 1/175
அங்கு ஆடு கோபுரம் வான் ஆற்று ஆடுகின்ற தலைச்சங்காடு – திருமுறை1:2 1/219
இ நிலத்தும் வான் ஆதி எந்நிலத்தும் ஓங்கும் பெரு – திருமுறை1:2 1/271
வான் களரில் வாழும் மறை முடிபே மேன்மை தரும் – திருமுறை1:2 1/338
கொள்ளம்பூதூர் வான் குல மணியே வெள்ளிடை வான் – திருமுறை1:2 1/354
கொள்ளம்பூதூர் வான் குல மணியே வெள்ளிடை வான்
வாம் பேர் எயில் சூழ்ந்த மாண்பால் திரு_நாமம் – திருமுறை1:2 1/354,355
ஆற்றூர் குண நிதியே நாடிய வான்
அம்புலி ஊர் சோலை அணி வயல்கள் ஓங்கு எருக்கத்தம்புலியூர் – திருமுறை1:2 1/434,435
தேன் தோய் அமுத செழும் சுவையே வான் தோய்ந்த – திருமுறை1:2 1/554
வழிபடும் நான்-தான்_தானாய் வான் ஆதி – திருமுறை1:3 1/48
தான் மறையும் மேன்மை சதுரன் எவன் வான் மறையா – திருமுறை1:3 1/224
வான் போல் பரவி மதி போல் குளிர்ந்து உயர் கோல் – திருமுறை1:3 1/257
தேன் போல் மதுரிக்கும் தேவன் எவன் வான்_போனார் – திருமுறை1:3 1/258
நான் பாட கேட்டு உவக்கும் நற்றாய் காண் வான் பாடும் – திருமுறை1:3 1/372
ஈங்கு உறினும் வான் ஆதி யாங்கு உறினும் விட்டு அகலாது – திருமுறை1:3 1/413
வாடி பிலம் சென்று வான் சென்று ஒளித்தாலும் – திருமுறை1:3 1/587
தீ நாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ வான்_நாட்டும் – திருமுறை1:3 1/698
சாலம் என்கோ வான் இந்த்ரசாலம் என்கோ வீறு ஆலகாலம் – திருமுறை1:3 1/781
வாள் கழிய செங்கதிரோன் வான் கழிய நம்முடைய – திருமுறை1:3 1/945
ஊர்ந்தார் தெருவில் உலா போந்தார் வான்_உலகம் – திருமுறை1:3 1/957
பாழ் அலை வான் ஏகும் பருந்து ஆக அ பருந்தின் – திருமுறை1:3 1/1135
வான்_நாடர் வந்து வணங்காரோ ஆனாமல் – திருமுறை1:3 1/1140
வான் என்றும் முந்நீர் மலை என்றும் மண் என்றும் – திருமுறை1:3 1/1155
மா நடம் கொள் பாத_மலர் வாய்க்கும் வான் அடங்க – திருமுறை1:3 1/1218
மா கமம் கொண்டு உற்ற மனோலயமே வான் கதி என்று – திருமுறை1:3 1/1221
வான் ஆதி தத்துவங்கள் மாய்த்து ஆண்டு உறுகின்ற – திருமுறை1:3 1/1239
மண் என்பார் வான் என்பார் வாய் முச்சுடர் என்பார் – திருமுறை1:3 1/1283
நான் என்று உரைத்தல் நகை அன்றோ வான் நின்ற – திருமுறை1:4 8/2
மன் வடிவம் எங்கே மறை எங்கே வான் பொருள் நீ – திருமுறை1:4 10/3
பூவுக்கு அரையரும் வான் புங்கவரும் போற்று திரு – திருமுறை1:4 43/1
மகமாயை முதலாய் கூடத்தன் ஆகி வான் பிரமம் ஆகி அல்லா வழக்கும் ஆகி – திருமுறை1:5 17/2
இகம் ஆகி பதம் ஆகி சமய கோடி எத்தனையும் ஆகி அவை எட்டா வான் கற்பகம் – திருமுறை1:5 17/3
வான் ஆகி வான் நடுவில் வயங்குகின்ற மவுன_நிலை ஆகி எங்கும் வளரும் தேவே – திருமுறை1:5 19/4
வான் ஆகி வான் நடுவில் வயங்குகின்ற மவுன_நிலை ஆகி எங்கும் வளரும் தேவே – திருமுறை1:5 19/4
வானே அ வான் உலவும் காற்றே காற்றின் வரு நெருப்பே நெருப்பு உறு நீர் வடிவே நீரில் – திருமுறை1:5 25/1
வாது அகன்ற ஞானியர்-தம் மதியில் ஊறும் வான் அமுதே ஆனந்த_மழையே மாயை – திருமுறை1:5 34/2
சுழியாத அருள் கருணை பெருக்கே என்றும் தூண்டாத மணி_விளக்கின் சோதியே வான்
ஒழியாது கதிர் பரப்பும் சுடரே அன்பர்க்கு ஓவாத இன்பு அருளும் ஒன்றே விண்ணோர் – திருமுறை1:5 39/1,2
பரம் பழுத்த நடத்து அரசே கருணை என்னும் பழம் பழுத்த வான் தருவே பரம ஞான – திருமுறை1:5 42/3
வான் காணா மறை காணா மலரோன் காணான் மால் காணான் உருத்திரனும் மதித்து காணான் – திருமுறை1:5 49/1
மான் காணா உள கமலம் அலர்த்தாநின்ற வான் சுடரே ஆனந்த மயமே ஈன்ற – திருமுறை1:5 49/3
ஊராத வான் மீனும் அணுவும் மற்றை உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை – திருமுறை1:5 54/3
வான் ஆகி வளி அனலாய் நீரும் ஆகி மலர் தலைய உலகு ஆகி மற்றும் ஆகி – திருமுறை1:5 69/2
வான் ஏறுகின்றார் நான் ஒருவன் பாவி மண் ஏறி மயக்கு ஏறி வருந்துற்றேனே – திருமுறை1:5 70/4
வான் சொல்லும் எம் மலை_மான் சொல்லும் கைம்மலை_மான் சொல்லுமே – திருமுறை1:6 11/4
வான் வேண்டி கொண்ட மருந்தோ முக்கண் கொண்ட வள்ளல் உன்னை – திருமுறை1:6 57/1
வன் பட்ட கூடலில் வான் பட்ட வையை வரம்பிட்ட நின் – திருமுறை1:6 81/1
திதிக்கும் பதிக்கும் பதி மேல் கதிக்கும் திகழ் பதி வான்
துதிக்கும் பதிக்கும் பதி ஓங்கு உமா பதி சொல் கடந்த – திருமுறை1:6 84/2,3
வான் செய்த நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மற்றை – திருமுறை1:6 90/3
வான் மாறினும் மொழி மாறாத மாறன் மனம் களிக்க – திருமுறை1:6 92/1
வான் அடங்காது இந்த மண் அடங்காது மதிக்கும் அண்டம்-தான் – திருமுறை1:6 103/2
வான் வளர்த்தாய் இந்த மண் வளர்த்தாய் எங்கும் மன் உயிர்கள்-தான் – திருமுறை1:6 164/1
மலம் கவிழ்ந்தார் மனம் வான் கவிழ்ந்தாலும் அ வான் புறமாம் – திருமுறை1:6 180/1
மலம் கவிழ்ந்தார் மனம் வான் கவிழ்ந்தாலும் அ வான் புறமாம் – திருமுறை1:6 180/1
வான் ஆள மால் அயன் வாழ்வு ஆள அன்றி இ மண் முழுதும் – திருமுறை1:6 184/1
வான் போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுற செந்தேன் – திருமுறை1:6 201/3
மலை அளவோ இந்த மண் அளவோ வந்த வான் அளவோ – திருமுறை1:6 227/2
வான் தேட நான்கு மறை தேட மாலுடன் வாரிச_மேலான் – திருமுறை1:7 36/1
வான் ஏர் பொழில் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 80/4
மணம் கேதகை வான் செயும் ஒற்றி வள்ளல் இவரை வல் விரைவு ஏன் – திருமுறை1:8 23/1
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன் – திருமுறை1:8 55/1
கற்றீர் ஒற்றீர் முன்பு ஒரு வான் காட்டில் கவர்ந்து ஓர் நாட்டில் வளை – திருமுறை1:8 131/1
வான் செய் அரசே திருவொற்றி வள்ளால் வந்தது என் என்றேன் – திருமுறை1:8 138/2
உம்பர் வான் துயர் ஒழித்து அருள் சிவத்தை உலகு எலாம் புகழ் உத்தம பொருளை – திருமுறை2:4 3/1
துன்னும் வான் கதிக்கே புகுந்தாலும் சோர்ந்து மா நரகத்து உழன்றாலும் – திருமுறை2:4 10/2
கலம் இலாது வான் கடல் கடப்பவன் போல் கடவுள் நின் அடி_கமலங்கள் வழுத்தும் – திருமுறை2:10 4/1
கல்லை உந்தி வான் நதி கடப்பவர் போல் காமம் உந்திய நாம நெஞ்சகத்தால் – திருமுறை2:10 8/1
ஓங்கி வான் அளவும் பொழில் செறி ஒற்றியூர் வரும் என்னுடை உயிரே – திருமுறை2:11 2/4
வான் என நிற்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 1/2
அந்தி வான் நிறத்து ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:25 1/4
செறி பிடித்த வான் பொழில் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 10/4
மறப்பை அகன்ற மனத்து உரவோர் வாழ்த்த அவர்க்கு வான் கதியின் – திருமுறை2:29 6/1
வான் கொண்ட நின் அருள் சீர் ஏத்துகின்ற வகை அறியேன் – திருமுறை2:31 13/3
கரும் பை நாக அணை கடவுள் நான்முகன் வான்_கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான் – திருமுறை2:35 4/1
தா_இல் வான் சுடரை கண்ணிலி அறியும் தன்மை அன்றோ பெரும் தவத்தோர் – திருமுறை2:41 2/3
மருங்கு அணவுற நின்று அரகர எனும் சொல் வான் புகும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 4/4
துரும வான் அமுதே அடியனேன்-தன்னை சோதியாது அருள்வது உன் பரமே – திருமுறை2:44 4/4
காட்டுகின்ற வான் கடலிடை எழுந்த காளம் உண்ட அ கருணையை உலகில் – திருமுறை2:48 7/2
இவ்வண்ணம் என்று அறிதற்கு எட்டாத வான் பொருளே – திருமுறை2:61 7/2
வஞ்சம்_இலார் உள்ளம் மருவுகின்ற வான் சுடரே – திருமுறை2:62 8/1
கிளைத்த வான் கங்கை நதி சடையவனே கிளர்தரும் சிற்பர சிவனே – திருமுறை2:68 6/4
வான் செய்த நன்றியை யார் தடுத்தார் இந்த வையக்தே – திருமுறை2:73 6/4
வளியின் வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின்றேன் அடியனேன் மனம் எனது வசமாக நினது வசம் நானாக வந்து அறிவு தந்து அருளுவாய் – திருமுறை2:78 8/2
சீத வான் பிறை சேர் செஞ்சடையாய் என் சிறுமை தீர்த்து அருளுக போற்றி – திருமுறை2:79 6/2
வான் செய்த நாத நின் தண் அருள் வண்ணம் என் வாழ்த்துவனே – திருமுறை2:83 6/4
அம்புவி நீர் அனல் வளி வான் ஆதியாய அரசே என் ஆர்_உயிர்க்கு ஓர் அரணம் ஆகும் – திருமுறை2:94 4/2
சம்பு சிவ சயம்புவே சங்கரா வெண் சைலம் வளர் தெய்வத வான் தருவே மிக்க – திருமுறை2:94 4/3
நிதி ஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர் நிலைத்த வான் செல்வமும் மண்ணில் – திருமுறை2:94 30/2
இலகு வான் ஒளியாம் மணி மன்றிடை என்றும் நின்றே – திருமுறை2:94 43/2
ஓம புகை வான் உறும் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை3:10 27/2
மந்தாகினி வான் மதி மத்தம் மருவும் சடையார் மாசு_அடையார் – திருமுறை3:13 1/1
வான் கொள் சடையார் வழுத்தும் மது மத்தர் ஆனார் என்றாலும் – திருமுறை3:17 9/3
வான் கேட்கும் புகழ் தில்லை மன்றில் நடம் புரிவாய் மணி மிடற்று பெரும் கருணை வள்ளல் என் கண்மணியே – திருமுறை4:1 20/4
வான் அந்தம் முதல் எல்லா அந்தமும் கண்டு அறிந்தோர் மதிக்கின்ற பொருளே வெண் மதி முடி செங்கனியே – திருமுறை4:1 21/2
பூ வருக்கும் பொழில் தில்லை அம்பலத்தே நடனம் புரிந்து உயிருக்கு இன்பு அருளும் பூரண வான் பொருளே – திருமுறை4:2 37/4
பொறி வறியேன் அளவினில் உன் கருணையை என் என்பேன் பொன் பொதுவில் நடம் புரியும் பூரண வான் பொருளே – திருமுறை4:2 53/4
வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை4:2 74/4
ஆதியுமாய் அந்தமுமாய் நடு ஆகி ஆதி அந்த நடு இல்லாத மந்தண வான் பொருளாய் – திருமுறை4:2 86/1
பொய்யாத வரம் எனக்கு புரிந்த பரம் பரை வான் பூதம் முதல் கருவி எலாம் பூட்டுவிக்கும் திறத்தாள் – திருமுறை4:4 5/1
வான் மொழிய நின்று இலங்கு நின் வடிவை சிறியேன் மனம்கொண்ட காலத்தே வாய்த்த அனுபவத்தை – திருமுறை4:6 6/2
வான் காண இந்திரனும் மாலையனும் மா தவரும் – திருமுறை4:11 6/1
வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை – திருமுறை4:12 7/1
மரு வளர் தெய்வ கற்பக மலரே மனம் மொழி கடந்த வான் பொருளே – திருமுறை5:2 11/3
மணியே தினைப்புன_வல்லியை வேண்டி வளர் மறை வான்
கணியே என நின்ற கண்ணே என் உள்ள களி நறவே – திருமுறை5:5 5/1,2
மண் நீர் அனல் வளி வான் ஆகி நின்று அருள் வத்து என்றே – திருமுறை5:5 25/1
சந்தன வான் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 27/4
சொல்லும் இன்ப வான் சோதியே அருள் தோற்றமே சுக சொருப வள்ளலே – திருமுறை5:10 6/3
மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே வித்து_இலாத வான் விளைந்த இன்பமே – திருமுறை5:10 9/3
சாதி வான் பொழில் தணிகை நாதனே – திருமுறை5:12 15/3
தரள வான் மழை பெய்திடும் திரு_பொழில் சூழ் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 3/4
வான் நிகர் கூந்தலார் வன்கணால் மிக – திருமுறை5:26 2/1
வான் பிறந்தார் புகழ் தணிகை மலையை கண்டு வள்ளலே நின் புகழை மகிழ்ந்து கூறேன் – திருமுறை5:27 1/1
மேல் ஏந்திய வான்_நாடர்கள் மெலியாவிதம் ஒரு செவ் – திருமுறை5:32 2/3
சகம் மாறினும் உயர் வான் நிலை தாம் மாறினும் அழியார் – திருமுறை5:32 8/3
வான் வழி அடைக்கும் சிகரி சூழ் தணிகை மா மலை அமர்ந்து அருள் மருந்தே – திருமுறை5:37 7/4
கோடு இலங்கு உயர் வான் அணி திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 9/4
தர மன்றலை வான் பொழில் சார் எழில் சேர் தணிகாசலனார் தமியேன் முன் – திருமுறை5:39 10/3
மிகு வான் முதலாம் பூதம் எலாம் விதித்தே நடத்தும் விளைவு அனைத்தும் – திருமுறை5:45 2/2
தகு வான் பொருளாம் உனது அருளே என்றால் அடியேன்-தனை இங்கே – திருமுறை5:45 2/3
படியார் வளி வான் தீ முதல் ஐம் பகுதியாய பரம்பொருளே பகர்தற்கு அரிய மெய்ஞ்ஞான பாகே அசுர படை முழுதும் – திருமுறை5:46 1/3
குறிக்கும் வேய் மணிகளை கதிர் இரத வான் குதிரையை புடைத்து எங்கும் – திருமுறை5:48 2/3
இனிப்புறு கருணை வான் தேன் எனக்கு அருள் புரிந்தாய் போற்றி – திருமுறை5:50 2/2
மண புது மலரே தெய்வ வான் சுவை கனியே போற்றி – திருமுறை5:50 3/1
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ வான் இட்ட ஒரு விலோ நீர்க்குமிழியோ உலை அனல் பெற காற்றுள் ஊதும் துருத்தியோ ஒன்றும் அறியேன் இதனை நான் – திருமுறை5:55 15/2
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை5:55 31/3
வான் அலால் வேறு ஒன்று இலை என உரைப்ப வயங்கிய மெய் இன்ப வாழ்வே – திருமுறை6:13 3/2
வட்ட வான் சுடரே வளர் ஒளி விளக்கே வயங்கு சிற்சோதியே அடியேன் – திருமுறை6:15 2/1
வான் பெறு பொருளும் வாழ்வும் நல் துணையும் மக்களும் மனைவியும் உறவும் – திருமுறை6:15 6/3
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே – திருமுறை6:17 20/4
ஓதியே உணர்தற்கு அரிதாகிய ஒரு வான்
சோதியே எனை சோதியேல் சோதியேல் இனியே – திருமுறை6:24 17/3,4
வான் பாட மறை பாட என் உளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை – திருமுறை6:24 20/3
உம்பர்கட்கே அன்றி இந்த உலகர்கட்கும் அருள் வான் ஒளிர்கின்ற ஒளியே மெய்_உணர்ந்தோர்-தம் உறவே – திருமுறை6:24 30/2
கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே – திருமுறை6:25 4/3
வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின் அருவத்திலே வான் இயலிலே வான் அடியிலே வானின் நடுவிலே முடியிலே வண்ணத்திலே கலையிலே – திருமுறை6:25 10/1
வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின் அருவத்திலே வான் இயலிலே வான் அடியிலே வானின் நடுவிலே முடியிலே வண்ணத்திலே கலையிலே – திருமுறை6:25 10/1
புல் நெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான் புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்க – திருமுறை6:26 12/3
வாழை வான் பழ சுவை என பத்தர்-தம் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:28 1/2
உரத்த வான் அகத்தே உரம் தவா ஞான ஒளியினால் ஓங்கும் ஓர் சித்திபுரத்தவா – திருமுறை6:29 1/1
பொய்_உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ பூண விழைந்தேனோ வான் காண விழைந்தேனோ – திருமுறை6:31 6/1
பொன் போலே முயல்கின்ற மெய் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே – திருமுறை6:33 6/4
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய – திருமுறை6:35 8/2
மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ – திருமுறை6:36 7/1
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே – திருமுறை6:36 8/4
நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய் நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:36 11/4
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே கருணை வான் அமுத தெள் கடலே – திருமுறை6:42 10/2
வான் மயத்தான் என்னை மகிழ்ந்து – திருமுறை6:43 8/4
வான் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மா பெரும் கருணை எம் பதியே – திருமுறை6:45 9/1
இலகு பொன் பொதுவில் நடம் புரி தருணத்து என்பர் வான் திரு_அடி நிலையே – திருமுறை6:46 1/4
அடர் மல தடையால் தடையுறும் அயன் மால் அரன் மயேச்சுரன் சதாசிவன் வான்
படர்தரு விந்து பிரணவ பிரமம் பரை பரம்பரன் எனும் இவர்கள் – திருமுறை6:46 3/1,2
பொன் வண பொருப்பு ஒன்று அது சகுணாந்தம் போந்த வான் முடியது ஆங்கு அதன் மேல் – திருமுறை6:46 5/1
வான் இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து மணி மாடம் நடுவே – திருமுறை6:50 1/1
தருண வான் அமுதே என் பெரும் தாயே தந்தையே தந்தையே என்கோ – திருமுறை6:54 1/2
வரவு இலா உரைக்கும் போக்கு இலா நிலையில் வயங்கிய வான் பொருள் என்கோ – திருமுறை6:54 10/2
இ தாரணிக்கு அணி ஆயது வான் தொழற்கு ஏற்றது எங்கும் – திருமுறை6:56 6/3
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாம – திருமுறை6:60 19/3
வான் என்றும் ஒளி என்றும் வகுப்ப அரிதாம் பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 21/4
வான்_பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வு எனக்கே ஆகியுற வரம் அளித்த பதியே – திருமுறை6:60 49/3
வான் அளக்க முடியாதே வான் அனந்தம் கோடி வைத்த பெரு வான் அளக்க வசமோ என்று உரைத்து – திருமுறை6:60 58/3
வான் அளக்க முடியாதே வான் அனந்தம் கோடி வைத்த பெரு வான் அளக்க வசமோ என்று உரைத்து – திருமுறை6:60 58/3
வான் அளக்க முடியாதே வான் அனந்தம் கோடி வைத்த பெரு வான் அளக்க வசமோ என்று உரைத்து – திருமுறை6:60 58/3
வசை அறியா பெரு வாழ்வே மயல் அறியா அறிவே வான் நடுவே இன்ப வடிவாய் இருந்த பொருளே – திருமுறை6:60 59/3
மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான் வடிவும் கொடுத்து எனக்கு மணி முடியும் சூட்டி – திருமுறை6:60 61/1
வான் முகத்தில் தோன்றி அருள் ஒளி சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போனபடியே – திருமுறை6:60 89/2
வடித்த மறை முடி வயங்கும் மா மணி பொன் சுடரே மனம் வாக்கு கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே – திருமுறை6:60 96/3
படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிட பொதுவில் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 96/4
தேனாய் இனிக்கும் சிவ அபயம் வான்_நாடு – திருமுறை6:64 15/2
ஆற்றுவேன் உனக்கு அறிகிலேன் எனக்கு அறிவு தந்த பேர்_அறிவ போற்றி வான்
காற்று நீடு அழல் ஆதி ஐந்து நான் காண காட்டிய கருத்த போற்றி வன் – திருமுறை6:64 23/2,3
வான் ஆகி வான் நடுவே மன்னும் ஒளி ஆகி அதில் – திருமுறை6:64 27/1
வான் ஆகி வான் நடுவே மன்னும் ஒளி ஆகி அதில் – திருமுறை6:64 27/1
வான் வேண்டு சிற்றம்பலத்தே வயங்கி வளர் அமுத – திருமுறை6:64 29/1
படி அடி வான் முடி பற்றினும் தோற்றா – திருமுறை6:65 1/129
பகுதி வான் வெளியில் படர்ந்த மா பூத – திருமுறை6:65 1/553
வான் முகில் சத்தியால் மழை பொழிவித்து உயிர் – திருமுறை6:65 1/741
மனாதிகள் பொருந்தா வான் நடு வானாய் – திருமுறை6:65 1/897
வான் பதம் அளிக்க வாய்த்த நல் நட்பே – திருமுறை6:65 1/1182
துரியமும் கடந்ததோர் பெரிய வான் பொருள் என – திருமுறை6:65 1/1211
கைபடா பெரும் சீர் கடவுள் வான் அமுதே – திருமுறை6:65 1/1284
வான் பெறற்கு அரிய வகை எலாம் விரைந்து – திருமுறை6:65 1/1311
தென்னை வான் பலத்தில் திருகு தீம் பாலே – திருமுறை6:65 1/1402
கட்டு மாம்பழமே கதலி வான் பழமே – திருமுறை6:65 1/1405
புனித வான் தருவில் புதுமையாம் பலமே – திருமுறை6:65 1/1407
வான் அந்தம் ஆதியும் கண்டுகொண்டு அழியா வாழ்க்கையில் இன்புற்று சுத்த வேதாந்த – திருமுறை6:69 3/3
உருகும் ஓர் உள்ளத்து உவட்டுறாது இனிக்கும் உண்மை வான் அமுதமே என்-பால் – திருமுறை6:70 2/2
துய்யனை மெய் துணைவனை வான் துரிய நிலை தலைவனை சிற்சுகம் தந்தானை – திருமுறை6:71 2/2
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:72 1/2
வான் செய்த மெய்ப்பொருள் என் கையில் பெற்று மெய் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:72 2/2
மலத்தே புழுத்த புழு_அனையேனை அ வான் துதிக்கும் – திருமுறை6:73 10/2
வான் செய்த தேவர் எலாம் வந்து ஏவல் தான் செய்து – திருமுறை6:74 10/2
இப்படி வான் முதல் எங்கணும் அறிய என் உடல் ஆதியை ஈந்தனன் உமக்கே – திருமுறை6:76 4/3
மன் செய்து கொண்ட சன்மார்க்கத்தில் இங்கே வான் செய்து கொண்டது நான் செய்து கொண்டேன் – திருமுறை6:76 10/1
புரிசை வான் உலகில் பூ_உலகு எல்லாம் புண்ணிய உலகமாய் பொலிந்தே – திருமுறை6:77 8/1
மா காதல் உடையவனா மனம் கனிவித்து அழியா வான் அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும் உண புரிந்தீர் – திருமுறை6:79 2/2
வான் உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும் வகுத்து உரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ – திருமுறை6:79 6/2
வான் செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்து கண்டேன் – திருமுறை6:84 8/2
மா தவத்தால் நான் பெற்ற வான் அமுதே எனது வாழ்வே என் கண் அமர்ந்த மணியே என் மகிழ்வே – திருமுறை6:91 2/1
ஆனான் சிற்றம்பலவன் அந்தோ நான் வான்_நாடர் – திருமுறை6:93 16/2
நல் மார்க்கம் என்றே வான்_நாட்டார் புகழ்கின்றார் – திருமுறை6:93 20/3
வான் வந்த தேவர்களும் மால் அயனும் மற்றவரும் – திருமுறை6:93 33/1
ஊன் புரிந்து மீள உயிர்ப்பித்தல் வான் புரிந்த – திருமுறை6:93 39/2
ஓம் மய வான் வடிவு_உடையார் உள்ளகத்தே நிறைந்த ஒரு பொருளை பெரும் கருணை உடைய பெரும் பதியை – திருமுறை6:98 6/3
வானே அ வான் கருவே வான் கருவின் முதலே வள்ளால் என்று அன்பர் எலாம் உள்ளாநின்று அவனை – திருமுறை6:98 14/2
வானே அ வான் கருவே வான் கருவின் முதலே வள்ளால் என்று அன்பர் எலாம் உள்ளாநின்று அவனை – திருமுறை6:98 14/2
வான் உரைத்த மணி மன்றில் நடம் புரி எம் பெருமான் வரவு எதிர்கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே – திருமுறை6:98 19/2
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி – திருமுறை6:98 28/2
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான்
பொடி திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:101 6/3,4
வான் முகத்த உருத்திரர்கள் மற்று அவரில் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்று அவரில் பெரியர் – திருமுறை6:101 21/2
எண்ணிய ஆயிரம் அயுதம் கோடியின் மேல் இலக்கம் எண்பத்துநான்கு அதின் மேல் அதிகம் வளியொடு வான்
விண் அளவும் மூலம் உயிர் மாமாயை குடிலை விந்து அளவு சொல முடியாது இந்த வகை எல்லாம் – திருமுறை6:101 22/2,3
வான் கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து வருந்துகின்றார் அந்தோ – திருமுறை6:106 28/1
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான்
பொடி திரு_மேனியர் அவரை புணர வல்லேன் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழீ – திருமுறை6:106 39/3,4
கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனி பதி வயங்கு கனக_சபாபதி வான்
பன்னியருக்கு அருள் புரிந்த பதி உலகம் எல்லாம் படைத்த பதி காத்து அருளும் பசுபதி எவ்வுயிர்க்கும் – திருமுறை6:106 40/1,2
படி இடத்தே வான் இடத்தே பாதலத்தே அண்ட பகிரண்ட கோடியிலே பதி விளக்கம் எல்லாம் – திருமுறை6:106 47/2
வான் புகழும் சுத்த சிவ_சாக்கிரம் என்று உணர்ந்தோர் வழுத்தும் நிலை ஆகும் உரு சுவை கலந்தே அதுவாய் – திருமுறை6:106 75/2
வான் தொடுக்கும் மறை தொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் மற்றவையை அணிவார்கள் மதத்து உரிமையாலே – திருமுறை6:106 82/2
வான் கொடுத்த மணி மன்றில் திரு_நடனம் புரியும் வள்ளல் எலாம் வல்லவர் நல் மலர் எடுத்து என் உளத்தே – திருமுறை6:106 83/1
வான் பதிக்கும் கிடைப்ப அரியார் சிற்சபையில் நடிக்கும் மணவாளர் எனை புணர்ந்த புற புணர்ச்சி தருணம் – திருமுறை6:106 94/3
கால கருவை கடந்து ஒளிர் வான் கருவும் கடந்து வயங்குகின்ற – திருமுறை6:107 4/3
வணம் கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான் கொடியே – திருமுறை6:107 6/2
வான் ஆனான் ஞான மணி மன்றில் ஆடுகின்றான் – திருமுறை6:108 28/3
மா தோடம் நீக்கும் கனிரசமோ வந்த வான் கனியின் – திருமுறை6:108 34/3
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:108 48/2
வான் அந்த மா மலை மங்கை மகிழ் வடிவாளனடி – கீர்த்தனை:9 4/3
வான் நடுவான மருந்து என்னை – கீர்த்தனை:21 23/1
வான் அண்டம் எல்லாம் வளர்க்கும் மருந்து – கீர்த்தனை:21 34/2
எள்ளல்_இல் வான் முதல் மண்ணும் அமுது – கீர்த்தனை:23 22/1
படி_உளோரும் வான்_உளோரும் இதனை நோக்கியே – கீர்த்தனை:29 73/3
வான் அந்தமாம் தில்லை மன்றிடை என்றும் நின்று – கீர்த்தனை:34 6/1
வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை – கீர்த்தனை:41 3/1
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே – கீர்த்தனை:41 18/4
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய – கீர்த்தனை:41 22/2
வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – கீர்த்தனை:41 26/4
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான்
பொடி திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி – கீர்த்தனை:41 32/3,4
மடை திறந்து ஒழுகி வான் வழிந்து பார் எலாம் – தனிப்பாசுரம்:2 26/2
வருந்து ஏறா நிலை நின்ற வான் பொருளே பவ_பிணியை மாற்றும் தெய்வ – தனிப்பாசுரம்:3 22/2
வான்_மகன் ஆதியர்-தம்மை வருத்திய அந்தகன் செருக்கு மாள சூலத்து – தனிப்பாசுரம்:3 27/3
வான் வளர்த்த மலர்_கொடியே மலை வளர்த்த மட பிடியே மணியே வாச – தனிப்பாசுரம்:3 29/1
அடைவுற பணிகள் செய்து அகம் குளிர்ந்து வான்
தடை பொழில் ஆச்சிரமத்தில் சார்ந்து அவண் – தனிப்பாசுரம்:3 54/2,3
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன் – தனிப்பாசுரம்:10 11/1
உம்பர் வான் அமுது அனைய சொற்களால் பெரியோர் உரைத்த வாய்மைகளை நாடி ஓதுகின்றார்-தமை கண்டு அவமதித்து எதிரில் ஒதி போல நிற்பதும் அலால் – தனிப்பாசுரம்:15 3/1
முடி மேலும் போய் குலாவுமே வான் முடி நீர் – தனிப்பாசுரம்:16 4/2
ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான்
ஜோதி மலை துரிய மலை துரிய முடிக்கு அப்பால் தோன்றும் மலை தோன்றாத சூதான மலை வெண் – தனிப்பாசுரம்:16 6/1,2
தூக்கிய காலொடு விளங்கும் தூய மலை வேதம் சொன்ன மலை சொல் இறந்த துரிய நடு மலை வான்
ஆக்கி அளித்து அழிக்கும் மலை அழியாத மலை நல் அன்பருக்கு இன்பம் தரும் ஓர் அற்புத பொன்_மலை நல் – தனிப்பாசுரம்:16 7/2,3
மலை-கண் எழும் சுடரே வான் சுடரே அன்பர் மனத்து ஒளிரும் சுயம் சுடரே மணியே வானோர் – தனிப்பாசுரம்:18 2/2
வான் வண்ண கரு முகிலே மழையே நீல மணி வண்ண கொழும் சுடரே மருந்தே வான – தனிப்பாசுரம்:18 5/1
அத்துவா நெறி ஆறும் ஒத்து வான் நெறி ஆறு அடைந்திடுக என்ற பரிசோய் – திருமுகம்:3 1/15
தேசிக தண் அமுத வான் கடல் படிந்து அருள் தெள் அமுதம் உண்டு தேக்கி – திருமுகம்:3 1/46
வான் கண்டவன் போல் வாயால் கொஞ்சுவன் – திருமுகம்:4 1/219
வான் ஏர் அமரர் வருந்தி கடைந்த மருந்து உவந்து – திருமுகம்:5 1/1

மேல்


வான்_கடவுள் (1)

கரும் பை நாக அணை கடவுள் நான்முகன் வான்_கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான் – திருமுறை2:35 4/1

மேல்


வான்_தலத்தார் (1)

படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிட பொதுவில் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 96/4

மேல்


வான்_நாட்டார் (1)

நல் மார்க்கம் என்றே வான்_நாட்டார் புகழ்கின்றார் – திருமுறை6:93 20/3

மேல்


வான்_நாட்டும் (2)

வான்_நாட்டும் உள்ளூர் மருவுகின்றோர் போற்று திருக்கானாட்டு – திருமுறை1:2 1/65
தீ நாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ வான்_நாட்டும்
மின் தேர் வடிவு என்றாய் மேல் நீ உரைத்தவுள் ஈது – திருமுறை1:3 1/698,699

மேல்


வான்_நாடர் (2)

வான்_நாடர் வந்து வணங்காரோ ஆனாமல் – திருமுறை1:3 1/1140
ஆனான் சிற்றம்பலவன் அந்தோ நான் வான்_நாடர்
செய்தற்கு அரிய தவம் செய்தேன் மகிழ்கின்றேன் – திருமுறை6:93 16/2,3

மேல்


வான்_நாடர்கள் (1)

மேல் ஏந்திய வான்_நாடர்கள் மெலியாவிதம் ஒரு செவ் – திருமுறை5:32 2/3

மேல்


வான்_நாடு (1)

தேனாய் இனிக்கும் சிவ அபயம் வான்_நாடு
மெய்யா அபயம் விமலா அபயம் என்றன் – திருமுறை6:64 15/2,3

மேல்


வான்_பதிக்கும் (1)

வான்_பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வு எனக்கே ஆகியுற வரம் அளித்த பதியே – திருமுறை6:60 49/3

மேல்


வான்_போனார் (1)

தேன் போல் மதுரிக்கும் தேவன் எவன் வான்_போனார்
மாண் கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கல பொன் – திருமுறை1:3 1/258,259

மேல்


வான்_மகன் (1)

வான்_மகன் ஆதியர்-தம்மை வருத்திய அந்தகன் செருக்கு மாள சூலத்து – தனிப்பாசுரம்:3 27/3

மேல்


வான்_உலகம் (1)

ஊர்ந்தார் தெருவில் உலா போந்தார் வான்_உலகம்
சேர்ந்தார் என கேட்டும் தேர்ந்திலையே சேர்ந்து ஆங்கு – திருமுறை1:3 1/957,958

மேல்


வான்_உலகு (1)

ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3

மேல்


வான்_உளோரும் (1)

படி_உளோரும் வான்_உளோரும் இதனை நோக்கியே – கீர்த்தனை:29 73/3

மேல்


வான்மியூர் (1)

வாவுகின்ற சோலை வளர் வான்மியூர் தலத்தில் – திருமுறை1:2 1/527

மேல்


வான்முகராய் (1)

நல்லாய் மீக்கோள்_உடையார் இந்திரர் மா முனிவர் நான்முகர் நாரணர் எல்லாம் வான்முகராய் நின்றே – திருமுறை6:106 3/2

மேல்


வான (16)

வான இந்திரர் ஆதி எண் திசை காவலர்கள் மா தவ திறனாம் பதம் – திருமுறை1:1 2/85
வான பரங்குன்றில் இன்பானந்தமே வானவர்_கோன் – திருமுறை1:2 1/392
வான பேர்_ஆற்றை மதியை முடி சூடும் – திருமுறை1:2 1/403
காவே மெய் அறிவு இன்ப மயமே என்றன் கண்ணே முக்கண் கொண்ட கரும்பே வான
தேவே அ தேவுக்கும் தெளிய ஒண்ணா தெய்வமே வாடாமல் திகழ் சிற்போத – திருமுறை1:5 24/2,3
வான_நாடவரும் பெறற்கு அரும் நினது மலர்_அடி தொழும்புசெய்வேனோ – திருமுறை2:52 6/3
நான்முகனும் மாலும் அடி முடியும் அறிவு அரிய பரநாதம் மிசை ஓங்கு மலையே ஞானமயமான ஒரு வான நடு ஆனந்த நடனம் இடுகின்ற ஒளியே – திருமுறை2:78 10/1
மாண் கா தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கல பொன் – திருமுறை3:2 9/1
மனித்தரும் அமுத உணவுகொண்டு அருந்தும் வான_நாட்டவர்களும் வியக்க – திருமுறை6:29 10/3
மருந்தானை மணியானை வழுத்தாநின்ற மந்திரங்கள்_ஆனானை வான_நாட்டு – திருமுறை6:47 7/1
நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில் ஞான வடிவாய் விளங்கும் வான நடு நிலையே – திருமுறை6:60 21/1
ஞான அமுது எனக்கு நல்கியதே வான
பொருள் பெரும் சோதி பொதுவில் விளங்கும் – திருமுறை6:85 6/2,3
வான_நாடரும் நாட அரும் மன்றிலே வயங்கும் – திருமுறை6:95 7/1
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி – கீர்த்தனை:1 152/1
வான சிற்கன மந்திர தந்திர வாத சிற்குண மந்தண அந்தண – கீர்த்தனை:1 200/1
வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதி அமுதை – தனிப்பாசுரம்:12 2/1
வான் வண்ண கரு முகிலே மழையே நீல மணி வண்ண கொழும் சுடரே மருந்தே வான
தேன் வண்ண செழும் சுவையே ராம நாம தெய்வமே நின் புகழை தெளிந்தே ஓதா – தனிப்பாசுரம்:18 5/1,2

மேல்


வான_நாட்டவர்களும் (1)

மனித்தரும் அமுத உணவுகொண்டு அருந்தும் வான_நாட்டவர்களும் வியக்க – திருமுறை6:29 10/3

மேல்


வான_நாட்டு (1)

மருந்தானை மணியானை வழுத்தாநின்ற மந்திரங்கள்_ஆனானை வான_நாட்டு
விருந்தானை உறவானை நண்பினானை மேலானை கீழானை மேல் கீழ் என்ன – திருமுறை6:47 7/1,2

மேல்


வான_நாடரும் (1)

வான_நாடரும் நாட அரும் மன்றிலே வயங்கும் – திருமுறை6:95 7/1

மேல்


வான_நாடவரும் (1)

வான_நாடவரும் பெறற்கு அரும் நினது மலர்_அடி தொழும்புசெய்வேனோ – திருமுறை2:52 6/3

மேல்


வானகத்தார் (1)

போற்றாத குற்றம் எலாம் பொறுத்து அருளி எனை இ பூதலத்தார் வானகத்தார் போற்றி மதித்திடவே – திருமுறை6:80 7/2

மேல்


வானகத்தின் (1)

இ புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும் எவ்வுயிரும் எவ்வெவரும் ஏத்தி மகிழ்ந்திடவே – திருமுறை6:89 1/3

மேல்


வானகத்தீர் (1)

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர் – திருமுறை6:97 9/1

மேல்


வானகத்தும் (1)

வான் முகத்தில் தோன்றி அருள் ஒளி சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போனபடியே – திருமுறை6:60 89/2

மேல்


வானகமும் (4)

வையகமும் வானகமும் வாழ மணி பொதுவில் மா நடம் செய் அரசே நின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 97/4
மரணம் எனும் பெரும் திருட்டு மா_பாவி_பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே – திருமுறை6:86 20/1
இ புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும் எவ்வுயிரும் எவ்வெவரும் ஏத்தி மகிழ்ந்திடவே – திருமுறை6:89 1/3
வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு மாறாக மாட்டாதேல் மதிப்பு அரிதாம் அதுவே – திருமுறை6:106 31/4

மேல்


வானத்தவரும் (1)

மாலும் அயனும் உருத்திரனும் வானத்தவரும் மானிடரும் மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும் – திருமுறை5:46 8/1

மேல்


வானத்தின் (1)

வானத்தின் மீது மயில் ஆட கண்டேன் – கீர்த்தனை:27 1/1

மேல்


வானத்து (2)

உருத்து உள் இகலும் சூர்_முதலை ஒழித்து வானத்து ஒண்_பதியை – திருமுறை5:25 3/1
சொல் நெடு வானத்து அரம்பையர் எனினும் துரும்பு என காண்கின்றேன் தனித்தே – திருமுறை6:12 6/4

மேல்


வானத்துள்ளே (1)

புனித வானத்துள்ளே விளங்கும் புரண ஞானமே – கீர்த்தனை:29 52/4

மேல்


வானதுவாய் (1)

வானதுவாய் பசு மலம் போய் தனித்து நிற்கும் தருணம் வயங்கு பரானந்த சுகம் வளைந்துகொள்ளும் தருணம் – திருமுறை4:2 90/1

மேல்


வானம் (13)

வானம் கண்டு ஆடும் மயில் போன்று நம் பெருமான் – திருமுறை1:3 1/1353
மான் ஆகி மோகினியாய் விந்தும் ஆகி மற்றவையால் காணாத வானம் ஆகி – திருமுறை1:5 19/1
வானம் விடாது உறு கால் போல் என்றன்னை வளைந்துகொண்ட – திருமுறை1:6 46/1
சில் அமுதம் பெற்ற தேவரை வானம் சிரித்தது அன்றே – திருமுறை1:6 131/4
வானம் தரும் இடை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 35/4
வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்து எனது – திருமுறை1:8 79/1
வானம் மேவிய அமரரும் அயனும் மாலும் என் முனம் வலி_இலர் அன்றே – திருமுறை2:51 8/3
வானம் மேவுறும் பொழில் திரு_தணிகை மலையை நாடி நின் மலர்_பதம் புகழேன் – திருமுறை5:42 10/2
வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே – திருமுறை5:55 21/1
அம்புவி வானம் அறிய மெய் அருளாம் அனங்கனை தனை மணம் புரிவித்து – திருமுறை6:87 2/2
வானம் ஒத்த தரத்தனே வாத வித்தை வரத்தனே – கீர்த்தனை:1 97/2
உளம் தெளிந்து விளங்குகின்ற உத்தமர் செய் தவமே போல் ஓங்கி வானம்
அளந்த திரு_கோபுரம் கண்டு அஞ்சலிசெய்து இறைஞ்சி முகில் ஆதி சூடி – தனிப்பாசுரம்:3 9/1,2
வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்தீர் என் – தனிப்பாசுரம்:11 3/1

மேல்


வானம்-அதில் (1)

தான் அதுவாய் நிற்கும் தகையோரும் வானம்-அதில்
வானம் கண்டு ஆடும் மயில் போன்று நம் பெருமான் – திருமுறை1:3 1/1352,1353

மேல்


வானமும் (5)

மருள்பவன் என்னையல்லதை மண்ணும் வானமும் தேடினும் இன்றே – திருமுறை2:68 10/2
வானமும் புவியும் மதிக்க வாழ்ந்து அருள்க மா மணி மன்றில் எந்தாயே – திருமுறை6:14 10/4
வாழி இ வையமும் வானமும் மற்றவும் வாழியவே – திருமுறை6:41 10/4
வையமும் வானமும் வாழ்த்திட எனக்கு அருள் – திருமுறை6:65 1/203
வையமும் வானமும் மறையும் சைவமும் – தனிப்பாசுரம்:30 2/36

மேல்


வானமே (6)

வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:25 8/3
ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே – திருமுறை6:25 34/1
நிலை வளர் கருவுள் கரு என வயங்கும் நித்திய வானமே ஞான – திருமுறை6:42 18/2
வாதமே வழங்க வானமே முழங்க வையமே உய்ய ஓர் பரம – திருமுறை6:77 9/2
பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வானமே
புனித வானத்துள்ளே விளங்கும் புரண ஞானமே – கீர்த்தனை:29 52/3,4
வானமே பெறினும் இ மாய வாழ்க்கையில் – தனிப்பாசுரம்:2 18/3

மேல்


வானவர் (19)

வாய்ஞ்ஞல் ஊர் ஈதே மருவ என வானவர் சேர் – திருமுறை1:2 1/83
வான பரங்குன்றில் இன்பானந்தமே வானவர்_கோன் – திருமுறை1:2 1/392
மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான் மற்றை வானவர் முற்றிலும் அழிவார் – திருமுறை2:5 7/1
மந்தர வெற்பில் மகிழ்ந்து அமர்ந்தானை வானவர் எல்லாம் வணங்க நின்றானை – திருமுறை2:33 4/3
வன்பர்கள் நெஞ்சில் மருவல்_இல்லானை வானவர்_கோனை எம் வாழ் முதலானை – திருமுறை2:33 5/2
வளம் கொளும் தில்லை பொன் மன்று_உடையானை வானவர் சென்னியின் மாணிக்கம்-தன்னை – திருமுறை2:33 9/1
துன்றி நின்ற நல் தொண்டர்-தம் தொழும்பு தொடங்கு வானவர் தூய முன்றிலையே – திருமுறை2:34 9/4
அன்று வானவர் உயிர்பெற நஞ்சம் அருந்தி நின்ற எம் அண்ணலாரிடத்தே – திருமுறை2:36 9/3
மன்றுள் நின்று ஆடும் பரஞ்சுடர்_குன்றே வானவர் கனவினும் தோன்றாது – திருமுறை2:68 8/3
வைய நாயக வானவர் நாயக – திருமுறை2:72 6/1
மாலும் அறியான் அயன் அறியான் மறையும் அறியா வானவர் எக்காலும் – திருமுறை3:10 11/1
கண்டு அனேக வானவர் தொழும் நின் திரு_கழல் இணை-தனக்கு ஆசை – திருமுறை5:6 10/1
மேலை வானவர் வேண்டும் நின் திரு_காலை – திருமுறை5:12 25/1
மருக நின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி – திருமுறை5:50 13/2
மாயையால் வினையால் அரி பிரமாதி வானவர் மனம் மதி மயங்கி – திருமுறை6:13 93/1
மகத்து உழல் சமய வானவர் மன்றின் மலர்_அடி பாதுகை புறத்தும் – திருமுறை6:46 4/2
மன் மாலை மாலையா வந்து சூழ்கின்றார் வானவர் நெருங்கினர் வாழி என்கின்றார் – திருமுறை6:90 5/3
மலம் கழிந்து உலகவர் வானவர் ஆயினர் – திருமுறை6:94 3/1
வானவர்_கோன் மேல்_நாளில் தரம் அறியாது இகழ்ந்துவிட விரைவில் சென்று – தனிப்பாசுரம்:7 7/1

மேல்


வானவர்-தம் (3)

காலம் அற பேசி கழிக்கின்றேன் வானவர்-தம்
ஓலம் அற நஞ்சு அருந்தும் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 30/2,3
வல்லி ஒருபால் வானவர்-தம் மகள் ஆண்டு ஒருபால் வர மயில் மேல் – திருமுறை5:25 2/1
புகு வானவர்-தம் இடர் முழுதும் போக்கும் கதிர் வேல் புண்ணியனே – திருமுறை5:45 2/1

மேல்


வானவர்-தமக்கு (1)

மாயனே முதல் வானவர்-தமக்கு அருள் மணி மிடற்று இறையோர்க்கு – திருமுறை5:41 10/2

மேல்


வானவர்-தமக்கும் (1)

வானவர்-தமக்கும் வணங்காமுடியன் – திருமுகம்:4 1/244

மேல்


வானவர்_கோன் (2)

வான பரங்குன்றில் இன்பானந்தமே வானவர்_கோன்
தேம் ஏடகத்தனொடு சீதரனும் வாழ்த்தும் சீராம் – திருமுறை1:2 1/392,393
வானவர்_கோன் மேல்_நாளில் தரம் அறியாது இகழ்ந்துவிட விரைவில் சென்று – தனிப்பாசுரம்:7 7/1

மேல்


வானவர்_கோனை (1)

வன்பர்கள் நெஞ்சில் மருவல்_இல்லானை வானவர்_கோனை எம் வாழ் முதலானை – திருமுறை2:33 5/2

மேல்


வானவர்க்கா (1)

மஞ்சு அடைவான நிறத்தோன் அயன் முதல் வானவர்க்கா
நஞ்சு அடையாளம் இடும் மிடற்றோய் கங்கை நண்ணுகின்ற – திருமுறை1:6 216/1,2

மேல்


வானவர்க்கு (1)

காண வானவர்க்கு அரும் பெரும் தலைவனே கருணை அம் கண்ணானே – திருமுறை5:41 8/2

மேல்


வானவர்க்கும் (1)

மண்ணார் உயிர்களுக்கும் வானவர்க்கும் தான் இரங்கி – திருமுறை1:2 1/743

மேல்


வானவர்கள் (3)

மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடி – திருமுறை1:5 60/2
நீண்டவன் அயன் மற்று ஏனை வானவர்கள் நினைப்ப அரும் நிலைமையை அன்பர் – திருமுறை2:68 4/3
கோல வானவர்கள் புகழ் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 3/4

மேல்


வானவராய் (1)

சந்திரனாய் இந்திரனாய் இரவி ஆகி தானவராய் வானவராய் தயங்காநின்ற – திருமுறை1:5 20/2

மேல்


வானவரும் (5)

மாலும் திசைமுகனும் வானவரும் வந்து தடுத்தாலும் – திருமுறை1:2 1/829
மற்று இருந்த வானவரும் வாய்ந்து அசைக்கா வண்ணம் ஒரு – திருமுறை1:3 1/179
மால் எடுத்து ஓங்கிய மால் அயன் ஆதிய வானவரும்
ஆல் அடுத்து ஓங்கிய அந்தணனே என்று அடைந்து இரண்டு – திருமுறை2:6 9/1,2
மன்று_உடையாய் மால் அயனும் மற்றும் உள வானவரும்
குன்று_உடையாய் என்ன குறை தவிர்த்த கோமானே – திருமுறை2:45 9/1,2
தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற்கு இணையோ சடமான – திருமுறை5:45 7/3

மேல்


வானவரை (5)

வானவரை போற்றும் மதத்தோர் பலர் உண்டு – திருமுறை1:4 99/3
மாலை அயனை வானவரை வருத்தும்படிக்கு மதித்து எழுந்த – திருமுறை3:9 4/2
வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன் – திருமுறை5:55 4/1
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய – திருமுறை6:35 8/2
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய – கீர்த்தனை:41 22/2

மேல்


வானவரோ (1)

மனித்தர்களோ வானவரோ மலர் அயனோ மாலோ மற்றையரோ என் புகல்வேன் மகேசுரர் ஆதியரும் – திருமுறை6:106 18/3

மேல்


வானவனாம் (1)

மருவே மா மலரே மலர் வாழ்கின்ற வானவனாம்
உருவே என் குருவே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 7/3,4

மேல்


வானவனே (6)

மதி_இழந்தோர்க்கு ஏலா வளர் ஒற்றி வானவனே
நிதி_இழந்தோர் போல் அயர்ந்து நின்னுடைய வாழ்க்கை – திருமுறை2:56 12/2,3
மா_வலனே முக்கண் வானவனே ஒற்றி மன்னவனே – திருமுறை2:58 4/4
வலம் சான்ற நல் துணை மற்று அறியேன் ஒற்றி வானவனே
நலம் சான்ற ஞான தனி முதலே தெய்வ நாயகனே – திருமுறை2:64 4/3,4
மன கேதம் மாற்றும் தணிகாசலத்து அமர் வானவனே – திருமுறை5:5 13/4
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – திருமுறை5:52 1/4
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – தனிப்பாசுரம்:9 1/4

மேல்


வானவா (2)

மன்னி ஊர் மால் விடையாய் வானவா என்று தொழ – திருமுறை1:2 1/253
மன்று ஆடிய மா மணியே தனி வானவா ஓர் – திருமுறை2:87 9/1

மேல்


வானவாசிகள் (1)

மதி இரவி ஆதி சுரர் அசுரர் அந்தரர் வானவாசிகள் வழுத்தும் பதம் – திருமுறை1:1 2/86

மேல்


வானாய் (3)

வானாய் நிலனாய் வளியாய் அனலாய் நீர்_தானாய் – திருமுறை1:3 1/47
மனாதிகள் பொருந்தா வான் நடு வானாய்
அனாதி உண்மை-அதாய் அமர்ந்த மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/897,898
வானாய் கால் அனலாய் புனலாய் அதில் வாழ் புவியாய் – கீர்த்தனை:32 12/3

மேல்


வானார் (3)

வானார் வணங்கும் ஒற்றி_உளீர் மதி வாழ் சடையீர் மரபிடை நீர் – திருமுறை1:8 77/1
வானார் அமரர் முனிவர் தொழ மண்ணோர் வணங்க வரும் பவனி – திருமுறை3:8 1/2
வானார் அமுதே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 1/4

மேல்


வானான (1)

என்று ஏத்தி மகிழ்வாரும் வானான
மன்னே அருள்_கடலே மாணிக்கமே எங்கள் – திருமுறை1:3 1/1320,1321

மேல்


வானிடம் (1)

பாரிடம் வானிடம் மற்றும் இடம் – கீர்த்தனை:23 26/1

மேல்


வானிடை (3)

உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும் – திருமுறை5:55 17/1
வானிடை காற்றும் காற்றிடை நெருப்பும் – திருமுறை6:65 1/545
பதி செயும் சித்திகள் பற்பலவாக பாரிடை வானிடை பற்பல காலம் – கீர்த்தனை:11 11/2

மேல்


வானில் (4)

கூனும் ஓர் முட கண்_இலி வானில் குலவும் ஒண் சுடர் குறித்திடல் போலும் – திருமுறை2:67 10/3
துட்டன் என விட துணிதியாயில் அந்தோ சூறையுறு துரும்பு எனவும் சுழன்று வானில்
விட்ட சிலை என பவத்தில் விழுவேன் அன்றி வேறு எது செய்வேன் இந்த விழலனேனே – திருமுறை2:85 8/3,4
புண்ணியம் இ வானில் புவியின் மிக பெரிதால் – திருமுறை6:55 10/3
திருத்தனை என் சிவ பதியை தீம் கனியை தெள் அமுத தெளிவை வானில்
ஒருத்தனை என் உயிர் துணையை உயிர்க்குயிரை உயிர்க்கு உணர்வை உணர்த்து அனாதி – திருமுறை6:71 1/2,3

மேல்


வானிலே (2)

மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை மதித்திலேன் மதிக்கின்றார்-தமையும் – திருமுறை6:15 5/3
வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின் அருவத்திலே வான் இயலிலே வான் அடியிலே வானின் நடுவிலே முடியிலே வண்ணத்திலே கலையிலே – திருமுறை6:25 10/1

மேல்


வானின் (4)

ஆண்பெண்ணாய் பெண்ஆணாய் அண்மை-தனை வானின்
சேண் பண்ண வல்ல ஒரு சித்தன் எவன் மாண்பு அண்ணா – திருமுறை1:3 1/157,158
வாழை கனி உணமாட்டாது வானின் வளர்ந்து உயர்ந்த – திருமுறை2:88 6/1
வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின் அருவத்திலே வான் இயலிலே வான் அடியிலே வானின் நடுவிலே முடியிலே வண்ணத்திலே கலையிலே – திருமுறை6:25 10/1
வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின் அருவத்திலே வான் இயலிலே வான் அடியிலே வானின் நடுவிலே முடியிலே வண்ணத்திலே கலையிலே – திருமுறை6:25 10/1

மேல்


வானினொடு (1)

வானினொடு விளங்கு பொருள் ஒன்று எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை4:2 84/4

மேல்


வானும் (10)

வாராய பல பொருளும் கடலும் மண்ணும் மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும்
ஊராத வான் மீனும் அணுவும் மற்றை உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை – திருமுறை1:5 54/2,3
வானும் வையமும் அளிக்கினும் உன்-பால் மனம்வைத்து ஓங்குவர் வள்ளல் நின் அடியார் – திருமுறை2:67 10/1
வானும் புவியும் புகழ் ஒற்றி_வாணர் மலர் கை மழுவினொடு – திருமுறை3:3 8/1
வானும் பூமியும் வழுத்திடும் தணிகை மா மலை அமர்ந்திடு தேவே – திருமுறை5:11 7/3
வம்பனேன் பிறர் போல் வையமும் வானும் மற்றவும் மதித்திலேன் மதம் சார் – திருமுறை6:15 8/1
படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும் – திருமுறை6:59 6/3
வையமும் வானும் புகழ்ந்திட புனைக என்றனர் மன்று இறையவரே – திருமுறை6:87 8/4
கரணம் மிக களிப்புறவே கடல் உலகும் வானும் கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர் – திருமுறை6:97 10/1
ஞாலமும் வானும் ஆம் ஜோதி என்னுள் – கீர்த்தனை:22 31/3
இ தாரணி முதல் வானும் உடுத்தது – கீர்த்தனை:25 3/3

மேல்


வானுற்ற (1)

வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின் அருவத்திலே வான் இயலிலே வான் அடியிலே வானின் நடுவிலே முடியிலே வண்ணத்திலே கலையிலே – திருமுறை6:25 10/1

மேல்


வானே (8)

வானே அ வான் உலவும் காற்றே காற்றின் வரு நெருப்பே நெருப்பு உறு நீர் வடிவே நீரில் – திருமுறை1:5 25/1
வானே கருணை வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 3/4
வானே வளியே அனலே புனலே மலையே என் – திருமுறை5:51 11/3
வானே ஞான சித்த சிகாமணியே என் கண்மணியே என் – திருமுறை6:17 17/2
வானே மதிக்க சாகாத வரனாய் எல்லாம்_வல்ல சித்தே வயங்க உனை உள் கலந்துகொண்டேன் வகுக்கும் தொழிலே முதல் ஐந்தும் – திருமுறை6:66 3/3
வானே என்னை தான் ஆக்குவானே கோனே எல்லாம்_வல்லானே – திருமுறை6:88 3/3
வானே நிறைந்த பெரும் கருணை வாழ்வை மணி மன்று_உடையானை – திருமுறை6:92 7/3
வானே அ வான் கருவே வான் கருவின் முதலே வள்ளால் என்று அன்பர் எலாம் உள்ளாநின்று அவனை – திருமுறை6:98 14/2

மேல்


வானை (3)

வானை நோக்கி மண் வழி நடப்பவன் போல் வயங்கும் நின் அருள் வழியிடை நடப்பான் – திருமுறை2:10 1/1
வன் பெரு நெருப்பினை புன் புழு பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈ சிறகினால் – திருமுறை5:55 13/1
வானை_முகத்தவர் வழுத்தும் வாதவூர் அடிகளை யாம் வணங்கி வாழ்வாம் – தனிப்பாசுரம்:1 2/4

மேல்


வானை_முகத்தவர் (1)

வானை_முகத்தவர் வழுத்தும் வாதவூர் அடிகளை யாம் வணங்கி வாழ்வாம் – தனிப்பாசுரம்:1 2/4

மேல்


வானோர் (10)

எங்கே வானோர் குடி எங்கே கோலம் சேர் – திருமுறை1:4 77/2
கால் அறியான் மற்றை வானோர் கனவினும் கண்டு அறியார் – திருமுறை1:6 112/2
தட்டு இலாத நல் தவத்தவர் வானோர் சார்ந்தும் காண்கிலா தற்பரம் பொருளை – திருமுறை2:2 9/3
படர் கொளும் வானோர் அமுது உண நஞ்சை பரிந்து உண்ட கருணை அம்பரமே – திருமுறை2:18 4/3
திகழ்கின்ற ஞான செழும் சுடரை வானோர்
புகழ்கின்ற தெய்வத்தை போதம் நிகழ்கின்ற – திருமுறை2:30 16/1,2
வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணி சுடரே – திருமுறை5:5 14/1
சிறை எலாம் தவிர்ந்து வானோர் திருவுறச்செய்தோய் போற்றி – திருமுறை5:50 7/2
அம் தாமரையான் நெடுமாலவன் ஆதி வானோர்
வந்தார் எனை வாழ்த்துகின்றார் இங்கு வாழ்க என்றே – திருமுறை6:75 3/3,4
மலை-கண் எழும் சுடரே வான் சுடரே அன்பர் மனத்து ஒளிரும் சுயம் சுடரே மணியே வானோர்
தலை கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மை தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள – தனிப்பாசுரம்:18 2/2,3
மண் மூன்று அற கொண்டு இருந்தவரே வானோர் வணங்கும் அரும் தவராம் – தனிப்பாசுரம்:25 4/2

மேல்


வானோர்-தங்கள் (1)

வரம் பழுத்த நெறியே மெய் நெறியில் இன்ப வளம் பழுத்த பெரு வாழ்வே வானோர்-தங்கள்
சிரம் பழுத்த பத பொருளே அறிவானந்த சிவம் பழுத்த அநுபவமே சிதாகாசத்தில் – திருமுறை1:5 42/1,2

மேல்


வானோர்க்கு (3)

ஆலம் உண்ட நீர் இன்னும் அ வானோர்க்கு அமுது வேண்டி மால் அ கடல் கடைய – திருமுறை2:54 9/1
உரம் கிளர் வானோர்க்கு ஒரு தனி முதலை ஒப்பு_இலாது ஓங்கிய ஒன்றை – திருமுறை5:40 4/3
வானோர்க்கு அரிது எனவே மா மறைகள் சாற்றுகின்ற – திருமுறை6:38 5/1

மேல்


வானோரும் (1)

வாழியுற்ற வானோரும் வந்து தமக்கு இரண்டோடு – திருமுறை1:3 1/99

மேல்